ஆயுத கடத்தல் மன்னர்கள் கைது – இலவசமாக கிடைத்த ஆயுதம்
ஈரான் எல்லைவழியாக ஆயுதம் கடத்தி வந்த ,கடத்தல் மன்னர்கள் ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு சிறை பிடிக்க ஆயுத கடத்தல் மன்னர்களில் சிலர் ,நேரடியாக தீவிர வாத குழுவினருடன் தொடர்பில் இருந்துள்ளனர் .
அவர்களுக்கே இவர்கள் ஆயுதங்களை கடத்தி ,விற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .
கைது செய்யப்பட்டவர்களிடம், தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவர்களது தொடர்பில் இருந்த ,தீவிரவாத குழுக்களை சேர்ந்த சிலரும் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் .
ஈரானில் இவ்வாறான கடத்தலில் ஈடுபட்டவர்கள் ,கைது செய்ய பட்டால் ,அவர்களுக்கு மக்கள் பார்க்க தூக்கு தண்டனை வழங்க படுகிறது .
இவர்கள் கடத்தி வந்த ஆயுதங்கள் யாவும் ,ஈரானுக்கு இலவசமாக தற்போது சென்றடைந்துள்ளது குறிப்பிட தக்கது .