Tag: இஸ்ரேலியர்
ஈரான் தாக்குதலில் 7000 இஸ்ரேலியர் காயம்
ஈரான் தாக்குதலில் 7000 இஸ்ரேலியர் காயம்
ஈரான் தாக்குதலில் 7000 இஸ்ரேலியர் காயம் ,ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 7,000 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாத இறுதியில் மோதல் தொடங்கியதிலிருந்து, காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்த அமைச்சகம் கூறியது.
123 நோயாளிகள் மருத்துவமனையில்
அவர்களில், 123 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர்; அவர்களில் இருவர் “கவலைக்கிடமான நிலையில்” இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

பெல்ஜிய போலீசார் இஸ்ரேலியர்களிடம் விசாரணை
பெல்ஜிய போலீசார் இஸ்ரேலியர்களிடம் விசாரணை
காசா போர்க்குற்றங்கள் தொடர்பாக பெல்ஜிய போலீசார் இஸ்ரேலியர்களிடம் விசாரணை நடத்தினர்.
ஹிந்த் ரஜப் அறக்கட்டளை இஸ்ரேலிய வீரர்களை விசாரிப்பதை ‘உலகளாவிய பொறுப்புக்கூறலில் ஒரு திருப்புமுனை’ என்று கூறியது.
காசாவில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கடுமையாக மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பெல்ஜிய அதிகாரிகள் இஸ்ரேலிய
இராணுவத்தின் இரண்டு உறுப்பினர்களை விசாரித்ததாக பிரஸ்ஸல்ஸில் உள்ள பெடரல் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹிந்த் ரஜப் அறக்கட்டளை மற்றும் குளோபல் லீகல் ஆக்ஷன் நெட்வொர்க் ஆகியவற்றால் சட்டப்பூர்வ புகார்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. பெல்ஜியத்தில் நடந்த
டுமாரோலேண்ட் இசை விழாவில் வீரர்கள் கலந்து கொண்டதால், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த சாத்தியமான அதிகார வரம்பின் அடிப்படையில், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு நபர்களைக் கண்டுபிடித்து விசாரிக்குமாறு பெடரல் வழக்கறிஞர் அலுவலகம் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்தது,
”என்று திங்களன்று ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையில் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. “இந்த விசாரணைகளுக்குப் பிறகு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.”
கடந்த ஆண்டு அமலுக்கு வந்த பெல்ஜியத்தின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் புதிய விதியின் கீழ் இந்த விசாரணை நடத்தப்பட்டது.
1949 ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் 1984 ஐ.நா. சித்திரவதைக்கு எதிரான மாநாடு உட்பட, பெல்ஜியம் அங்கீகரித்த சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ்
செயல்கள் வந்தால், வெளிநாடுகளில் நடைபெறும் மீறல்களை விசாரிக்க பெல்ஜிய நீதிமன்றங்களை இது அனுமதிக்கிறது.
ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்
ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்
ஈரான் தாக்குதல் இஸ்ரேலியர் காயம்,போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிய நிலையில் இஸ்ரேலுடைய பகுதிகளை இலக்கு வைத்து ,தற்பொழுது ஈரான் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் நால்வர் பலியாகியும் மேலும் பல காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவ ஆதரவு குடியேற்ற பகுதிகள்
இஸ்ரேலிய இராணுவ ஆதரவு குடியேற்ற பகுதிகள் இராணுவ ஆதரவு குடும்பங்கள் தங்கி வாழும் பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலிலேயே பெரும் இழப்பையும் சேதங்களையும் இஸ்ரேல் சந்தித்துவருகிறது .
பலஸ்தீன மக்களை தாக்கிய இஸ்ரேல்
பலஸ்தீன மக்களை தாக்கியது போன்று ,ஈரானையும் அழித்துவிடலாம் என்று நினைத்த ,இஸ்ரேலுக்கு இப்பொழுது பெரும் நெருக்கடியும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் போர் தொடுத்தில் திடீர் போர் அச்சம் காரணமாக தற்பொழுது யூத குடிவாசிகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள் .
இது பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நினைவு படுத்துகிறது.அழிவுகள் தமக்கு திருப்பி ஏற்படுகின்ற பொழுது தான் அவர்கள் ,அதன் வலியை புரிந்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி
ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி
ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி யாகியுள்ளதாக இஸ்ரேல் அரச அதிகார வட்டாரங்கள் தெரிவிப்பு .
மேலும் பல முக்கிய செய்திகள் காணொளி உள்ளே
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

இரு நாளில் 78 பலஸ்தீனர் 42 இஸ்ரேலியர் விடுதலை
இரு நாளில் 78 பலஸ்தீனர் 42 இஸ்ரேலியர் விடுதலை
இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் நான்கு நாள் யுத்த நிறுத்த நடவடிக்கையின் பொழுது கடந்த இரு நாளில் 42 இஸ்ரேலியர்கள் 78 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
மேலும் வரும் நாட்களில் விடுதலை செய்திட தயாராகி வருகின்றனர் .
இவ்வாறு விடுதலை செய்ய பட்டவர்களில் 13 இராணுவத்தினரும் உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது
இந்த யுத்த நிறுத்தம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என மக்கள் வேண்டுதல் விடுத்தது வருகின்றனர்.
ஆனால் நெதன்யாகு பொருள் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சந்தேகம் நிலவுகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா
- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்
அமெரிக்கா ஓஹியோ பகுதியில் கல்வி கற்று வந்த இரண்டு இஸ்ரேலிய
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்கா வாழ் இஸ்ரேலிய யூத மக்கள் மத்தியில்
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
காசா இஸ்ரேல் போரினை அடுத்து இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா
- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது
இஸ்ரேலியர்களினால் 22 பாலஸ்தீனர்கள் தாக்குதல்
இஸ்ரேலியர்களினால் 22 பாலஸ்தீனர்கள் தாக்குதல்
இஸ்ரேலிய இராணுவத்தினரால் அப்பாவி பலஸ்தீன மக்கள் இருபத்தி இரண்டு பேர்
படுகாயமடைந்துள்ளனர்
இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் தாக்குதலினால் ஆத்திர முற்றுள்ள அமைப்புக்கள்
ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது















