சம்பந்தன் வீடிற்கு நடந்து என்ன
Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தன் வீடிற்கு நடந்து என்ன

சம்பந்தன் வீடிற்கு நடந்து என்ன

சம்பந்தன் வீடிற்கு நடந்து என்ன ,முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள இல்லம், சம்பந்தன் இறந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இல்லம் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

இந்த வாசஸ்தலத்தை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை

முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சு அண்மையில் கையளித்த போதிலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இந்த தீர்மானம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, புதிய அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்தது.

பின்னர் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்த போதும், சம்பந்தனுக்கு அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர வாய்ப்பளித்தார்.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கத்தினால்

ஏற்கப்படுவதாகவும், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் சம்பளம் அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு அந்த வீட்டின் பழுதுபார்க்கும் பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தார்.

சம்பந்தன் இடத்திற்கு புதியவர் தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தன் இடத்திற்கு புதியவர் தெரிவு

சம்பந்தன் இடத்திற்கு புதியவர் தெரிவு

சம்பந்தன் இடத்திற்கு புதியவர் தெரிவு ,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்கள் மரண ஆனதை எடுத்து அவரது இடத்துக்கு தற்பொழுது புதிய பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்முகம் குகதாசன் எனப்படுகின்ற நபரை தற்பொழுது சத்திய பிரமாணத்தை மேற்கொண்டு இந்த பதவி பிரமாணத்தை பெற்றுள்ளார் .

சம்பந்தனுடைய வெற்றிடம் வெளியான நிலையில் நிலையில் தற்போது இவர் போனஸ் ஆசனத்தின் ஊடாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மக்களினால் தெரிவு செய்யப்பட்டாரா அல்லது புள்ளி வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாரா.

என்பதே தற்பொழுது பேசிப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .இலங்கையில் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பல நிகழ்வு

இலங்கையில் இடம் பெற்று வருகின்ற பல் பற்பட்ட சம்பவங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு செல்லாது தட்டிக் கழித்து லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற நபர்களாக

பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவதாக மக்கள் பகிரங்க வழியில் பொது வழியில் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவரின் போராட்டத்தின் பொழுதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எவரும் கலந்து கொள்ளவில்லை எனவும்

இறுதியான நாளிலேயே அவர்கள் ஓடி வந்ததாகவும் மக்கள் கூட்டம் சுமத்துகின்றனர் .

இவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது புதிதாக சண்முகம் கோதாச என்பவர் பதவி பிரமாணம் செய்துள்ளதும் அவ்வாறான ஒரு கண்துடைப்பு நடவடிக்கை ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

திருகோணமலை வந்ததது சம்பந்தன் ஊர்தி
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலை வந்ததது சம்பந்தன் ஊர்தி

திருகோணமலை வந்ததது சம்பந்தன் ஊர்தி

திருகோணமலை வந்ததது சம்பந்தன் ஊர்தி ,திருகோணமலைக்கு சம்பந்தன் உடைய பூத உடல் வந்தடைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பூத உடலானது தற்பொழுது சம்பந்தன் உடைய ஊரான திருகோணமலைக்கு எடுத்த வரப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல்வாதிகளின் மூத்த அரசியல்வாதி சம்பந்தன்

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் மூத்த அரசியல்வாதியாகவும், வயது முதிர்ந்த அரசியல்வாதியாக விளங்கியவர் இன்று உயிரை இழந்து இந்த நாட்டை விட்டு சென்றுள்ளார் .

திரு இரா ,சம்பந்தன் அவர்களுடைய உடல் சொந்த ஊரான திருகோணமலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

இவரது பூத உடலுடன் சுமந்திரன் உள்ளிட்டவர்கள் காணப்பட்டிருந்தனர்.

தமிழ் மக்களுக்கான பாரிய அளப்பரிய சேவைகளை செய்ததாகவும் அதனால் அவர் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளார் எனவும்

இலங்கை வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருந்து சாதனை படைத்த மிகவும் திறமை வாய்ந்த ஒருவராக சம்பந்தன் காணப்படுவதாக அவர் சார்ந்த நபர்கள் தெரிவிக்கின்றனர் .

ஆனால் அவர் சார்பற்ற மக்களும் அவருக்கு எதிரான பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளையும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் .

அரசமரியாதையுடன் அரச பாதுகாப்புடன் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இ.

திலிருந்து யார் பக்கம் இருந்து செயல்பட்டார் என்பது தொடர்பாகவும் எவ்வாறான அரசியலில் அவர் இருந்தார் என்பது தொடர்பாகவும் ,

அவர் இறந்த பொழுதும்பல்வேறுபட்ட தகவல்கள் இப்படி வெளியாகி வருகின்றனது .

தமிழ் மக்களின் அரசியல்வாதி

எது எப்படியோ தமிழ் மக்களின் அரசியல்வாதியாக திகழ்ந்துஇன்று மறைந்துள்ள சம்பந்தன் , தமிழீழ விடுதலைப் புலிகளினால், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி என்று உருவாக்கப்பட்டு அதற்கு தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார் .

ஆதலால் அவரது உடலுக்கு மக்கள் புலிகளினால் உருவாக்கப்பட்ட இவர் கூட்டமைப்பின் தலைவராக விளங்கியதன் காரணமாக,

பல ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு நேரடியாக வந்து மலர்களை செலுத்தி நமது இறுதி வணக்க அஞ்சலியை செலுத்தி கொண்டிருப்பதும் இங்கே குறிப்பாக குறிப்பிடத்தக்க விடயமாகும் .

யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்

யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்

யாழ் செல்கிறது சம்பந்தன் உடல் ,யாழ்ப்பாணத்திற்கு மூத்த அரசியல்வாதி இரா சம்பந்தன் அவர்களுக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக அதனுடைய ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர் .

அதனை எடுத்து யாழ்ப்பாணம் அடுத்த செல்லப்படும் சம்பந்தர்களும் எப்போது உடல்

தந்தை செல்வா கலையரங்கத்தில் இந்த உடல் வைக்கப்பட்டு பின்னர் அவை இறுதி நிகழ்வுக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது கட்சி சார் குடும்ப உறவுகள் தெரிவித்து இருக்கின்றனர் .

மூத்த அரசியல்வாதி சம்பந்தன்

இலங்கை மூத்த அரசியல்வாதியாகவும் இலங்கையினுடைய எதிர்க்கட்சியாகவும் வழங்கிய நீண்ட கால அனுபவம் கொண்ட திரு ரா. சம்பந்தன் அவர்கள் வயது பூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் ஆகி இருந்தார் .

அதனை அடுத்து மக்களது அஞ்சலிக்காக அவரது சடலம் தற்பொழுது யாழ்ப்பாணம் தந்து செல்வா கலையரங்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மக்களது இறுதி நிகளுக்காக வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சம்பந்தர் அவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்காக அளப்பரிய சேவை ஆற்றியதாக ஒரு சாராரும் அது இல்லை இல்லை அவர் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு .

தமிழகத்துக்கு துரோகத்தை செய்தார் என்று சார்பில் ஒரு சாரர் தமது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அவ்வாறான காலப் பகுதியிலேயே தற்போது தந்தை செல்வா கலையரங்கத்திற்கு இரா சம்மந்தனின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்களுடைய உல நாடுகளைப் பிடித்து அறிகின்ற ஒரு நடவடிக்கையாகவும் இதை பார்க்க முடிகின்றது .

இரண்டாவது தாங்கள் நேசித்த தலைவருக்கு தாங்கள் அஞ்சலி செலுத்த வேண்டுமென கருதுகின்ற மக்கள் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் இதை ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது .

பாராளுமன்றம் மற்றும் கொழும்பிலும் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது பூதவுடல் ,யாழ்ப்பாணம் இப்பொழுது எடுத்துச் செல்லப்பட்ட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது .

சம்பந்தன் விடை பெற்றார்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

சம்பந்தன் விடை பெற்றார்

சம்பந்தன் விடை பெற்றார்

தேசத்தின் விடுதலைக்காய்
தெருவிறங்கி வந்தவராம் – எம்
தேசிய தலைவனையும்
தெருவெறிந்து போனவராம்

கூட்டமைப்பின் தலைவராய்
கூடு கட்டி வைத்தவரை
நாயிடை கேவலமாய்
நாவாட்டி நின்றவராம்

தேசத்தின் தலைமகனை
தெருவெறிந்து போனவனை
மனமிருத்தி பாடவோ – நீ
மா மனிதன் ஆனவானோ

குள்ளநரி காடையரின்
குழு தலைவனானவனே
பின்னாளில் தமிழ் அழிவின்
பிள்ளை கறி மணந்தவனே

அண்ணனவன் சொன்னதற்காய்
அன்னை தமிழ் ஏற்றதுவே
உந்தன் புத்தி மாறாது
உமிழ்ந்து திரிந்தவனே

இன்று இறந்து போனவனே
இறுதியிலே என் கண்டாய்
ஆனாலும் இரங்குகிறோம்
ஆழ்ந்த இரங்கல் உந்தனுக்கு ..!

ஆக்கம் 01-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

கவிதை #kavithai #kavithaigal #கவிதைகள்

மூத்த அரசியல் தலைவர் ,சம்பந்தன் 30-06-2024 விடை பெற்றார் ,அவருக்கு என் இரங்கல் பா

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல்
Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல்

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல்

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல் ,இலங்கையின் மூத்த அரசியல்வாதியாகவும் தமிழருடைய அரசியல் கட்சிகளில் மிகவும் வயதானவராக காணப்படும் இரா சம்பந்தன் கடந்த தினம் பலியாகியிருந்தார்.

அவரது மரணத்தை அடுத்து தற்பொழுது உலகளாவிய ரீதியில் அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

91 வது வயதில் இரா சம்பந்தன் காலமடைந்திருந்தார் ,இவரது மறைவுக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தமிழ் கட்சி உறுப்பினர்கள் இந்திய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் தமது ஆழ்ந்த இரங்கலை கவலைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

மிகப் பெரும் மூத்த அரசியல் தலைவராக இரா சம்மந்தன் விளங்கிய பொழுதும் ,தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் விடயத்தில் 15 ஆண்டுகாலத்தில் எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை .

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட பொழுதும் அதன்பின்னர் இலங்கை அரசுடன் , மிக நெருக்கமாக நெருங்கி பழகி வந்த இந்த இரா சம்பந்தன்.

தமிழருடைய அரசியல் பிரச்னை தொடர்பாக ஒரு கல்லை கூட அசைக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது .

இறந்தாலும் பின்னால் வாழ வேண்டிய அரசியல்வாதியாக விளங்கி இருந்தால் மக்கள் மத்தியில் அவர் போற்றப்படும் ஒருவராக மாற்றம் பெற்று இருப்பார் .

ஆனால் அவ்வருக்கானப்படாது தமது சுக போகங்களுக்காகவே இறுதி காலங்களில் அர்ப்பணித்துக் கொண்டார் என்பது மக்கள் அறிந்த உண்மையாகும் .

அவ்வாறான மூத்த அரசியல் தலைவரான இரா சம்பந்தன் இன்று இலங்கையில் இறந்துள்ளார் .

அவர் தொடர்பாக பேசுகின்றவர்கள், புகழாரம் சூட்டுகின்றனர் .

எதிர்க்கட்சியாக இலங்கை அரசியல் விளங்கிய பொழுதும் ,உரிய முறையில் ஆன தீர்வினை எட்டிச் செல்லாததும் ,தமிழ் மக்களுக்கு உரிய பாதிப்புகளுக்கு நிவாரணத்தை தேடி கொடுக்காதும் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காண்பிக்கிறது .

வயது முதிர்ந்த அளவிற்கு அரசியல் முதிர்ச்சி இன்மையற்ற ஒருவராகவும் சாதுரியமாக காய்களை நகர்த்தி தமிழருக்கு தீர்வினை பெற்று கொடுக்க இயலவில்லை .

அதனை அவர் செய்யவில்லை அதனால் ,அவர் இறந்தவர் மிக மூத்த அரசியல்வாதியாக இடம் பிடித்துள்ளார் .

.

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்
Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் என மஹிந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்கள் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளனர் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் ,அதனுடைய பேச்சாளராகவும் விளங்கிய சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர், தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் என ஸ்ரீலங்கா பெரமுனா தெரிவித்துள்ளது .

தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ,ரோகித அபய குணவர்த்தன தெரிவித்த இந்த விடயம் தற்பொழுது பெரும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

ஊடகங்களை சந்தித்து பேசும் பொழுது இலங்கையை ஆண்ட ஜனாதிபதியான, மஹிந்த ராஜபக்சா , தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு முன் வந்ததார் .

தீர்வினை குழப்பிய சம்பந்தன் சுமந்திரன்

ஆனால் அந்த தீர்வினை குழப்பி அடித்ததில் ,சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தீவிரமாக செய்யப்பட்டார்கள் .

தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ,இலங்கையினுடைய ஜனாதிபதிகள் தயாராகி வந்ததாகவும் ,அதனை தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் இவ்வாறானவர்களே குழப்பி வருவதாக அவர் இதன் ஊடாக தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் ஒன்றுபட மறுத்து ,இரண்டு பட்டு நிற்பதும் ,அவர்களை சாதுரியமாக இலங்கையினுடைய ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தி வருகின்றன .

அந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகளை குழப்புவதாக, இதன் ஊடாக பார்க்கப்படுகிறது .

எதிர்வரும் தேர்தலில் சம்பந்தன் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தை அடுத்து ,அவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார் .

இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம்

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம் இதுவரை உள்ளது .

அவ்வாறான மன நிலையே தற்பொழுது சிங்கள அமைச்சர் ஒருவரும் உள்ளதாக தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் சம்பந்தன் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்கள் நிலவுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

எதிர்வரும் தேர்தலில் மொட்டுக்கட்சி வெற்றியை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட இந்த கட்சி ,எவ்வாறு இந்த தேர்தலில் வெற்றி பெறப் போகிறது என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் ,இந்த விடயம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது .

தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை
Posted in இலங்கை செய்திகள்

தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை

தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை

சம்பந்தன் வடக்கு , கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள்

எவரும் இல்லை – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன்.

பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் கேள்வி – பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிடுவது வழமை.

இவ்வாறு திங்கட்கிழமை (30) வெளியிட்ட கேள்வி – பதிலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் முழு விவரம் வருமாறு, கேள்வி -சம்பந்தன் பதவி விலகல் சம்பந்தமான விடயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் – அவர் தாம் பதவி விலகத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அவரைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தனின் பாராளுமன்றக் காலம் 2025 வரை என்று இருந்தாலும் பாராளுமன்றம் அதற்கு முன்னர் கலைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம்.

தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை

வடக்கு, கிழக்குத் தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் தமது குரலையும் உடலையும் வெளிக்காட்டுவது தான் அவர்களின் கடமை என்று நினைப்பது தவறு.

தமிழ் மக்களின் வருங்காலம் பாராளுமன்றத்தால் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களின் விருப்புடன் சுமுகமாக நிர்ணயிக்கப்படப் போவதில்லை. ஊரறிய உலகறிய எமது அவலங்களை வெளிநாட்டு அரசாங்கங்களுக்குத்

தெரியப்படுத்தி, இலங்கை சம்பந்தமான பொதுக் கருத்தை வெளிநாடுகளில் எமது புலம்பெயர் சகோதரர் வாயிலாக எழ வைத்து எமது நாட்டின்

அரசாங்கத்துக்கு போதிய நெருக்குதல்களை ஏற்படுத்தினால்தான் ஏதாவது நடக்கும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை பாரப்படுத்தினால் எமக்கு நன்மைகள் கிடைக்கலாம். அப்போதுகூட சீனாவிடம் முழுமையாக சரணாகதி அடைய சிங்கள அரசியல்வாதிகள் ஆயத்தமாக உள்ளார்கள். தமிழர்களின் உரிமைகளை வழங்குவதிலும் பார்க்க எவரிடமும் நாம் மண்டியிடத் தயார் என்பதே அவர்களின் மனோநிலை.

இந்த விதத்தில் தமிழ் மக்களின் தற்போதைய நிலையை அறிய அவர்களின் இதுவரை கால அவலங்களை அறிய, அவர்களின் அபிலாஷைகளை அறிய வெளிநாட்டுத் தூதுவர் அகங்கள் நாடும் முக்கிய நபர் சம்பந்தனே.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்கூட அண்மையில் அவரின் வாசஸ்தலம் சென்று அவரை சந்தித்தார்.

அவர் பேசுவது விளங்காவிட்டாலும் பக்கத்தில் இருந்து அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்த சுமந்திரன் போன்றவர்கள் முன்வரவேண்டும்.

அவரைப் புறக்கணிக்கவோ நீக்கவோ நடவடிக்கை எடுக்காமல் அவரின் பங்கை தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதே – அவரின் பெயரைச் சொல்லி இதுவரை காலமும் அரசியல் நடத்தியோரின் கடமையாகும். வெளி

தமிழரின் அடையாளம் சம்பந்தன் அவரின் இடத்துக்கு எவருமில்லை

உலகம் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ் தலைவராக நினைக்கின்றது. அவரைப் புறக்கணிக்கவோ நீக்கவோ முனைவது தமிழ்

மக்களுக்கு இடையூறை விளைவிக்கும். அவர் வட, கிழக்குத் தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.

அவரில் பல குறைகள் இருந்துள்ளன – இருக்கின்றன. ஆனால், யாரிடந்தான் குறைகள் இல்லை? அதுவும் தமிழர்கள் மத்தியில் ஒரு தமிழர் பற்றி இன்னொரு தமிழரிடம் கேட்டால் யாரும் நினையாத குறைகள் எல்லாம் நிறைந்தோடி

வெளிவந்து விடுவன. இதனால்தான் நான் அண்மையில் ஓர் ஊடகம் என்னிடம் கேள்வி கேட்டபோது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு கூட்டுத் தலைமை தேவையென்றேன். மாவை சேனாதிராஜா, சிறீதரன், சுமந்திரன் ஆகியோர்

அந்தக் கூட்டுத் தலைமையில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் கூறினேன். தீர்மானங்கள் அவர்கள் மூவராலும் ஒருமித்து எடுக்கப்பட வேண்டும் என்றேன்.

சம்பந்தனை இருக்க விடுங்கள். தற்போதைய பாராளுமன்ற காலம் முடிவடையும்போது அவரின் அங்கத்துவம் தானாகவே முடிந்துவிடும். திருகோணமலை மக்களின் தேவைகளைப் பார்க்க – பாதுகாக்க சம்பந்தன் ஒரு தகுந்த அமைப்பை உண்டு பண்ணுவார். இல்லை என்றால் அதனை அமைக்க இலங்கை தமிழரசுக் கட்சி அவருக்கு உதவி வழங்க வேண்டும். சம்பந்தனை வெளியேற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. சம்பந்தன் அவர்கள் தனது சுயசரிதையை அல்லது தனது காலத்தில் நடந்த முக்கிய அரசியல் சந்திப்புகள் பற்றி ஒரு நூலை வெளியிட முன்வர வேண்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார்

வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார்

வெட்கம் கெட்ட சம்பந்தன் வெகுண்டு எழுகிறார் .இலங்கை அரசியலில் ,ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகின்றாராம் .

ராஜபக்ச ஆட்சியின் கால் கழுவி , நக்கி பிழைத்து வாழும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தர் .இப்பொழுது தமிழர்கள் ,அவர் தம் தீர்வு பற்றி பேசிட முனைகிறார் .

தமிழர் பிரச்சனைகளை சுமந்திரனை வைத்து ,நீர்க்க செய்து ,சிங்கள அரசுக்கு விசுவாசமாக வாலாட்டி வருகிறார் சம்பந்தர் .

சாகும் வேளையில் மீளவும் ,இப்பொழுது தமிழ் தேசியம் தொடர்பில் தூசி தட்டி பேசிட முனைகிறார் .

இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் ,தமிழர்கள் கொன்று புதைக்க பட்டு ,தமிழர்கள் அடிமையாக அடக்க படுகின்ற செயல்கள் தொடர்கின்றன .

பிரபகாரன் துரோகி என வசை பாடிய கிழட்டு சம்பந்தர், இப்பொழுது மீளவும் ,தமிழ் தேசியம் பேசிட முனைவது ,தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ,மற்றும் சுமந்திரன் அந்த கட்சியில் இருந்து நீக்க பட்டால் மட்டுமே,
தமிழர்களுக்கு ,விடிவு கிட்டும் என்பது தமிழர்கள் நிலைப்பாடாக உள்ளது .

    Posted in Uncategorized

    மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ

    மகிந்தா தமிழ் கைக்கூலிகள் ,சம்பந்தன்,சுமந்திரன்,டக்கிளஸ்,கருணா,பிள்ளையான் வீடுகளை எரிக்க தமிழர் கோரிக்கை – வீடியோ

    இலங்கையில் மகிந்தவின் ஆதரவு கைக்கூலிகளாக வாழும் தமிழர் முகமூடிகளான கருணா,பிள்ளையான் ,சம்பந்தன்,சுமந்திரன்,அங்கயன் ,சாணக்கியன் வீடுகளையும் எரியூட்டும் படி


    மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    இவர்கள் யாவரும் இரட்டை வேடம் போடும் சிங்கள கைக்கூலிகள் என அவர்கள் கூறி வருகின்றனர்

    இவ்வாறு சில காணொளிகள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ,அதனை அவ்வாறே தமிழர்கள் அதிகமாக பகிர்ந்து தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்

    இதன் எதிரொலியாக அங்கயன் அலுவலகம் எரியூட்ட பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகின்றது – சம்பந்தன் கொதிப்பு

      20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகின்றது – சம்பந்தன் கொதிப்பு

      அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

      அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தற்போதைய

      அரசியலமைப்பு மாற்றபட வேண்டும் என்பதை வழியுறுத்தி 1994 ஆம்

      ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் தற்போதைய அரசியல் யாப்பை நிராகரித்துள்ளனர்.

      விசேடமாக தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பிற்கான ஆணையை முன்னிலைப்படுத்தியே வாக்களித்தனர்.

      20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றோரை

      நியமித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றின் அதிகாரம் ஒருவருக்கே வழங்குவதற்கு வழிவகை செய்கின்றது.

      இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதித்துறை சுதந்திரமாக செயற்பட

      வேண்டும் இதனையே அனைத்து மக்களும் விரும்புகின்றனர் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

      சரியான கொள்கைகளின் அடிப்படையில் நாம் தீர்மானங்களை மேற்கொள்வோம். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

      Posted in இலங்கை செய்திகள்

      புலிகள் பைத்தியக்காரர்கள் – சம்பந்தன் திமிர் பேச்சு – ஆயுத போராட்டம் பழைய கதையாம்

      புலிகள் பைத்தியக்காரர்கள் – சம்பந்தன் திமிர் பேச்சு – ஆயுத போராட்டம் பழைய கதையாம்

      இலங்கையில் புரையோடி போன தமிழர் அரசியல் விடுதலை போரில் தவிர்க்க முடியாத அத்தியாயங்களில் ஒன்றாக ஆயுத

      போராட்டம் மாற்றம் பெற்றது ,ஒரு விடுதலைப்புலினால் ஏற்படுத்த பட்ட ஆயுதவழியே இன்று உலகில் தமிழர்களின் விடுதலையை பறை சாற்றியுள்ளது

      அதுவே சிறுபான்மை தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு , ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு தேவை என்பதையையும் வலியுறுத்தியது ,

      ஆனால் புலிகளது ஆயுத போராடட்ம தேவை இல்லை எனவும் அது தவறு எனவும் சுமந்திரன் தெரிவித்தார் ,அதற்கு ஒரு படி மேலே

      சென்று தற்போது கிழட்டு சம்பந்தன் புலிகள் ஆயுத போராட்டம் பழைய கதை அது பற்றி இப்பொழுது பேச தேவை இல்லை என தெரிவித்து தமிழர்களை அவமதித்துள்ளார்

      ஈழ போராட்டத்தை கொச்சை படுத்தியுளளார்

      இலங்கையில் மீளவும் சிங்கள பெரும்பாண்மையுடன் கோட்டபாய அரசு வெல்வதற்கு சுமந்திரனை வைத்து மேற்கொள்ள பட்ட சிங்கள

      ஊடக பேட்டி தமிழர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி கூட்டமைப்புக்கள் உடைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் .

      மீளவுக் சர்ச்சை பேச்சு ஒன்றை கிழட்டு சம்பந்தர் பேசியுள்ளது மக்கள் மத்தியில் மீளவும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

      முள்ளி வாய்க்கால் பேரவலம் முடிந்து 11 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில் ,போரினால் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது

      தமிழர் தேசிய பிரச்னைக்கு எவ்வித தீர்வு காணாத கூட்டமைப்பு சிங்கள வாழப்பிடித்து ஏசி அறையில் உலலாசம் அனுபவிக்கும் கிழட்டு சம்பந்தர் ,

      சுமந்திரன் திமிர் பேச்சுக்கும் ,தமிழ் இன ஆயுத போராட்ட பிளவுகள் மேலும் தமிழர் நெஞ்சங்களில் வேலாக குத்தியுள்ளன

      தமிழர்கள் ,தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் ,சுமந்திரனை இம்முறை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும்

      ,அதன் மூலமே தமிழர்கள் யார் என்பதை நிரூபிக்க முடியும் ,பல்லு பிடுங்கிய பாம்பாக இவர்கள் ஆக்கப்பட வேண்டும் ,ஒன்று பட்டு தமிழா ,உன்பலத்தை பாரளுமன்ற தேர்தலில் காட்டு .

      இவர்களினால் தமிழர்களுக்கு எதுவும் பெற்று கொள்ள முடியாது ,அது சாத்தியமும் அல்ல.

      இந்த கூட்டமைப்பு இருந்து என்ன இல்லாது போனாலே என்ன என்ற நிலையே தற்போது தமிழர் நெஞ்சங்களில் விசாலமாக வீழ்ந்துள்ள பதிவாக மாற்றம் பெற்றுள்ளது

      • வன்னி மைந்தன் –