மக்களை மிரட்டும் கோட்டா – உக்கிரம் பெறும் போராட்டம்

Spread the love

மக்களை மிரட்டும் கோட்டா – உக்கிரம் பெறும் போராட்டம்

காலிமுக திடலில் ஒரு மாதத்திற்கு மேலாக கூடாரம் அமைத்து கோட்டா மகிந்தா பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர்

இவ்வாறான கால பகுதியில் அந்த மக்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு கோட்டா பணிப்புரை விடுத்துள்ளார்

பொலிஸாரினால் இவ்விதம் அறிவிக்க பட்டுள்ள போதும் மக்கள் அங்கிருந்து அகன்று

செல்ல மறுத்து வருகினறனர் ,அவ்விதம் அத்துமீறி தரித்து நின்றால் அவர்கள் கைது செய்ய படுவார்கள் என போலீசாரை மிரட்டி வருகின்றனர்

ஊரடங்கு வேளை ஒன்று கூடுதலை தடுக்க இந்த அடக்குமுறையை அவர்கள் விடுத்தது வருகின்றனர் ,இங்கு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்


இடம்பெற்று பெரும் ரணகளமாக இலங்கை மாற போகிறதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *