புலிக்கொடி பறக்கும் பறக்கும்| கதற விட்ட பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

புலிக்கொடி பறக்கும் பறக்கும்| கதற விட்ட பாடல்

புலிக்கொடி பறக்கும் பறக்கும்| கதற விட்ட பாடல்

புலிக்கொடி பறக்கும் பறக்கும்| கதற விட்ட பாடல் |மாவீரர் பாடல் |Maaveerar Song |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .
ஆகும் .

மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும்

தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

CLICK HERE VIDEO

குடியேறுபவர்களைக் கண்டறிய இரவில் பறக்கும் ரேடார் மற்றும் சென்சார்கள் கொண்ட விமானங்கள்
Posted in உலக செய்திகள்

குடியேறுபவர்களைக் கண்டறிய இரவில் பறக்கும் ரேடார் மற்றும் சென்சார்கள் கொண்ட விமானங்கள்

குடியேறுபவர்களைக் கண்டறிய இரவில் பறக்கும் ரேடார் மற்றும் சென்சார்கள் கொண்டவிமானங்கள்

குடியேறுபவர்களைக் கண்டறிய இரவில் பறக்கும் ரேடார் மற்றும் சென்சார்கள் கொண்ட விமானங்கள் ,சேனல் குடியேறுபவர்களைக் கண்டறிய இரவில் பறக்கும் ரேடார் மற்றும் சென்சார்கள் கொண்ட விமானங்கள்.

மூன்று நாட்களில் 1,700 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர்

மூன்று நாட்களில் 1,700 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடந்து சென்றதைத் தொடர்ந்து கண்காணிப்பை வழங்க

விமானங்கள் இரவு முழுவதும் சேனலுக்கு மேலே நிறுத்தப்படுகின்றன.

ரேடார், உயர் தொழில்நுட்ப கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட இரண்டு விமானங்கள், பிரான்சிலிருந்து கடக்க முயலும்

புலம்பெயர்ந்தோர் மீது எல்லைப் படையின் உயர் தொழில்நுட்ப “கண்களை” காட்டுகின்றன.

விமானக் கண்காணிப்பு தரவுகளின்படி

விமானக் கண்காணிப்பு தரவுகளின்படி, பொதுவாக தனியார் பயணிகள் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு டி ஹாவிலேண்ட் டாஷ் 8

விமானங்களில் ஒன்று, கென்ட்டில் உள்ள லிட் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் புறப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட இரட்டை-டர்போபிராப் விமானங்கள், உலகின் மிகவும் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றில் சிறிய படகுகளைக் கண்டறிந்து

கண்காணிக்க மேம்பட்ட ரேடார், எலக்ட்ரோ-ஆப்டிகல் சென்சார்கள் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களைக் கொண்டுள்ளன

பறக்கும் பறக்கும் கரிகாலன் கொடி பறக்கும்
Posted in பாடல்கள் வாணன் பாடல்கள்

பறக்கும் பறக்கும் கரிகாலன் கொடி பறக்கும்

பறக்கும் பறக்கும் கரிகாலன் கொடி பறக்கும்


பறக்கும் பறக்கும் கரிகாலன் கொடி பறக்கும் வாணன் |பாவேந்தன் |இளங்கோ செல்லப்பா |வாணன் பிரான்ஸ்.


அவர்கள் எழுதிய பாடல் பதினெட்டாவது பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்படுகிறார் .

அவரது தேச பாடல் இன்று வெளியாகி இருக்கிறது .

மதுர குரலோன் பாவேந்தன் குரலில்,இசை அரசன் இளங்கோ செல்லப்பாவின் இசையில் ,எதிரி இணையத்தின் வெளியீடு

செய்யப்படுகிறது 54வது பாடலாக இந்த பாடல் வன்னி மைந்தன் டிக் டாக்கில் வெளியாகிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள்

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள்

தகரும் இஸ்ரேல் பறக்கும் ஏவுகணைகள் ,லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் நீண்ட நெடிய போரினை அடுத்து அந்த களமுனையில் பாரிய தடுப்பு தாக்குதலை லெபனான் ஹிஸ்புல்லா நடத்தியது .

இஸ்ரேல் , இராணுவத்தினருக்கு மிக பெரும் நெருக்கடியையும் வலிமிகுந்த தாக்குதலையும் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் நடத்தினர் .

அவ்வாறான கால பகுதியில் ஹிஸ்புல்லா போராளிகள் பங்கு ஹமாஸ் போராளிகளை காப்பாற்றும் ,இருப்பை தக்க வைத்து கொள்ளும் ஒன்றாக காணப்பட்டது .

அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ஹிஸ்புல் தலைவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தற்போது ,இஸ்ரேல் எங்கும் ரொக்கட் ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல் போர்படைகள் தீவிர படுத்தியுள்ளனர் .

இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்திக்கும் , காலமாக ,களமாக இது அமைய பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு கணிசமான இழப்பு ஏற்படுள்ளத்தாக தெரிவிக்க படுகிறது .

Posted in Uncategorized

கடலில் பறக்கும் ஈரான் இராணுவம் – பாதுகாப்பு தீவிரம்

கடலில் பறக்கும் ஈரான் இராணுவம் – பாதுகாப்பு தீவிரம்

ஈரான் கடல் வழியாக எதிரிகள் நுழைந்து விடலாம் என்பதால ஈரான் கடல் படையின்

பறக்கும் சுற்று காவலில் ஈடுபட்டுள்ளனர்

திடீரென அதிகரிக்க பட்டுள்ள இந்த பாதுகாப்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது