Tag: இலங்கை
கோட்டாவை காப்பாற்ற இந்தியா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிட சுப்பரமணிய சுவாமி ஊளை
கோட்டாவை காப்பாற்ற இந்தியா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிட சுப்பரமணிய சுவாமி ஊளை
இலங்கையில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர் .
,இந்த போராட்டம் வன்முறையாக மாற்றம் பெற்றுள்ளதால், உடனடியாக இலங்கைக்கு இந்தியா இராணுவத்தை அனுப்பி ,
அந்த வன்முறைகளை கட்டுப் பாட்டுக்குள்கொண்டு வர வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வேண்டுதல் விடுத்துள்ளார்,
இவருக்கு மகிந்தா பல மில்லியன் டொலர்களை லஞ்சமாக வழங்கி வருவதான குற்ற சாட்டு உள்ளதும் ,அதனால் அவர் இவ்விதம் பாடி வருகின்றதும் தெரிந்ததே.
நாங்கள் நாட்டை விட்டு ஓடமாட்டோம் நாமல் இறுமாப்பு
நாங்கள் நாட்டை விட்டு ஓடமாட்டோம் நாமல் இறுமாப்பு
இலங்கையில் ராஜபக்ஸ்சா குடும்பம் நாட்டை விட்டு ஓடவேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தம நாட்டை விட்டு ஒருபோதும் ஓடமாட்டடோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்
மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ
மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ
இலங்கையில் மகிந்தவின் ஆதரவு கைக்கூலிகளாக வாழும் தமிழர் முகமூடிகளான கருணா,பிள்ளையான் ,சம்பந்தன்,சுமந்திரன்,அங்கயன் ,சாணக்கியன் வீடுகளையும் எரியூட்டும் படி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இவர்கள் யாவரும் இரட்டை வேடம் போடும் சிங்கள கைக்கூலிகள் என அவர்கள் கூறி வருகின்றனர்
இவ்வாறு சில காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ,அதனை அவ்வாறே தமிழர்கள் அதிகமாக பகிர்ந்து தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்
இதன் எதிரொலியாக அங்கயன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
போராட்டம் நடத்தும் மக்களுக்கு சந்திரிக்கா பாராட்டு
போராட்டம் நடத்தும் மக்களுக்கு சந்திரிக்கா பாராட்டு
இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தை குழப்பிட மகிந்த குண்டர்கள் முயன்றதால் , அது புது வேகம் பிடித்து ,அவர் தம் ஆதரவாளர்கள் வீடுகள் வரை எரியூட்டும் நிலைக்கு சென்றுள்ளது.
இவ்வாறான கால பகுதியில் மிக ஆபத்தான நிலையில் மக்கள் நடத்தி வரும் இந்த தார்மீக போருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நன்றி தெரிவித்துள்ளார்.
யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு
யாழில் மகிந்தா கைக்கூலி அங்கயன் அலுவலகம் எரிப்பு
யாழ்ப்பாணத்தில் மகிந்தாவின் கைக்கூலியாக செயல் பட்டு வந்த அங்கயன் அலுவலம்
போராட்ட காரர்களினால் ஏரியூட்ட பட்டுள்ளது
இதுவரை மகிந்தாவின் அதர்வாளர்களாக செயல்பட்ட சுமார் இருபதுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் உடைமைகள் தாக்கியழிக்க பட்டுள்ள
நிலையில் முதலாவதாக தமிழர் தரப்பில் அங்கையன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்
ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்
நடிகை ஆலியா பட் பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்
ஆலியா பட்
நடிகை ஆலியா பட் சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்று வந்தார். ஆர்.ஆர்.ஆர். படத்திலும் அவருக்கு சீதா
வேடம் கொடுக்கப்பட்டதால் ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்திருந்தார்.
அதில் சர்க்கரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று குறிப்பிட்டுள்ளார். இதை எதிர்த்து ரசிகர்கள் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இந்த
வீடியோவில் ஆலியாபட் நடித்த கலங்க் என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சியில் ஆலியாபட் நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை. அது ஆரோக்கியமற்றது என்று
குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பகிர்ந்து வரும் ரசிகர்கள்
பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்
திருகோணமலையில் இந்தியா இராணுவம் – வெளியான புகைப்படங்கள்
இலங்கை திருகோணமலை கடற்படை தளத்தில் இந்தியா இராணுவம் தரித்துள்ளதான புதிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மகிந்த குடும்பம் அந்த முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்க பட்ட நிலையில் மக்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை காண்பித்தனர்.
அப்போது அங்கே சச்சின் என பெயரிட பட்ட இந்தியா சிப்பாய் ஒருவர் இலங்கை இராணுவ சீருடையில் காணப்பட்டார்.
இவர் இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவர் என சமூக வலைத்தளங்களில் குறித்த காணொளி பரவி வருகின்றமை
குறிப்பிட தக்கது.
மகிந்த தப்பி ஓடுவதை தடுக்க கட்டுநாயக்க வீதி முற்றுகை -video
இலங்கை இனவாத ஹிட்லர் மகிந்த நாட்டை விட்டு தப்பி ஓடுவதை தடுக்க கட்டுநாயக்க விமான நிலைய பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இவ்வேளை போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதுஅந்த காட்சியை இங்கே பார்க்கவும் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
மகிந்தா குழுவை தாக்கும் மக்கள் – video
இலங்கையில் அளவும் மகிந்தா குழுவை மக்கள் தாக்கும் அக்கட்சிகள் வெளியாகியுள்ளன .
மகிந்த ஆதரவு குழுவை மடக்கி பிடித்த மக்கள் ,போட்டு தாக்கும் காட்சிகள் இவை .
83 கலவரமாக மாறிய இலங்கை இன்றைய நிலவரம் .கோட்டபாய ஆட்சியில் நடக்கும் போர் .
இதில் அழுத்தி காணொளி பார்க்க
மகிந்த குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட்டம்
மகிந்த குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட்டம்
இலங்கை அதிபர் மகிந்த அவர் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தபபி ஓடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருமலை கடற்படை தளத்தில் தங்க வைக்க பட்டுள்ள இவர்கள் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம்.
இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி
- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது
- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி
- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது
- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது
- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை
- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது
- ஈரான் முழுதும் தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்
- பிரிட்டன் தளங்களிலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களைப் பறக்க ஈரான் எச்சரிக்கை
மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்
மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்
மக்கள் சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் நபர்களை , கண்ட இடத்தில துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த
இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
இது லிபியா ,மியன்மார் போல பெரும் மனித உயிரழிவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.
100 வீடுகள் – 88 வாகனங்கள் அடித்து நொறுக்கு – தொடரும் போர்
100 வீடுகள் – 88 வாகனங்கள் அடித்து நொறுக்கு – தொடரும் போர்
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக மக்கள் போராடட்ம நடத்தி வருகின்றனர்.
தனது குண்டர்களை ஏவி கலவரத்தில் மகிந்தா ஈடுபட்டார்
இவ்வேளை கொதித்து போன மக்கள் திரண்டு மகிந்தா மற்றும் அவரது ஆதரவு அமைச்சராக்கள்.
எம்பிக்கள் வீடுகளைஇலக்கு வைத்து தாக்குதலை நடத்தினர்.
இதில் 100 வீடுகள் மற்றும் 88 வாகனங்கள் சேதமாக்க பட்டுள்ளது ,இதுவரை 230 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
மகிந்த மகன் யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
மகிந்த மகன் யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்தாவின் மகன் யோஷித நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
பிரதமர் மகிந்தா பிரதமர் பதவியில் இருந்து விலகிய நாள் அன்று இவர் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளமை குறிப்பிட தக்கது
மகிந்த குடும்பம் பதுங்கி உள்ள திருமலை கடற்படை தளம் முன்பாக மக்கள் போராட்டம்
மகிந்த குடும்பம் பதுங்கி உள்ள திருமலை கடற்படை தளம் முன்பாக மக்கள் போராட்டம்
இலங்கை பிரதமர் மகிந்த அவர் தனது குடும்பத்துடன் திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியுள்ளார்.
இதனை அறிந்த போராட்டக்காரர்கள் அந்த கடற்படை தளம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவே மேலும் முற்றினால் அங்கு மோதல்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது.
கொழும்பில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் – எரிக்க பட்ட வாகனங்கள் – படங்கள் உள்ளே
கொழும்பில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் – எரிக்க பட்ட வாகனங்கள் – படங்கள் உள்ளே
இலங்கை கொழும்பு பகுதி எங்கும் இடம்பெற்ற வன்முறையில் அரச மற்றும் தனியார் வாகனங்கள் எரியூட்ட பட்டுள்ளன.
மேலும் ஆற்றுக்குள்ளும் வாகனங்கள் தூக்கி எறியப்பட்டுள்ளன.
பதவி விலக மறுத்து வரும் சகோதர்ரகள் அரக்க குணத்தினால் இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்து இராணுவம் குவிக்க பட்டுள்ளதால் , பதட்டம் தொடர்கிறது.
அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்
அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற
நிலையில் ,அதுவே தற்போது வன்முறையாக வெடித்து நாடெங்கும் பரவியுள்ளது
இந்த வன்முறை தாக்குதலில் சிக்கி புத்தர் சிலைகள் அடித்து நொறுக்க பட்டுள்ளன
அணுஅதபுரத்தில். புத்த மடம் ஒன்றை நடத்தி வரும் பெண்ணின்
வீடு அடித்து நொறுக்க பட்டத்துடன் ,அங்கு புத்தர் சிலைகளும் அடித்து நொறுக்க பட்டுள்ளன
இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படலாம் – சந்திரிக்கா ஏச்சரிக்கை
இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படலாம் – சந்திரிக்கா ஏச்சரிக்கை
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில்
அதுவே தற்போது வன்முறையாக வெடித்துள்ளது
இந்த வன்முறை நீடித்தால் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படலாம் என
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்
மகிந்தா அலரிமாளிகையில் இருந்து தப்பி ஓட்டம்
மகிந்தா அலரிமாளிகையில் இருந்து தப்பி ஓட்டம்
இலங்கையில் மகிந்தா கோட்டா பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
,இந்த போராட்டத்தில் தனது குண்டர்களை அனுப்பி கலவரத்தை மகிந்த
ஏற்படுத்தினார் ,இதனால் ஆத்திரம் கொண்ட மக்கள் மகிந்த உள்ளிட்டவர்கள் சொத்துக்களை தீ வைத்து எரித்தனர்
இவ்வாறான பதட்டமான நிலையில் அவர் பதவி விலகி அலரிமாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்
பலத்த இராணுவ பாதுகாப்பு மத்தியில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்
கலவரத்தில் சிக்கி போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி -218 பேர் காயம்
கலவரத்தில் சிக்கி போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி -218 பேர் காயம்
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் சிக்கி எட்டு பேர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியானவர்களில் போலீஸ் அதிகாரியும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
மேலும் 218 பேர் காயமடைந்த்துள்ளனர் .
இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்
சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்
சிறை கைதிகளை ஏற்றியபடி பயணித்த பேரூந்து ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
இதில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிறை கைதிகள் பத்து பேர் காயமடைந்த நிலையில்
மருத்துவ மனையயில்
அனுமதிக்க பட்டுள்ளனர்.


















