போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு

Spread the love

போதைவஸ்து 14 டன் தீயில் எரித்து அழிப்பு


ஈரான் – ஈரானில் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் ஈரான் நாட்டின் எல்லை வழியாக கடத்தி வரப்பட்ட போதைவஸ்து பறிமுதல் செய்யப்பட்டது.

அவ்விதம் பறிமுதல் செய்ய பட்ட போதைவஸ்து எண்ணெய் ஊற்றி எரிக்கும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது.

போதைவஸ்துடன் வெளிநாட்டு கப்பல் சிறை பிடிப்பு

பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது

லண்டனில் காரை திருடி போதைவஸ்து வியாபாரம்


ஈரானில் போதைவஸ்து கடத்தி வருபவர்கள் கைது செய்யப்பட்டால் மக்கள் முன்பாக அவர்கள் தூக்கில் மாட்டி படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .

அவ்வாறான கொடிய சட்டங்கள் பிறப்பிக்க பட்ட பொழுதும் இவ்விதமான போதைவஸ்து கடத்தல்கள்
தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

Leave a Reply