Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் படுகொலைகள் நடக்க போகிறது – சிறி எம்பி – video

இலங்கையில் படுகொலைகள் நடக்க போகிறது – சிறி எம்பி – video

தமிழர்களை சிங்கள காடையர்கள் வெட்டிப் படுகொலை செய்கிற போதும் இதே பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்!


தமிழ் இளைஞர்கள் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் தமிழர்களை இனம் கண்டு சுட்டுத்தள்ளியிருப்பார்கள்…


தமிழ் மக்கள் சற்று பொறுமையாக நிதானமாக இருந்தமையால் சில அழிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

    Posted in Uncategorized

    ஏழை குடும்பத்திற்கு உணவு வழங்கிய சிறி எம்பி

    ஏழை குடும்பத்திற்கு உணவு வழங்கிய சிறி எம்பி

    பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் வேளமாலிகிதன் அவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி

    மாவட்டத்தில் வாழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சட்டத்தினால் பாதிக்கப்பட்டு அரசியல் கைதிகளாக உள்ள 19 குடும்பங்களுக்கு கரைச்சி பிரதேச சபை மற்றும் கனடிய தேசத்து நண்பர்

    ஒருவரின் பங்களிப்புடன் சுமார் மூவாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்றும் இன்றும் வழங்கிவைக்கப்பட்டது.