திருமலை கடற்படை முகாமில் -மகிந்தா குடும்பம் – இராணுவம் அறிவிப்பு

Spread the love

திருமலை கடற்படை முகாமில் -மகிந்தா குடும்பம் – இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் முன்னால பிரதமர் மகிந்தா தனது குடும்பத்துடன் திருமலை கடற்படை

முகாமில் தங்க வைக்க பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்

மேலும் இராணுவத்தினருக்கு துப்பாக்கி சுடுவதற்கான அதிகாரம் வழங்க பட்டுள்ளது

சொத்துக்களை சேத படுத்துபவர்கள் மீது வானை நோக்கி சுட படும் ,பின்னர் அவர்களின்முழங்காலின் கீழ் சுடப்படும் என கமல் குணரத்தின தெரிவித்துள்ளார்

மகிந்தாவுக்கு பாதுகாப்பு இல்லாமை காரணமாக இராணுவ முகாமில் தங்க வைக்க பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *