பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் – நெருக்கடியில் – கோட்டா

பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் - நெருக்கடியில் - கோட்டா
Spread the love

பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் – நெருக்கடியில் – கோட்டா

இலங்கையில் ஆளும் ஆட்சி யாளர்களுக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டம் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நாடு அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும்.

,அவ்விதம் இல்லாது போனால் தான் மத்திய வாங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலக போவதாக ஆளுநர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து போராட்டங்கள் நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடையும் எனவும் அதனை நிவர்த்தி செய்திட உடன் தீர்வை காணுங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் நெருக்கடியில் கோட்டா சிக்கியுள்ளார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *