Posted in உலக செய்திகள்

ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo

ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo

ஈரான் நாட்டின் முதன்மைஇ இராணுவ தளபதியும் ,இண்டாம் நிலை தலைவருமான விளங்கிய சோலைமனையின் பெயரில் புதிய மேபலம் அடங்கிய சாலை ஒன்று திறந்து வைக்க பட்டுள்ளது

மிக கோலா கலமாக இந்த சாலை திறந்து வைக்க பட்டுள்ளது ,அந்த சாலை திறப்பில் அவரது குடும்ப உறவினர்கள் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டனர்

ஈரானிய மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தியாக தீபமாக சோலைமானி உள்ளது குறிப்பிட தக்கது

இவர் ஈரானிய மக்களுக்கு ,வீடுதலை புலிகளின் ராணுவ தளபதி பால்றாஜ் போன்றவராகும்

Posted in Uncategorized

ஈரான் ,துருக்கி 144 KM பாதுகாப்பு உச்சம் – திடீர் ரோந்து அதிகரிப்பு

ஈரான் ,துருக்கி 144 KM பாதுகாப்பு உச்சம் – திடீர் ரோந்து அதிகரிப்பு

ஈசன் ,துருக்கியின் சுமார் 144 கிலோ மீட்டர் நீளமான எல்லைகளில், பாதுகாப்பபு கடுமையாக்க

பட்டுள்ளது .உளவு விமானங்கள் ,வான் ஊர்திகள்,மற்றும் இராணுவ ரோந்து ,செய்திமதி

கண்காணிப்பு என பல மடங்கு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

இரு நாடுகளுக்குள்ளும் இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தலாம் என்பதால இந்த உச்ச கட்ட பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

இஸ்ரேல் மீதான ,பலஸ்தீன போராளிகள் தாக்குதலுக்கு ஈரான் முக்கிய ஆயுதங்களை வழங்கியது

என்ற குற்ற சாட்டை இஸ்ரேல்பாதுகாப்பு அமைச்சு முன் வைத்துள்ளது

எனவே தான் ஈரானை அழித்திட இஸ்ரேல் முயற்சிகளை மேற்கொள்கிறது ,இவர்களது இலக்கு

,அணு உலை ,மற்றும் முக்கிய இராணுவவ நிலைகள் ,இதன் மீது தாக்குதல் நடத்திவிட்டால்

,ஈராக்கை போல ஈரான் அழிந்து விடும் ,பின்னர் அதன் மீது தாக்குதல் நடத்தலாம் என்பது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டு திட்டமாக உள்ளது

இஸ்ரேலின் இந்த நப்பாசை ,பயனளிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

    Posted in உளவு செய்திகள்

    கமாஸ் தாக்குதல் எதிரொலி-இஸ்ரேல் மொசாட் உளவு தலைவராக புதியவர் நியமனம் -சிதறுமா ஈரான் அணுஉலை ..?

    கமாஸ் தாக்குதல் எதிரொலி-இஸ்ரேல் மொசாட் உளவு தலைவராக புதியவர் நியமனம் -சிதறுமா ஈரான் அணுஉலை ..?

    கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மீது கமாஸ் ,ஜிகாத்த போராளிகள் கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்தினர் ,இந்த ரொக்கட் தாக்குதலால் இஸ்ரேல் பலத்த சேதமடைந்து ,வரலாறு காணாத பேரழிவை அது சந்தித்தது

    மேற்படி தாக்குதல் இஸ்ரேல் மீது இடம்பெற போகிறது என்பதை கண்டறிய மறந்த தற்போதைய உளவு தலைவர் செயல் பாடுகள் திறன் பட்டதாக இல்லாத காரணத்தால் நெத்தன்யாகு இவரை நியமித்துள்ளார்

    இதுவே உளவுத்துறைக்குள் முறுகளை ஏற்படுத்தியுள்ளது ,புதிதாக நியமனம் பெற்றுள்ள David Barnea மிக சிறந்த நபர் எனவும் ,இவரது காலத்தில் இஸ்ரேல் சர்வதேச அளவில் பெரும் படுகொலைகளை நடத்தியது மட்டுமல்லாமல் ,பல முக்கிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது

    அவ்வாறான திறன் கொண்ட இவர் இஸ்ரேல் நாட்டுக்கு பலமாக இருப்பார் என கருதுகிறார் ஆளும் அதிபர் ,


    ஆனால் நெதன்யாகுவின் பிடிவாத கொள்கையால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்கிறது என்பதையும் ,இஸ்ரேல் பலம் பொருந்திய எதிரிகளை வளர்த்து அதனால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்பதை உணர மறந்து போயினர்

    இவரது குறி இப்பொழுது ஈரான் மீதே திரும்பியுள்ளது, ஈரான் அணு உலையை தகர்த்து பெரும் அடியை வழங்கிட இஸ்ரேல் பலத்த முனைப்பு காட்டி வருகிறது

    88 வீதம் யுரேனியம் செறிவு பெற்றுள்ளதாக ஈரான்தெரிவித்து வருகிறது,
    நூறு வீதம் முழுமையடைந்து விட்டால் ஈரான் அணுகுண்டை சோதனை செய்து விடும்,
    அதற்கு முன்னர் அந்த நாட்டு அணு கூடத்தை அழித்துவிட இஸ்ரேல் தீவிரம் காட்டுகிறது

    அடுத்து இஸ்ரேல் நடத்த போகும் பெரும் தாக்குதல் ,ஈரான் அணு உலை தான் என்பது இப்பொழுது உறுதியாகிறது

    அப்படியானால் போர் பெரிதாக வெடிக்க போகிறது ,அதற்கான முன் கள தயாரிப்புகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது,பெரும் மனித உயிர் பலிகள் ஈரானில் ஏற்பட போகிறது ,அதன் எதிரொலி இஸ்ரேலுக்கும் கடும் இழப்பை ஏற்படுத்தும் என நம்பலாம்

    வன்னி மைந்தன் –

    Posted in உலக செய்திகள்

    பலஸ்தீன மக்களை தனிமையில் விட்டு ஒடோம் – ஈரான் முழக்கம்

    பலஸ்தீன மக்களை தனிமையில் விட்டு ஒடோம் – ஈரான் முழக்கம்

    பலஸ்தீன மக்களை தனிமையில் தவிக்க விட்டு ஒருபோதும் ஈரான் செல்லாது என புரட்சி படை தளபதி தெரிவித்துள்ளார்


    ,மேலும் அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் நாம் செய்வோம் .

    இஸ்ரேலினால் அடித்து நொறுக்க பட்டு ,மக்கள் தாக்குதலுக்கு உள்ளான Al-Aqsa Mosque மாசூதிக்கு ஈரான் விரைவில் நுழையும் எனவும் சவால் விட்டுள்ளார்

    இது மீளவும் ஒரு பெரும் போரை இஸ்ரேலுடன் நடத்திட கூடும் என அஞ்ச படுகிறது

      Posted in உளவு செய்திகள்

      ஈரான் இராணுவ தளம் மீது- இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

      ஈரான் இராணுவ தளம் மீது- இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

      ஈரான் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் நேரடி மோதல்கள் இப்பொழுது வெடித்துள்ளன ,இதன் தாக்குதல்கள் தொடராக இடம்பெற்று வரும் நிலையில் சிரியாவில் உள்ள ஈரானின் ஏவுகணை

      இராணுவவ தளம் மீது இஸ்ரேல் இராணுவத்தின் விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன

      இந்த தாக்குதலில் அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த ஏவுகணைகள் அழிக்க பட்டு அந்த இராணுவ

      தளத்திற்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ,ஏவுகணைகள் வெடித்து சிதறியுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது

      எனினும் இது தொடர்பில் ஈரான் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை ,ஈரான் அணு

      உலைமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது ,அதற்கு பதிலடியாக இஸ்ரேல் அணு உலைமீது சில

      நாட்களுக்கு முன்னர் ஈரானும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,அதன் உச்ச கட்ட தாக்குதல்

      நடவடிக்கையாக இந்த இராணுவ தளம் மீது இப்பொழுது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

      உச்சம் பெற்றுள்ள இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் பெரும் போராக

      வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது

      ஏவுகணை தாக்குதல்
      ஏவுகணை தாக்குதல்
      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      அணு சோதனையில் மீள ஈடுபட போகிறோம் -ஈரான் அதிரடி அறிவிப்பு

      அணு சோதனையில் மீள ஈடுபட போகிறோம் -ஈரான் அதிரடி அறிவிப்பு

      ஈரான் நாட்டுடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி மேற்கொண்ட நகர்வினை அடுத்து, அணு குண்டு சோதனைக்கு

      உரிய அணு ஆயுத செறிவாக்கத்தை தற்காலிகமாக ஈரான் நிறுத்தியது ,ஆனால் அமெரிக்கா அறிவித்தது போல

      செயல்படவில்லை என்பதை காரம் கூறி மீள தாம் அணு உற்பத்தி செறி வாக்கத்தில் ஈடுபட போவதாக ஈரான் அறிவித்துள்ளது

      ஈரான் இவ்வாறு மீள ஆரம்பிக்கும் எனின் இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக இணைந்து ஈரானின் அணு உலை கிடங்குகள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்த இரகசிய திட்டம் தீட்டியுள்ளன

      ஈரான் மீது மிக பெரும் தாக்குதல் நடத்த படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரே பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது போர் பதட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        அமெரிக்கா போர் கப்பல்களை காப்பியடித்த ஈரான் – கலக்கத்தில் அமெரிக்கா

        அமெரிக்கா போர்கப்பல்களை காப்பியடித்த ஈரான் – கலக்கத்தில் அமெரிக்கா

        உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் மிக முக்கிய நாசகார கப்பல்களின் வடிவமைப்பை காப்பியடித்து ஈரான் தற்போது புதிய

        கப்பல்களை வடிவமைத்து பயன்பாட்டில் விட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

        ராணுவத்தினரின் கணணிகளுக்குள் நுழைந்து கப்பல் ஆதாரங்களை திருடி அதன் ஊடாக இந்த வடிவமைப்பை ஈரான் புரிந்துள்ளது

        இதுவரை சுமார் ஒரு லட்சம் டன் பெறுமதியான கப்பல்களை ஈரான் காப்பி அடித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

        அமெரிக்காவையும் நேரடியாக ஈரான் மோதிட தாயாராக உள்ளது என்பது ,அவர்களது ஆயுத உபகரணங்களை காப்பி அடித்து

        ,அதனையே உருவாக்காகி நிற்பது தான் காரணம் என்பது இப்போது புரிந்து போனது

        Home » ஈரான் » Page 26
        Posted in Uncategorized

        சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்

        சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்

        சவூதி நாட்டின் மிக முக்கிய எண்ணெய் கூதம் ஒன்றின் மீதுஏமன் நாட்டில் இருந்து இயங்கும் கவுதி படைகள் திடீர் ஏவுகணை

        தாக்குதலை நடத்தின ,இதில் அங்கு தரித்து நின்ற ஐந்துக்கு மேற்பட்ட எண்ணெய் டாங்கிகள் எரிந்து அழிந்துள்ளன

        பதின் மூன்று கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட மேற்படி

        எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ,மற்றும் வயல்கள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன

        ஈரான்,சவுதிக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களின் உச்சமாக இந்த தாக்குதல் பார்க்க படுகிறது

        Home » ஈரான் » Page 26
        Posted in உலக செய்திகள்

        எமது கப்பலை தாக்கியது ஈரான் – இஸ்ரேல் கொதிப்பு

        எமது கப்பலை தாக்கியது ஈரான் – இஸ்ரேல் கொதிப்பு

        இஸ்ரேல் நாட்டின் முக்கிய உளவுத்துறை முக்கிய நபருக்கு சொந்தமான சர்க்கு கப்பல் மீது

        கடல் கண்ணி வெடித் தாக்குதல் நடத்த பட்டது ,இதில் குறித்த கப்பலின் முக்கிய பகுதியில் மிக பெரும் இரு ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன ,

        இதனால் குறித்த கப்பல் தற்போது டுபாய் துறைமுகத்தில் சேதங்களை திருத்தும் பணிக்கு விட பட்டுள்ளது

        மேற்படி கப்பல் மீதான தாக்குதலை ஈரான் பின்புலத்தில் இருந்து நடத்தியுள்ளதாகவும் ,விரைவில் அதற்குரிய விலையினை ஈரான் சந்திக்கும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது

        இந்த அறிவிப்பின் பின்னர் ஈரானிய முக்கிய ,இலக்குகள் அல்லது முக்கிய தலைவர்கள் மீது இஸ்ரேலிய உளவுத்துறை படுகொலை ,அல்லது தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

        Home » ஈரான் » Page 26
        Posted in உலக செய்திகள்

        ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்

        ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்

        சிரியாவின் வடக்கு ,மற்றும் மேற்கு பகுதியில் அமைய பெற்றிருந்த ஈரானிய முக்கிய ஏவுகணை தளங்களை

        தாம் முற்றாக தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் தெரிவித்துள்ளது

        ஈரானிய ஆதரவு படைகளுக்கு வழங்க பட்டிருந்த மேற்படி ஏவுகணை தளத்தில்

        ஈரானிய இராணுவமும் உரு மறைப்பில் அங்கு இருந்துள்ளதாகவும், இவர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த முகாம் முற்றாக அழிக்க பட்டத்துடன் ,

        அங்கிருந்த ஈரானிய முக்கிய படை அதிகாரிகளும் பலியாகியுள்ளதாக மேற்படி தகவலில் தெரிவிக்க பட்டுள்ளது

        அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு தாம் தகுந்த பதிலடி பழிவாங்கும் தாக்குதல்களை தொடுப்போம் என

        ஈரான் அதரவு படைகள் தெரிவித்துள்ள்ளமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

        Home » ஈரான் » Page 26
        Posted in Uncategorized

        ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்

        ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்

        சிரியாவில் நிலைகொண்டு ஈரானுக்கு ஆதரவாக இயங்கி வரும் கிளர்ச்சி படைகள்

        நிலைகள் மீது அமெரிக்கா இராணுவத்தினர் வான்வழியாக அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

        அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி விடுத்த தாக்குதல் உத்தரவை அடுத்து

        மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன
        ஈரானுடன்

        நல்லுறவு மேம்படும் நோக்குடன் ஒருபுறம் ஈடுபட்டு கொண்டவாறே மறுபுறம் ஈரானின்

        வலது கையாக விளங்கும் போராளிகள் மீது தீவிர தாக்குதலை விரிவ படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

        Home » ஈரான் » Page 26
        Posted in Uncategorized

        அமெரிக்கா,இஸ்ரேல் இணைந்து அம்பு ஏவுகணை தயாரிப்பு – சிதறுமா ஈரான் ..?

        அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நான்காவது சந்ததியின் புதிய தொழில் நுட்பத்திலான அம்பு என்ற ஏவுகணையை கூட்டாக இணைந்து தயாரிக்கின்றன

        ஏவுகணை சோதனை

        இந்த ஏவுகணைகள் மூலம் விமானங்கள் மற்றும் செய்மதிகளை கூட சுட்டு வீழ்த்த முடியும் எனப்படுகிறது,மேலும் விமானங்களை இடை மறித்து தாக்கி அழிக்க முடியும்

        செய்மதிகளை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை

        செய்மதிகளை சுட்டு வீழ்த்தினால் ராடார் கட்டு பாடுகள் தகர்ந்து போகும் ,

        அதன் பின்னர் எதிரிகளின் இலக்குகளை சுலபமாக தாக்கி அழித்துவிட முடியும் ,

        அதனால் தான் என்னவோ ஈரான் செய்மதிகளை தகர்த்து அழிக்கும் புதிய ஏவுகணையை தொடராக தயாரித்து சோதன செய்து

        வருகிறது ,இஸ்ரேல் ஈரான் ஏவுகணை போட்டி தயாரிப்பு மத்தியகிழக்கில் மேலும் படத்தை உருவாக்கியுள்ளது

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        அணுசக்தி ஆய்வுகளை நிறுத்திய ஈரான் – அடுத்து என்ன ..?

        ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பபு தேவை கருதி அணுசக்தி ஆய்வில் ஈடுபட்டது ,இதனை அடுத்துஅந்த நாடு மீது அமெரிக்கா பொருளாதாரா தடையை விதித்தது ,

        தற்பொழுது தாம் மேலும் தொடர்ந்து அது தொடர்பிலான ஆய்வில் ஈடுபடுவதை நிறுத்தி விட்டோம் என

        ஈரான் தெரிவித்துள்ள நிலையில் அந்த நாடு மீது விதிக்க பட்ட

        பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கும் என எதிர் பார்க்க படுகிறது

        அவ்விதம் பொருளாதார தடையினை நீக்கிட மறுத்தால் மீளவும் அனுசக்கதி செறிவாக்கத்தில் ஈரான் ஈடுபடும் என்ற நம்ப படுகிறது

        அமெரிக்கா ஆளும் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே

        ஈரானுடன் நடத்த பட்ட ரகசிய பேச்சுக்களி பொழுது இவை

        தெரிவிக்க பட்டதாக அப்போதே செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

          ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல்

          அடங்க மறுக்கும் இஸ்ரேல்- அடி கொடுக்க புதிய ஏவுகணை சோதனையை நடத்திய ஈரான் – பழி வாங்கும் தாக்குதல்கள் தொடரும் என சவால்

          ஈரான் புரட்சி காவல் படையால் தற்போது புதிய ஏவுகணை ஒன்று நேற்று சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

          குறித்த ஏவுகணை தனது இலக்கினை துல்லியமாக சென்று தாக்கியுள்ளது எனவும் இது எவ்வகையான கால நிலையிலும் சென்று தாக்கும் திறன் கொண்டது என இராணுவம் அறிவித்துள்ளது

          இரகசியம்

          இந்த ஏவுகணை எவ்விடத்தில் வைத்து சோதனைக்கு உள்ளாக்க பட்டது என்கின்ற விடயத்தை ஈரான் இராணுவம் தெரிவிக்க மறுத்து

          விட்டது ,அதில் இருந்து இஸ்ரேலின் எந்த இலக்குகளை இவை தாக்கும் திறனுடன் இந்த புதிய ஏவுகணை மேம்படுத்த பட்டுள்ளது என்பதனை இதில் இருந்து ஊகித்து கொள்ள முடியும்

          தாக்குதல் தூர வீச்சு

          இந்த ஏவுகணையானது சுமார் 300 கிலோமீற்றர், அல்லது 180 மைல்களை சென்று தாக்கும் திறன் படைத்தது ,ஈரான் மீது தொடர் இராணுவ வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்து வரும்

          நிலையில் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பை இவ்வைகையான ஏவுகணை தயாரிப்பு மூலமே சமன் நிலை படுத்தி எதிரிகளின் இறுமாப்பை குறைக்கலாம் என ஈரான் நம்புகிறது

          வடகொரியா தந்திரம்

          வடகொரியா எதிரி நாடுகளின் மிரட்டலுக்கு அடிபணியாது ஏவுகணை சோதனைகள் மூலம் தனது நாட்டை வளர்ச்சி பாதை

          நோக்கி ஈட்டி சென்றது , அவ்விதமான ஒத்திசைவான நோக்கில் ஈரானும் நகர்ந்து செல்கிறது

          சிங்க குட்டி பிறக்க போகிறது இளவரசர் கரி தம்பதிகள் அறிவிப்பு

          அடிக்கடி மீன் சாப்பிட்டா இது நடக்கும் அவதானம்


          இதுவரை 2000 கிலோமீட்டர்கள் தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தன்னகத்தே ஈரான் வைத்துள்ளது

          மேலும் 10 ஆயிரம் கிலோமீற்றர் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்கும் அதிரடி நடவடிக்கையிலும் ஈரான் தற்போது ஈடுபட்டுள்ளது

          அணுகுண்டு சோதனை

          மேலும் தமது நாட்டு அணுகுண்டு சோதனைகள் மூலமே எதிரி நாடுகளிடம் இருந்து முற்றாக தம்மை பாதுகாத்து கொள்ள முடியும்

          என்ற நிலையில் யுரேனியம் செரிவாக்க பணிகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் ஐம்பது வீதம் நிறைவடைந்துள்ளது

          மேலும் ஐம்பது வீதம் நிவர்த்தி செய்யப் பட்டு விட்டால் ஈரான் அணுகுண்டு சோதனையை முழுமையாக நடத்தி முடித்து விடும்

          அதன் பின்னர் இஸ்ரேலுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக ஈரான் நேரடியாக விளங்கும் ,அத்துடன் முஸ்லீம் நாடுகளையும் தனக்கு

          கீழ் ஒன்றிணைத்து விடும் என்ற அச்சமும் இஸ்ரேலுக்கு இருக்கத்தான் செய்கிறது

          இஸ்ரேல் தொடுக்கும் வலிந்து தாக்குதல்கள் மிக பெரும் போரில் சென்று முடியும் என்பதே சமீபகால நகர்வுகள் கட்டியம் இடுகின்றன

          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          ஈரான் எண்ணெய் கப்பலை சிறைபிடித்து ஆயில்களை திருடி விற்ற அமெரிக்கா

          கடல் கொள்ளையில் அமெரிக்கா – ஈரானின் நான்கு எண்ணெய் கப்பல்களை மிரட்டி சிறைபிடித்து லட்சம் லீட்டர் ஒயிலை திருடி விற்ற கொடூரம்

          ஈரான் நாடு உலக சட்ட விதிகளை மீறி சட்ட விரோத எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறி டிரம்ப் ஆட்சியில் நான்கு

          ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டன ,இவ்வாறு சிறை பிடிக்க பட்ட நான்கு கப்பல்களில் இருந்த 1.116 மில்லியன்

          பெறல் எண்ணெய்களை அமெரிக்கா சர்வதேச சந்தையில் விற்று பணத்தை சம்பாதித்துள்ளது

          அமெரிக்காவின் இந்த அடக்கியாளும் சர்வாதிகார அடக்குமுறைக்கு எதிராக ஈரான் என்ன பதிலடியை தரபோகிறது

          என்பதும் ,இவ்வாறு அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி கடல் கொள்ளையில் ஈடுபட்ட்டால் அதனை ஜீரணித்து கொண்டு

          உலகநாடுகள் அமைதியாக உறக்கம் கொள்ளுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

          சீனாவின் பின்னால் அணிதிரளும் நாடுகள் அமெரிக்காவை தனிமை

          படுத்தி தவிக்க விட்டு செல்லும் நிலை விரைவில் நடந்தேறும் என்பதே கால கணிப்பாக உள்ளது

          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

          சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் மிரட்டல்

          சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் மிரட்டல்

          ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம்

          என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

          காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் பகிரங்க மிரட்டல்


          ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி
          டெஹ்ரான்:

          ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம்

          ஆண்டு அமெரிக்கா வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது.

          இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய வான் தாக்குதலில்

          ஈரான் ராணுவ தளபதி காசி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் தீராப்பகை உருவானது.‌

          டிரம்ப்

          காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்ப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.‌

          இந்த நிலையில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு

          டிரம்பை பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

          அயத்துல்லா அலி காமெனியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கையில் அவரது

          தலைக்கு மேல் போர் விமானம் பறப்பது போன்ற ஒரு புகைப்படம்

          பகிரப்பட்டிருக்கிறது. அந்த பதிவில் பழிவாங்கப்படுவது நிச்சயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.‌

          அதேபோல் அயத்துல்லா அலி காமெனியுடன் தொடர்புடைய டுவிட்டர் கணக்கிலும் இந்த புகைப்படம் பகிரப்பட்டது.

          அந்தப் பதிவில் சுலைமானியைக் கொன்றவர். இவர் தான் சுலைமானியை

          தாக்க உத்தரவிட்டார். டிரம்ப் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்’’ என பாரசீக மொழியில்‌ கூறப்பட்டிருந்தது.

          இதையடுத்து விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த டுவிட்டர் கணக்கை

          டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. அதேசமயம் இந்த டுவிட்டர்

          கணக்கு அயத்துல்லா அலி காமெனியுடையது இல்லை என்றும் போலியான

          டுவிட்டர் கணக்கு என்றும் டுவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளது.

          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          அமெரிக்கா மிரட்டல் -எல்லை பகுதியில் 700 வேகப் படகுகளை குவித்துள்ள ஈரான்

          அமெரிக்கா மிரட்டல் -எல்லை பகுதியில் 700 வேகப் படகுகளை குவித்துள்ள ஈரான்

          ஈரான் நாட்டுக்கு எதிராக பெரும் திடீர் தாக்குதல் ஒன்றை

          தொடுக்கும் முகமாக அமெரிக்காவின் நாசகாரி கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் குவிக்க பட்டுள்ளன

          மேற்படி கப்பல்களை முற்றுகையிட்டு தாக்கி அழிக்கும் நோக்குடன் ஈரான் எழுநூறு சூப்பர் விசைப்படகுகள் குவிக்க பட்டுள்ளன

          இதில் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ராடர் வசதி கொண்ட கட்டமைப்பு

          உள்ளது ,வடகொரியாவில் வாலாட்டி சுருட்டி கொண்ட அமெரிக்கா இப்போது ஈரானுடன் முட்டி மோதுகிறது

          இவை இலங்கை இராணுவத்தில் உள்ள இஸ்ரேலின் சூப்பர் டோரா படகுகளுக்கு

          இணையானவை ,எனினும்
          அமெரிக்காவின் நாசகாரி கப்பல்களுக்குள் முன்பாக இந்த

          ஏவுகணை படகுகள் தாக்கு பிடி க்குமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்

          ஈரான்
          ஈரான்
          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

          ஈரான் தீவிரவாதத்திற்கு உதவுகிறது – கொதிக்கும் பிரிட்டன் எம்பி

          ஈரான் தீவிரவாதத்திற்கு உதவுகிறது – கொதிக்கும் பிரிட்டன் எம்பி

          ஈரானின் முக்கிய புரட்சி காவல் படையினர் உலகின் மிக முக்கிய தீவிரவாத

          இயக்கங்களை ஒருங்கிணைந்து அதன் ஊடாக தனது எதிரிகளுடன் சமரிட்டு

          வருகிறது எனவும் அதற்குரிய ஆயுதங்கள் மற்றும் பண உதவி என்பனவற்றை

          ஈரான் செய்து வருவதாக பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கொதித்து பொங்கியுள்ளனர்

          ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் பனிப்போர் உச்சம் பெற்று வரும் நிலையில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள்

          விஞ்ஞானி படுகொலை – பழிவாங்கும் தாக்குதல் தொடரும் ஈரான்

          விஞ்ஞானி படுகொலை – பழிவாங்கும் தாக்குதல் தொடரும் ஈரான்

          ஈரானின் அணு குண்டு தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய விஞ்ஞானியை இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை புரிந்தது

          இதனை அடுத்து தற்பொழுது குறித்த குற்றாவளிகள் மீது தகுந்த பதிலடி

          தாக்குதல் வழங்க படும் எனவும் ,எமது பழிவாங்கும் தகத்தல்கள் தொடரும் என ஈரான் அறிவித்துள்ளது

          லெபனானின் பாரிய குண்டு வெடிப்பை நடத்திய சில மாதங்களில் ஈரானில்

          இரு முக்கியஸ்தர்கள் மூன்று நாள் இடைவெளியில் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர்

          இது ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,எங்கும் எப்போதும்

          யாரையும் நாம் கொலை செய்வோம் என இஸ்ரேல் மிரட்டுகிறது ,இந்த

          மிரட்டல்களுக்கு ஈரான் அஞ்சுமா..? தொடரும் இவ்வாறான கொலைகளுக்கு பதிலடி வழங்காது உறங்குமா ..? வரும் காலங்கள் இதற்கு உரிய பதில் கிடைக்கும் என நம்பலாம்

          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..?

          இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..?

          ஈரானின் அணுசக்தி விஞ்ஞானியை இஸ்ரேல் உளவுத்துறை திட்டமிட்டு

          படுகொலை செய்தது ,இதனை இஸ்ரேல் உளவுத்துறை செய்துள்ளதாக்கி ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது

          இதனை அடுத்து ஈரான் வெளியாக உளவுத்துறையால் இஸ்ரேல் நாட்டின்

          முக்கிய உளவுத்துறை தலைவர் மற்றும் சில முக்கியஸ்தர்கள் குறிவைக்க

          பட்டுள்ளனர் ,இவர்கள் சோலைமானியை படுகொலை புரிந்த எயன்சியை

          கொன்றது போன்று ஈரான் படுகொலை செய்யுமா என்பதேஇன்றுள்ள கேள்வியாகும்

          எனினும் இஸ்ரேலுக்கு முறையான பாடத்தை ஈரான் இம்முறை வழங்க

          தயாராகி வருகிறது ,பழிவாங்கும் தாக்குதல்கள் இஸ்ரேல் மீது விரைவில் நடக்கும் என எதிர்பார்க்க படுகிறது