போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு
ஈரான் – ஈரானில் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் ஈரான் நாட்டின் எல்லை வழியாக கடத்தி வரப்பட்ட போதைவஸ்து பறிமுதல் செய்யப்பட்டது.
அவ்விதம் பறிமுதல் செய்ய பட்ட போதைவஸ்து எண்ணெய் ஊற்றி எரிக்கும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது.
போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் சிறை பிடிப்பு
பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது
லண்டனில் காரை திருடி போதைவஸ்து வியாபாரம்
ஈரானில் போதைவஸ்து கடத்தி வருபவர்கள் கைது செய்யப்பட்டால் மக்கள் முன்பாக அவர்கள் தூக்கில் மாட்டி படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .
அவ்வாறான கொடிய சட்டங்கள் பிறப்பிக்க பட்ட பொழுதும் இவ்விதமான போதைவஸ்து கடத்தல்கள்
தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
- ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
- ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
- இந்தியா பிரதமராக நரேந்திர மூடி 3 வது முறையாக வெற்றி
- கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை
- அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு
- ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா
- இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
- தமிழ் அரசியல் காட்சிகள் ஒன்றிணைய வேண்டும் சித்தார்த்தன்
- அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்
- இலங்கை வந்த அமெரிக்கா யூடுப்பருக்கு இஸ்லாமியர் செய்த இழிவான செயல் video in