இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா

இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா

இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா ,
முடிந்தால் மோதி பார் ஈரான் சவால் .

இஸ்ரேல் விமானங்கள் ஈரானிடம் இஸ்ரேலை அலறவிட்ட ரஸ்யா ,

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 விமானங்கள்
Posted in உளவு செய்திகள்

இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 விமானங்கள்

இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 விமானங்கள்

இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் 200 போர் விமானங்கள் ,
ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில்
இஸ்திரேலை சுற்றி ஈரானின் போர் விமானங்கள் ,ஏவுகணைகள் குவிக்க பட்டுள்ளன ,
இதனால் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

எரியும் இஸ்ரேல் பழிவாங்கிய ஈரான்
Posted in உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் பழிவாங்கிய ஈரான்

எரியும் இஸ்ரேல் பழிவாங்கிய ஈரான்

எரியும் இஸ்ரேல் பழிவாங்கிய ஈரான் ஏவுகணைகள் ,
இஸ்ரேல் மீது லெபனான் பகுதியில் இருந்து ,காமாஸ் ,படைகள், திடீர், ஏவுகணை,தாக்குதலை நடத்தியுள்ளனர் .


மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகளினால் ,இஸ்ரேல் முக்கிய நகரம்
குண்டுகளினால் அதிர்ந்தது ,வீடுகள் ,வீதிகள் என்பன உடைந்து வீழ்ந்துள்ளது .

இஸ்ரேல் பிரதமர் ,நெதன்யாகுவின் ,இனவாத தாக்குதலுக்கு ,
பதிலடியாக ஈரான் ஆதரவு ,போராளி, குழுவாக ,விளங்கும் ,காமாஸ், போராளிகள் ,இந்த அதிரடி ,ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
ஜப்பான் ,முக்கிய தளபதிகளுடன் பயணித்த ,உலங்குவானூர்தி ,சீனா, கடல், அருகில் வீழ்ந்து , மூழ்கியது .


சீனா ,தைவான் ,நாடுகளுக்கு ,இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,கடல், கண்காணிப்பு ,பணியில் ,ஈடுபட்ட ,ஜப்பான் ,இராணுவ, உலங்கு வானூர்தி ,காணாமல் போயுள்ளது .

சீனா ,இந்த, கெலிகப்டரை ,சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என, எதிர், பார்க்க படுகிறது .அமெரிக்கா, பயணிகள், விமானம் ,வீழ்ந்து, நொறுங்கியகியது ,பல, மக்கள், மரணம் ,

உக்ரைன், ரஷ்யா, போர் இன்று ,கள நிலவரத்தில் ,ரஷ்ய ,உக்ரைன் ,இராணுவத்தினருக்கு ,இடையில்
கடும் மோதல்,இடம்பெற்றுள்ளது .யுக்ரேன் கிழக்கு ,பகுதியில் முன்னேற முயன்ற ,ரஸ்யா ,படைகளுக்கு இடையில் ,கடும் மோதல்,வெடித்துள்ளது .

யுக்ரேன் ,பீரங்கிகள்,ஏவுகணைகள்,டாங்கிகள் ,என்பன அழிக்க பட்டுள்ளதாக, ரஸ்யா ,படைகள் அறிவித்துள்ளன .

ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்

ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்

உலக செய்திகள் |ஈரானில் உள்ள முப்பது பாடசாலைகளை சேர்ந்த மாணவிகள் மீது நச்சு புகை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

பாடசாலை மிக அருகில் வைத்து வெளிவந்த ஒருவித ,
நச்சு புகை காரணமாக மாணவிகள் புதிய நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்த சம்பவத்தை அடுத்து மாணவர்கள் பாடசாலை ,
வரவில் வீழ்ச்சி கொண்டுள்ளதுடன் .
பல பாடசாலைகள் அடித்து மூட பட்டுள்ளது .

இது இஸ்ரேலின் திட்டமிடப்பட்ட வலிந்து தாக்குதல் ,நடவடிக்கையில்
ஒன்றாக இருக்கலாம் என நம்ப படுகிறது .

ஈரான் சுப்பீரிம் லீடர் மன்னிப்பால் 10 000 கைதிகள் விடுதலை
Posted in உலக செய்திகள்

ஈரான் சுப்பீரிம் லீடர் மன்னிப்பால் 10 000 கைதிகள் விடுதலை

ஈரான் சுப்பீரிம் லீடர் மன்னிப்பால் 10 000 கைதிகள் விடுதலை

ஈரானின் முக்கிய முதன்மை மதத் தலைவராக விளங்கி வரும்
அயதுல்லா அலி கமேனியின் ,
பொது மன்னிப்பின் கீழ் சிறைகளில் உள்ள பத்து ஆயிரம் கைதிகள்
விடுதலை செய்ய படுகின்றனர் .

ஆண்டு தோறும் இடம்பெறும் ஈரன் ,
புரட்சிகர விடுதலை ஆண்டு தினத்தில் ,இவ்விதம்
விடுதலை செய்ய படுகின்றமை குறிப்பிட தக்கது.

Posted in உலக செய்திகள்

ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்

ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்

ஈரான் எல்லைவழியாக ஆயுதம் கடத்தி வந்த ,கடத்தல் மன்னர்கள் ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் .

இவ்வாறு சிறை பிடிக்க ஆயுத கடத்தல் மன்னர்களில் சிலர் ,நேரடியாக தீவிர வாத குழுவினருடன் தொடர்பில் இருந்துள்ளனர் .

அவர்களுக்கே இவர்கள் ஆயுதங்களை கடத்தி ,விற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .

கைது செய்யப்பட்டவர்களிடம், தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இவர்களது தொடர்பில் இருந்த ,தீவிரவாத குழுக்களை சேர்ந்த சிலரும் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .

ஈரானில் இவ்வாறான கடத்தலில் ஈடுபட்டவர்கள் ,கைது செய்ய பட்டால் ,அவர்களுக்கு மக்கள் பார்க்க தூக்கு தண்டனை வழங்க படுகிறது .

இவர்கள் கடத்தி வந்த ஆயுதங்கள் யாவும் ,ஈரானுக்கு இலவசமாக தற்போது சென்றடைந்துள்ளது குறிப்பிட தக்கது .

    Posted in உலக செய்திகள்

    ஈரான் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி – 8 பேர் மாயம்

    ஈரான் வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி – 8 பேர் மாயம்

    ஈரான் Estahban பகுதியில் இடம்பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 55 பேர் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளனர் .

    தொடர்ந்து இந்த வெள்ள நீரில் எட்டு பேர் அடித்து செல்ல பட்ட நிலையில் அவர்கள் காணாமல் போயுள்ளனர்.

    இந்த ஈரான் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .=

    வெள்ளத்தால் பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

    ஈரானில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.

    https://www.youtube.com/watch?v=AcmgxNljz6E
      Posted in உளவு செய்திகள்

      இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

      இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

      இஸ்ரேல் ,மொஸாட் ; ஈரான் நாட்டின் புரட்சிகர படையை சேர்ந்த முக்கிய தளபதி ஒருவரை இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான மொசாட் கடத்திய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

      குறித்த ஈரானிய தளபதி ஈராக்,லெபனான்,சிரியா ஏமன் நாடுகளுக்கு ஆயுதங்களை கடத்தி கொடுத்து வந்துள்ளார் .

      ஈரானின் உயர் மட்ட உளவுத்துறையுடன் இணைந்து பிரதானமாக இவரது தலைமையில் ஆயுதங்கள் எடுத்து செல்லப்பட்டு வழங்க பட்டுள்ளது .

      ஈரான் தனது ஆதரவு போராளிக் குழுக்கள் ஊடக தனது எதிரி நாடுகள் மீது எதிர் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது

      இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் கொல்லப்படுவாரா

      இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது

      தனது எதிரியை துல்லியமாக தெரிவு செய்திடும் ஈரான் அந்த எதிரி படைகள் திணறும் வகையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

      சவூதி மீதான நேரடி போரினை ஏமன் கிளர்ச்சி படைகள் ஊடக ஈரான் மேற்கொண்டு வந்ததது.

      இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

      அதன் பின்னரே எதிரி நாடக விளங்கிய சவூதி ஈரானுடன் இணக்க பாட்டுக்கு செல்லும் நிலைக்கு சென்றது .

      ஈரானின் இரண்டாம் நிலை தளபதியாக விளங்கிய சோலைமானியை விமான தாக்குதல் மூலம் ஈராக்கில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது .

      அவ்விதமான தாக்குதல் போன்று இவரை கடத்திய மோசாட் விரணைகளின் பின்னர் ஈரான் தளபதியை விடுதலை செய்துள்ளது.

      அதன் பின்னர் அவர் பாதுகாப்பாக அவர் வீடு சென்றிட இஸ்ரேல் மொசாட் அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளது.

      குறித்த முக்கிய தளபதியை ஈரான் கொலை செய்திடும் நிலைக்கு இஸ்ரேல் மொசாட் தாக்குதல் திட்டத்தை வகுத்து ஈரான் ஆட்சியில் கலவரத்தை ஏற்படுத்திவிட இந்த விடுதலை விளையாட்டை ஆரம்பித்தது.

      ஆனால் அதனை நன்கறிந்த ஈரானின் உளவுத்துறை மொசாட்டுக்கு சாட்டை அடி வழங்கியுள்ளது.

      ஒரு நாட்டை அழிப்பதற்கு அந்த நாட்டில் முக்கிய மூலைகளாக செயல்படுபவர்கள் கொலை செய்வதன் ஊடாக அந்த நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்பது இஸ்ரேல் மொசாட் கொள்கை கோட்பாடாக உள்ளது.

      எங்கும் எப்பொழுதும் எவரையும் தாக்குவோம் தூக்குவோம் என்பது மொசாட்டின் தாரக மந்திரமாக உள்ளது .

      ஈரான் முக்கிய தளபதியை இஸ்ரேல் மொசாட் கடத்திய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

      Posted in உளவு செய்திகள்

      ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

      ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

      உக்கிரன் நாட்டின் மீது போரினை தொடுத்துள்ள ரசியா நாடு பெரும் எதிர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது.

      உக்கிரேன் போர் முனையில் துருக்கியின் உளவு விமானங்கள் பெரும் பங்களிப்பு புரிந்து வரும் நிலையில் ரசியா ஈரானின் உளவு விமானங்களை கொள்வனவு செய்துள்ளது .

      இந்த ஈரான் உளவு விமானத்தின் செயல் திறன் ரசியா இராணுவத்தினருக்கு கை கொடுத்து வருவதால் ஈரானிடம் இருந்து மேலும் இதே உளவு விமானங்களை வாங்கி குவித்திட ரசியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

      ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

      உக்கிரேன் ரசியா போரினால் உலக நாடுகளில் உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் அதிகரித்துள்ளது.

      உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வந்தால் மட்டும் இந்த பேரவலத்தின் இருந்து நாடுகளை பாதுகாக்கலாம் என்ற நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .

      இவ்வாறான நிலையில் ரசியா உக்கிரேனில் போரினை வேகப்படுத்த ஈரான் உளவு விமானங்களை அதிகம் நம்பியுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.

      ஈரானின் உளவு விமனங்கள் உக்கிரேன் களமுனையில் பறப்பதை அமெரிக்கா உளவு துறையினர் செய்தி படங்களுடன் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

        Posted in உலக செய்திகள்

        போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு

        போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு


        ஈரான் – ஈரானில் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் ஈரான் நாட்டின் எல்லை வழியாக கடத்தி வரப்பட்ட போதைவஸ்து பறிமுதல் செய்யப்பட்டது.

        அவ்விதம் பறிமுதல் செய்ய பட்ட போதைவஸ்து எண்ணெய் ஊற்றி எரிக்கும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது.

        போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் சிறை பிடிப்பு

        பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது

        லண்டனில் காரை திருடி போதைவஸ்து வியாபாரம்


        ஈரானில் போதைவஸ்து கடத்தி வருபவர்கள் கைது செய்யப்பட்டால் மக்கள் முன்பாக அவர்கள் தூக்கில் மாட்டி படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .

        அவ்வாறான கொடிய சட்டங்கள் பிறப்பிக்க பட்ட பொழுதும் இவ்விதமான போதைவஸ்து கடத்தல்கள்
        தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

        Posted in உலக செய்திகள்

        ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

        ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

        ஈரான் நாட்டில் Mashhad-Yazd பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பதினேழு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்

        மேலும் முப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த ரயில் விபத்து இடம்பெறும் பொழுது 380 பயணிகள் அவ்வேளை பயணம் செய்துள்ளனர்

        எனினும் ஏனைய மக்கள் உயிரை சேதங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்,இந்த ரயில் விபத்தில் காயமடைந்த மக்களை உடனடியாக மீட்டெடு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல இரண்டு இராணுவ உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளன

        அந்த உலங்குவானூர்திகள் மூலம் காயமடைந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல பட்டனர்


        இந்த மனிதாபிமான உதவிகளை ஈரானிய இராணுவத்தினர் மேற்கொண்ட செயல் ஈரான் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது

        ஈரான் நாட்டில் இடம்பெற்ற இந்த திடீர் ரயில் விபத்து சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        ஈரானில் இதுபோன்ற மிக பெரும் ரயில் விபத்து இடம் பெற்று பலநூறு மக்கள் பலியாகினர் ,

        அதுபோல இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத செயலா அல்லது தண்டவாளங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இடம்பெற்ற சம்பவமா என்பது தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

        ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்


        ஈரானின் உள்ளக கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக மக்கள் புரட்சியை கிளறி ஈரான் ஆளும் அரசை ஆட்சியில் இருந்து துரத்திட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சதிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

        அவ்வாறான அபாயகாரமான நிலைகள் உள்ள நிலையில், இவ்விதம் மக்கள் உயிர்களோடு விளையாடியுள்ள இந்த ரயில் விபத்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

        இந்த ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு அரசு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது

        ஈரானில் இடம்பெற்ற இந்த ரயில் விபத்து அதில் இடம்பெற்ற மக்கள் பலி மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கை வெளியாகும் பொழுதே இந்த விபத்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in உலக செய்திகள்

          ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு

          ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு

          மத்திய தரைக்கடல் வழியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு கிரேக்க நாட்டுக்கு சொந்தமான எண்ணெய்
          கப்பல்களை ஈரானிய கடல் படையினர் சிறை பிடித்துள்ளனர்

          ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் ,குறித்த பகுதியில் அத்துமீறி நுழைந்த நிலையில் இந்த இரண்டு கப்பல் சிறை பிடிப்பு இடம்பெற்றுள்ளதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது

          ஈரானின் எண்ணெய் கப்பல் இதே பகுதியில் அமெரிக்கா இராணுவத்தால் சிறை பிடிக்க

          பட்ட 24 மணித்தியாலத்திற்கு உள்ளாக ஈரான் இந்த பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது

          ஈரானை வலிந்து தாக்கி அதன் போர்க்குணத்தை ஆழம் பார்க்க முனையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இது பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக பார்க்க படுகிறது ,எம்மாலும் முடியும் என்பதை ஈரான் இராணுவம் இடித்து கூறியுள்ளது

          எதிர் வரும் காலங்களில் இந்த கப்பல் சிறை பிடிப்பு தொடரலாம் என எதிர் பார்க்கலாம்

          ஈரானது நாட்டின் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து மாபெரும் கூட்டு போர் ஒன்றை நடத்திட முயன்று வந்தனர் ,ஆனால் அதனை ஈரான் முந்தி கொண்டு தனது ஆயுத பலம் மூலம் தடுத்து நிறுத்தியது

          ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து ஈரானை சுடுகாடாக மாற்றிட அமெரிக்கா ,பிரிட்டன் இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நடுகள் முயன்றன ,ஆனால் அது ஈரானில் தோற்று போனது

          ஈரானின் கொள்கை வகுப்பாளர்களும் ,நாட்டின் அதிபரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் வழ சுரண்டலை தடுக்க மேற்கொண்ட அரசியல் மற்றும்

          இராணுவ நகர்வுகள் அவர்களின் அரசியல் தந்திரபோய நகர்வுகளை அசைவால் தடுத்து நிறுத்தியது

          ஈரான் மீது அமேரிக்கா மேற்கொள்ளும் வலிந்து தகத்தல்களும் தொடச்சியாக

          அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடைகளும் அமெரிக்காவின் அடக்கியாளும் முறையை அப்பட்டமாக காட்டி நிற்கிறது

          பலம் இழந்தவர்களை மிரட்டி அடக்கி அந்த நாடுகளின் ஆட்சியை கவிழ்த்து தனது

          ஏகாதிபத்தியத்தை காட்ட முனைந்த அமெரிக்காவுக்கு ஈரான் வழங்கி வரும் தொடர்ச்சியான அடிகள் உறைக்க வைக்கும் முறையில் அமைந்து வருகிறது

          அமெரிக்காவுக்கு ஈரானால் விடுக்க படும் அபாய அறிவுப்பு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது – வன்னி மைந்தன் –

          ஈரான் பதிலடி -இரண்டு கப்பல்   சிறை பிடிப்பு
            Posted in உலக செய்திகள்

            ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

            ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

            கிரேக்கத்துக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்

            ஒன்றை அமெரிக்கா இராணுவத்தினர் ரஷியா நாட்டு மாலுமிகளுடன் இணைத்து கப்பலை கடத்தியுள்ளனர்

            இந்த கப்பலில் பத்தொன்பது ரஷியா நாட்டு மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்

            ,அவர்களுடன் இந்த கப்பல் அமெரிக்காவுக்கு கடத்தில் செல்ல படுகிறது

            அமெரிக்காவினது இந்த திடீர் கப்பல் கடத்தல் நடவடிக்கையால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

            ,அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ,இஸ்ரேல், கப்பல்களை ஈரான் வரும் நாட்களில் கடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது

            இவ்விதமான சம்பவங்கள் மூன்றாம் உலக போருக்கு அடித்தளம் இடுவதாக பார்க்க படுகிறது

            ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்காவின் செயல் பாடு உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

            இஸ்ரேல் வாழங்கிய உளவு தக்வாலின் அடைப்படையில் கிரேக்க நாட்டு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் ரைஸியா மாலுமிகளுடன் சிறை பிடிக்க பட்டுள்ளது

            அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலும் அதில் பணியாற்றிய ரசியா மாலுமிகளும் அமெரிக்காவினால் விடுவிக்க படுவார்களா என்ற அச்சம் நிலவுகிறது

            இவ்வாறு சிறை பிடிக்க பட்ட ரசியா மாலுமிகளிடம் அமெரிக்கா உளவுத்துறையினர் கடுமையான விசாரணைகளை மேற் கொண்டு இருப்பார்கள் ,அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்க பட்டு இருக்கலாம்

            ரசிய நாட்டவருடன் அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட இந்த கப்பலை அடுத்து ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் பெற்றுள்ளதுடன் கிரேக்க நாட்டு கப்பல்களை ஈரான் விரைவில் சிறை பிடிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

            பிரிட்டன் கப்பல்களை ஈரான் சிறை பிடித்த நிலையில் ஈரானின் கப்பல்களை பிரிட்டனும் மறுதினம் சிறை பிடித்தது அது போன்ற நிகழ்வுகளும் இங்கே இடம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

            அமெரிக்கா மேற்கொண்ட கப்பல் சிறை பிடிப்பால் உலக சந்தையில் மாசாகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது ,அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம் பெறும் இந்த நேரடி மிரட்டும் போர் விரைவில் உலக சண்டையாக உருமாற்றம் பெறும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

            ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவ நிலைகள்மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் நூற்றி இருபது இராணுவம் மன நிலை பாதிப்புக்கு உள்ளாகி இருந்தமை இங்கே நினைவ கூற தக்கது – வன்னி மைந்தன் –

              Posted in Uncategorized

              கடலில் பறக்கும் ஈரான் இராணுவம் – பாதுகாப்பு தீவிரம்

              கடலில் பறக்கும் ஈரான் இராணுவம் – பாதுகாப்பு தீவிரம்

              ஈரான் கடல் வழியாக எதிரிகள் நுழைந்து விடலாம் என்பதால ஈரான் கடல் படையின்

              பறக்கும் சுற்று காவலில் ஈடுபட்டுள்ளனர்

              திடீரென அதிகரிக்க பட்டுள்ள இந்த பாதுகாப்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                Posted in Uncategorized

                அமெரிக்கா இராணுவ தாளத்தை வெளியிட்ட ஈரான் – முறுகல் உச்சம்

                அமெரிக்கா இராணுவ தாளத்தை வெளியிட்ட ஈரான் – முறுகல் உச்சம்

                ஈரான் சமீபத்தில் ஏவிய செய்மதி மூலம் அமெரிகாவின் கடற்படை தளத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது

                இந்த படத்தில் பகைரனில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் ஐந்தாவது கடற்படை

                தளத்தை அது வெளியிட்டு அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
                இது நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை தோற்றுவித்துள்ளது

                  Posted in Uncategorized

                  ரசியாவுக்கு கார் பாகங்களை ஏற்றுமதி செய்யும் ஈரான்

                  ரசியாவுக்கு கார் பாகங்களை ஏற்றுமதி செய்யும் ஈரான்

                  ரசியா மீது பல நாடுகள் பொருளாதார தடையினை விதித்துள்ள நிலையில் தற்போது ரசியாவுக்கு கார் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்திட ஈரானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

                  இதனை அடுத்து ஈரான் தனது உற்பத்தியில் தயாரான கார் உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்கிறது

                  இதனால் ஈரான் புதிய வர்த்தகத்தின் மூலம் பல மில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized

                  குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

                  குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

                  வடக்கு ஈராக் பகுதிகளில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகளை துருக்கிய இராணுவம் தேடி அழிக்கும்


                  புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது ,இந்த தாக்குதலானது சுமார் அறுபது கிலோ மீற்றர் வரை சென்றுள்ளது

                  இவை ஈராக் எல்லையோரத்தில் நிறுத்த பட்டுள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவித்து வருகிறது

                  தமது மக்களை இன அழிப்பு செய்து வருவதாக குருதீஸ் மக்கள் தெரிவித்துள்ளனர் ,எனினும் அந்த மக்களை காப்பாற்றும் நோக்கில் ஐநா செயல் படவில்லை


                  துருக்கி ,ஈரான் ,சிரியா ,ஈராக் என நான்கு நாடுகளினால்,
                  குருதீஸ் போராளிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள்

                    எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு

                    எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு

                    ஈரானில் இருந்து எண்ணையை கடத்தி சென்று கொண்டிருந்த வெளிநாட்டு எண்ணெய்
                    கப்பல் ஒன்று மத்திய தரைக் கடல் பகுதியில் வைத்து ஈரான் இராணுவத்தால் சுற்றிவளைக்க பட்டு சிறை பிடிக்க பட்டுள்ளது

                    குறித்த எண்ணெய் கப்பலில் இரண்டு லட்சம் லீட்டர் எண்ணெய்கள் இருந்ததாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது

                    தமது நாட்டின் எல்லை பகுதிக்குள் நுழைந்து ,இந்தஎண்ணெய் திருட்டில் ஈடுபடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கப்பல்களை ஈரான் இராணுவம் துரத்தி சிறை பிடித்து வருகிறது

                    மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளை பயங்கரவாதம் என்ற போர்வையில் மிரட்டி அதன் ஆட்சிகளை கவிழ்த்து அந்த நாட்டின் செல்வதை சுரண்டி வந்த அமெரிக்காவுக்கு ஈரான் நெத்தியடி வழங்கி வருகிறது

                    ஈரான் கடல் எல்லையை கடந்தது இவ்வாறு கப்பல்கள் கடத்தி செல்ல படும் எண்ணெய்களை ஈரான் இராணுவத்தின் விசேட கடல் சார் கண்காணிப்பு படைகள் துரத்தி பிடித்து வருகின்றன

                    அமெரிக்கா ஐரோப்பிய அரச கொள்ளையர்களின் இந்த கடல் கொள்ளையை தடுக்க ஈரான் இராணுவத்தினரால் சிறப்பு புலனாய்வு மற்றும் முப்படைகள் இந்த படை பிரிவு விசேடமாக இயங்கி வருகிறது

                    கடல் கொள்ளையர்கள் வெள்ளையர்கள் என்பதும் ,நாடுகளை ஆக்கிரமித்து அந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் கோட்டு போட்ட எதிரி கொள்ளையர்கள் இவர்கள் என்பது இப்பொழுது எதிரிக்கு அம்பலமாகியுள்ளது

                    எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு

                    தொடர்ந்து குறித்த ஈரானிய எதிரி நாட்டின் கப்பல் ஈரான் இராணுவத்தால் தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த படுகிறது ,


                    ஈரான் இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற புலனாய்வு தகவலை அடுத்தே இந்த எதிரி கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது என ஈரான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                    மேலும் தமது கடல் எல்லையில் பாதுகாப்பை ஈரானிய கடல் படை அதிகரித்துள்ளது ,மத்திய ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவம் சிரியா முதல் ஈராக் வரையான பகுதிகளில் எண்ணெய் திருட்டில் ஈடுபட்டு வருகிறது

                    இந்த எண்ணெய்கள் அமெரிக்கா இராணுவ கப்பல்கள் மூலமும் கடத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      ஈரான் பெட்ரோல் நிலையங்களை முடக்கிய இஸ்ரேல் சைபர் குழு

                      ஈரான் பெட்ரோல் நிலையங்களை முடக்கிய இஸ்ரேல் சைபர் குழு

                      ஈரான் நாட்டின் அணைத்து பெட்ரோல் நிலையங்களையும் இஸ்ரேல் கைக்கர்கள் கைக்கிங் புரிந்து தடை செய்துள்ளனர்

                      ஒரே வேளையில் அணைத்து நிலையங்களும் முடக்க பட்டதால் மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்

                      தற்போது தமது புலனாய்வு குழு இது எங்கிருந்து தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்பதை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருவதாக அறிவித்துள்ளது

                      மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                        Posted in Uncategorized

                        எல்லையில் பதட்டம் இல்லை – ஈரான் அறிவிப்பு


                        எல்லையில் பதட்டம் இல்லை – ஈரான் அறிவிப்பு

                        ஈரானின் வடதெற்க்கு பகுதிகளில் பதட்டம் இல்லை என ஈரானின் மூத்த இராணுவ அத்தளபதி ஒருவ தெரிவித்துள்ளார்

                        தலிபான்கள் ஆட்சியை அமைத்ததன் பின்னர் தமது எல்லைகளை பலப்படுத்தி தொடர் கண்காணிப்பில் ஈரானிய இராணுவம் ஈடுபடுத்த பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .