Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பலை சிறைபிடித்து ஆயில்களை திருடி விற்ற அமெரிக்கா

கடல் கொள்ளையில் அமெரிக்கா – ஈரானின் நான்கு எண்ணெய் கப்பல்களை மிரட்டி சிறைபிடித்து லட்சம் லீட்டர் ஒயிலை திருடி விற்ற கொடூரம்

ஈரான் நாடு உலக சட்ட விதிகளை மீறி சட்ட விரோத எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறி டிரம்ப் ஆட்சியில் நான்கு

ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டன ,இவ்வாறு சிறை பிடிக்க பட்ட நான்கு கப்பல்களில் இருந்த 1.116 மில்லியன்

பெறல் எண்ணெய்களை அமெரிக்கா சர்வதேச சந்தையில் விற்று பணத்தை சம்பாதித்துள்ளது

அமெரிக்காவின் இந்த அடக்கியாளும் சர்வாதிகார அடக்குமுறைக்கு எதிராக ஈரான் என்ன பதிலடியை தரபோகிறது

என்பதும் ,இவ்வாறு அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி கடல் கொள்ளையில் ஈடுபட்ட்டால் அதனை ஜீரணித்து கொண்டு

உலகநாடுகள் அமைதியாக உறக்கம் கொள்ளுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

சீனாவின் பின்னால் அணிதிரளும் நாடுகள் அமெரிக்காவை தனிமை

படுத்தி தவிக்க விட்டு செல்லும் நிலை விரைவில் நடந்தேறும் என்பதே கால கணிப்பாக உள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோவால் அமெரிக்காவில் 2,116 பேர் மரணம் – பிரிட்டனில் 678 பேர் மரணம்

கொரனோவின் கோரத்தாண்டம் அமெரிக்காவில் இன்று மட்டும் 2,116 மரணமாகியுள்ளனர் ,இதுவே இன்றைய உலகில் அதிகம் பேர் பலியான நாடாக இடம்பிடித்துள்ளது

இரண்டா ம் அலையாக பாவி வரும் கொரனோ தொற்று நோயில் சிக்கி உலக வல்லரசு அமெரிக்காவில் கடந்த சி 24

மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,116 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 77,412 பேர்

பாதிக்க பட்டுள்ளனர் .அதேபோல இங்கிலாந்தில் 678 பேர்

பலியாகியும் 13,494 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்

தொடர்ந்து கொரனோ நோட்டின் தோற்று அதிகரித்து செல்வதால்

உயிர் சேதங்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி

கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

நாள்தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர்

அவ்விதம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

மரண எண்ணிக்கை கடந்த நாட்களை விட அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளது

சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவுகளின் படி 373 பேர் மரணமாகியும்

,இதே நாளில் 15,845 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில்

1,340 பேர் மரணமாகியும் 89,691 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கைக்கு அமெரிக்கா மீளவும் எச்சரிக்கை

    இலங்கைக்கு அமெரிக்கா மீளவும் எச்சரிக்கை

    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி மக்கள்

    பலியாகிய வண்ணம் உள்ளனர் ,இதில் முஸ்லீம் மக்களே அதிகம் பலியாகியுள்ளனர்

    ,இவ்வாறு மரணமானவர்கள் சடலங்களை அடக்கம் செய்திட ஆளு இனவாத அரசு பல தடைகளை இட்டுள்ளது


    இதனால் சீற்றமுற்ற அமெரிக்கா அணைத்து மக்களின் பாரம்பரிய ,கலாச்சாரங்களை

    மதித்து அவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது

    ஒரு வாரத்தில் அமெரிக்காவிடம் இருந்து வெளிப்பட்ட இரண்டாவது

    சிக்கனல் இதுவாக உள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள்

    சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா

    சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா

    சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா திட்டவட்டம்

    அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவுடன் மோதல் போக்கு ஏற்படத்தொடங்கியது. அமெரிக்காவின் ரகசியங்களையும், அறிவுசார்சொத்துக்களையும் சீனா திருடுவதாக

    குற்றம்சாட்டி, அந்த நாட்டின்மீது வர்த்தக போரை அமெரிக்கா தொடங்கியது. சீன பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி

    விதித்தது. பதிலடியாக இதேபோன்ற நடவடிக்கையை சீனாவும் மேற்கொண்டது. அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதித்தது. இதனால் வர்த்தக போர் தொடர்கிறது.

    கொரோனா வைரஸ் தோற்றம், பரவல் பற்றிய உண்மையான தகவல்களை சீனா வெளியிடாமல் மறைத்து விட்டது. இதில் உலக சுகாதார நிறுவனமும் துணை போய் இருக்கிறது என்று

    அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு

    இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.

    இப்போது பருவநிலை மாற்றம், மிகப்பெரிய பிரச்சினையாக பூதாகரமாகி வருகிறது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பருவநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு

    தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் முதன்முதலாக நிருபர்களுக்கு

    பேட்டி அளித்தார். அப்போது அவர் சீனாவுடனான உறவு பற்றிய திட்டவட்டமாக கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

    சில முக்கிய விஷயங்களில் சீனாவுடன் அமெரிக்கா கடுமையான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

    அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியாகவும், செனட் உறுப்பினராகவும் பணியாற்றிய நிலையில், அமெரிக்காவின் அறிவு-சார் சொத்துக்களை சீனா திருடுவதுபற்றியும், தென்

    சீனக்கடல் விவகாரம் குறித்தும் நான் தெரிந்து வைத்திருக்கிறேன். நாம் எல்லோருமே இதை அறிந்திருக்கிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பான எந்த ஒன்றுக்காகவும், இதெல்லாம்

    மாற்றப்போவதில்லை. பருவ நிலை மாற்ற பிரச்சினையில் உடன்பாடு ஏற்படுவதற்காக சீனாவுடன் அமெரிக்கா எந்த சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை.

    ஆனால் பருவநிலை மாற்றம், மிக முக்கியமான பிரச்சினை ஆகும். இதில் உலகின் 30 சதவீத கார்பன் கழிவுகளை சீனா வெளியிடுகிறது. அமெரிக்கா 15 சதவீத கார்பன் கழிவுகளை

    மட்டுமே வெளியிடுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்புடன் சேரும்போது முத்தரப்பும் சேர்த்து 55 சதவீதத்துக்கும் அதிகமான கார்பன் கழிவுகளை வெளியிடுகின்றன.

    எனவே நாம் முன்னேறுவதற்கு ஒரு வழியை கண்டுபிடிப்பது அவசரம் ஆகும். நாம் காத்திருந்து பார்ப்போம்.

    ஆனால் சீனாவுடனான மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதின் அவசியம் குறித்து ஜோ பைடன் மிக தெளிவாக

    இருக்கிறார். இதில் சிலர் கவலைப்பட்டது எனக்கு தெரியும். ஒன்றுக்காக மற்றொன்றை செய்து விட முடியாது.

    பருவநிலை மாற்றத்தை பொறுத்தமட்டில் அது உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்துக்கான பிரச்சினைகள் இப்போது இருப்பதை விட அதிகமாக இருக்க

    முடியாது. அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் இந்த வார்த்தைகளை எளிதாக பயன்படுத்துகிறோம். பின்

    விட்டுவிடுகிறோம். ஆனால் உலகளாவிய ஒரு பிரச்சினைக்கு முன்பாக நாம் மிகப்பெரிய செயல் திட்டத்தை வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினையை ஜோ பைடன் முற்றிலும் அறிந்து

    வைத்திருக்கிறார். எனவே பருவநிலை மாற்றத்துக்கான பாரீஸ் உடன்படிக்கையில் நாம் மீண்டும் சேருவதற்கான நிர்வாக

    உத்தரவில் அவர் கையெழுத்து போட்டிருக்கிறார். இவ்வளவு விரைவாக அதில் அவர் சேருவதில் காரணம் இருக்கிறது. இது அவசரமான பிரச்சினை ஆகும்.

    நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெறுகிற பருவநிலை மாற்ற உச்சி மாநாடுதான், உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல்

    விளைவுகளை முறிடியப்பதற்கு கடைசி சிறந்த வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கைக்கு இனியும் உதவ முடியாது – அமெரிக்கா திடீர் பெல்ட்டி

    இலங்கைக்கு இனியும் உதவ முடியாது – அமெரிக்கா திடீர் பெல்ட்டி

    இலங்கையில் இடம்பெற்ற மனித படுகொலை தொடர்பான

    விசாரணைக்கு இலங்கைக்கு உதவிட முடியாது என அமெரிக்கா

    கையை விரித்துள்ளது

    இலங்கையில் சீனா தொடர்ந்து அகல கால் பதித்துள்ள நிலையில் ,அதிக

    உதவிகளை செய்து வருகிறது ,இதனால் இலங்கை ஆளும் அரசு

    புரிந்த இனப்படுகொலையை இப்பொழுது கையில் எடுத்துள்ளது

    வளைந்து கொடுக்க மறுத்த அமெரிக்காஇப்பொழுது பெரும் நெருக்கடியில்

    சிக்கியுள்ளது ,அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இலங்கையை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்காவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் இரண்டாம் நபரும் பலி

    அமெரிக்காவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் இரண்டாம் நபரும் பலி

    அமெரிக்காவில் black friday தினத்திற்கு நிகழ்ந்த சம்பவத்தில்

    மக்கள் மீது போலீசார் திடீர் துப்பாககி சூட்டு தாக்குதல் நடத்தினர்

    அந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ

    மனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டாம் நபரும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்

    டிரம்பின் ஆட்சியில் இடம் பெற்ற பத்தாவது சம்பவம் இது என கூற படுகிறது

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்காவில் 778,000 பேர் வேலை அற்று உதவி கோரல்

    அமெரிக்காவில் 778,000 பேர் வேலை அற்று உதவி கோரல்

    அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம்

    பேர் பலியாகியும் பாதிக்க ,பட்ட நிலையில் மக்கள் வேலை

    வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்

    இதனால் ,தற்போது 778,000 பேர் வேலை அற்ற நிலையில் அரசிடம்

    உதவி கோரி விண்ணப்பித்துள்ளனர்

    மேலும் இந்த மக்கள் விண்ணப்பங்கள் வரும் வாரங்களில் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

    Posted in உலக செய்திகள்

    ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா இராணுவம் எச்சரிக்கை

    ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா

    இராணுவம் எச்சரிக்கைஈரானிய நீரூந்து விசை படகுகள் தமது

    கப்பல் அருகில் வந்தால் ,அந்த

    படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது

    தமது கப்பலில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் இந்த படகுகள் வந்ததாகவும்

    இவ்வாறு மீள் ஒருதடவை வந்தால் அவற்றை சுட்டு தாக்கி அழிக்கு மாறு டிரம்ப் அறிவித்தல் விடுத்துள்ளார்

    இதனை அடுத்து ஈரான் மீளவும் அதேபோல சுற்றி வளைத்ததினால் பதட்டம் நிலவி வருகிறது

    ஈரான் ஆயுத படகுகள்
    ஈரான் ஆயுத படகுகள்
        Posted in உலக செய்திகள்

        அமெரிக்காவில் 90 ஆயிரம் பேர் பலி -15 லட்சம் பேர் பாதிப்பு

        அமெரிக்காவில் 90 ஆயிரம் பேர் பலி -15 லட்சம் பேர் பாதிப்பு

        அமெரிக்காவில் வேகமாக பரவி அவரும் கொரனோ வைரஸ் தகத்தலில் சிக்கி இதுவரை 90 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்

        மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 15 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்


        தொடர்ந்து மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன
        இந்த

        நோயின் தாக்குதலை அடுத்து 30 லட்சம் மக்கள் அரசிடம் உதவி பணம் கோரி விண்ணப்பித்துள்ளனர்

        இவ்வாறான பெரும் நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது

        பொருளாதரத்தில் பலத்தை இழப்பை அமெரிக்கா சந்தித்துள்ளது ,இந்த

        நோயின் தாக்குதலுக்கு காரணம் சீனா என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது

        இதனால் அமெரிக்கா சீனாவுக்கு இடையில் முறுகல் உச்சம், பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

        அமெரிக்காவில் 90 ஆயிரம்
        அமெரிக்காவில் 90 ஆயிரம்
            Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

            உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்

            உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்

            சிரியாவின் இட்லி குதிக்கு மேலாக பறந்து உளவு பார்ப்பதில் ஈடுபட்ட ,

            சிரிய அரச இராணுவத்தின் உளவு விமானம் ஒன்றை கிளர்ச்சி படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

            குறித்த பகுதியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று உளவு விமானங்களில்

            ஒன்றின் மீது இலக்கு வைத்து மேற்கொள்ள பட்ட தாக்குதலில் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது

            தொடர்ந்து குறித்த பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்ற உள்ளன .


            பிறி தொரு சம்பவத்தில் பத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சி படைகளை தாம்

            கொன்று குவித்துள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது

            உளவு விமானத்தை
            உளவு விமானத்தை
                Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா

                ஏவுகணைகள் மூலம் – 2 ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா

                ஈரானின் இராணுவ தளபதி சுலைமானி படு கொலை செய்ய பட்ட தன்

                பின்னர் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் முறுகளும் ,மோதல்களும் தீவிரம் பெற்றுள்ளன

                இரு நாட்களுக்கு முன்னர் பாரசீக வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு

                கொண்டிருந்த ஈரானின் மிக சக்தி வாய்ந்த இரு நீரூந்து வேக விசை போர் கலங்கள்

                மீது தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,இதில் 19 பேர் பலியாகியும் ,15 பேர் படு காயமடைந்துள்ளனர்

                ஈரானோ இது தவறுதலான ஏவுகணை தாக்குதல் என விளக்கம் அளித்தது ,

                ஆனால் தற்போது ஈரான் நாட்டின் அதிபருக்கு நெருங்கிய ஊடகம் ஒன்று திகில் செய்தியை வெளியிட்டுள்ளது

                அந்த ஊடக குறிப்பில் அமெரிக்காவே மின்சார தாக்குதல் ,அல்லது கதிரியக்க ஏவுகணை தாக்குதல் மூலம் இந்த இருகலங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது

                சேதமான நிலையில் மீட்க பட்ட போர் கலங்கள் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது ,

                இது அமெரிக்கா இவ்வகையான புதிய தொழில் நுப்டம் மூலம் தாக்கி இருந்தால், ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தும் என அந்த ஊடகத்தில் தெரிவிக்க பட்டுள்ளது

                எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இந்த ஏவுகணைகள் தாங்கிய நீரூந்து

                விசை படகுகள் வந்தால் தாக்குங்கள் என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன

                இதனை அடுத்தே ஈரான் இந்த விடயத்தில் மிக கோபத்தில் ,உள்ளது அப்படி என்றால் கடல் படை கப்பல்கள் மீதோ அல்லது ஏவுகணை

                தாக்குதல்களோ அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                ஏவுகணைகள் மூலம்
                ஏவுகணைகள் மூலம்
                    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                    தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

                    தென் சீனா கடல் நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா போர் கப்பல்கள்

                    சீனாவுக்கும் அமெரிக்காவும் இடையில் வாய் போர் தீவிரம் பெற்று வரும்

                    நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய தென் சீனா மஞ்சள் கால்வாய் நோக்கி

                    அமெரிக்கா மேலதிக விசேட போர் கப்பல் அணி ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது .

                    இந்த கப்பல்களில் விமான இறங்குதள வசதிகள் கொண்டவையாகவும்,

                    அணுகுண்டுகளை காவி செல்ல கூடிய வசதி கொண்ட கப்பல்களாக உள்ளன ,

                    விரைந்து செல்லும் இந்த கப்பல்கள் தமது எல்லைக்குள் நுழைந்தால்

                    தாக்குவோம் என சீனா பகிரங்கமாகவே அறிவித்துள்ளது

                    இவ்வாறான வெளிப்படையான எச்சரிக்கையை கருத்தில் கொள்ளாது

                    இந்த அமெரிக்கா கப்பல்கள் அணிவகுத்து செல்வது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது

                    தென் சீனா கடல் நோக்கி
                    தென் சீனா கடல் நோக்கி
                    Posted in உலக செய்திகள்

                    மக்கள் மீது ஆயுத தாரி துப்பாக்கி சூடு ஐவர் பலி – பொலிசார் குவிப்பு

                    மக்கள் மீது ஆயுத தாரி துப்பாக்கி சூடு ஐவர் பலி – பொலிசார் குவிப்பு

                    அமெரிக்கா Texas park பகுதியில் கொரனோ வைரஸ் தொடர்பான நிகழ்வு ஒன்றில் அறுநூறு மக்கள் கலந்து கொண்டனர் .

                    இந்த மக்கள் மீது அங்கு வந்த ஆயுததாரி திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை

                    நடத்தினார் ,இதில் சம்பவ இடத்தில ஐவர் பலியாகினர் ,மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர் .

                    மக்கள் இடைவெளி கடை பிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதால்

                    பெரும் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .
                    ஆயுத தாரி முப்பது ரவைகளை சுட்டு தள்ளினார்

                    இந்த கொலை வெறி தாக்குதலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                    மக்கள் மீது ஆயுத தாரி
                    மக்கள் மீது ஆயுத தாரி
                    Posted in உலக செய்திகள்

                    அமெரிக்கா துணை ஜனாதிபதிக்கு கொரனோ – ஆட்டம் காணும் அமெரிக்கா

                    அமெரிக்கா துணை ஜனாதிபதிக்கு கொரனோ – ஆட்டம் காணும் அமெரிக்கா

                    அமெரிக்காவின் துணை ஜனாதிபதி US Vice President Mike Pence கிக்கு தற்போது

                    கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளார் .

                    ஜனாதிபதி டிரம்பின் மகளுக்கு கொரனோ தொற்றியுள்ள நிலையில்

                    தற்பொழுது இவருக்கும் உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
                    மேலும்

                    ஒரு முக்கிய டிரம்பின் அலோகர் ஒருவரும் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளார்

                    24 மனைத்தியாலத்தில் முக்கிய மூவர் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


                    ,இத்தனை அடுத்து டிரம்பும் இந்த நோயினால் பிடிக்க பட்டு இருக்கலாமெனவும் ,அவர் அதனை மறைத்து வருவதாக தெரிவிக்க படுகிறது

                    அமெரிக்கா துணை
                    அமெரிக்கா துணை
                    Posted in உலக செய்திகள்

                    கொரனோவில் இறந்த மனிதர்கள் புதைகுழி மேலே – புதிய கிருமி நாசினி தெளிப்பு photo

                    கொரனோவில் இறந்த மனிதர்கள் புதைகுழி மேலே – புதிய கிருமி நாசினி தெளிப்பு photo

                    அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் மூவாயிரம் பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,.

                    அவ்விதம் இந்த நோயினால் இறந்தவர்களது உறவினர்கள் ,அடையாளம் காணமுடியாத சடலங்கள் ,யாருமற்ற அனாதைகளாக புதைக்க பட்டு வருகிறது

                      ஒன்பது அடி ஆழத்தில் வெட்ட பட்ட குழிக்குள் பல நூறு சடலங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்து ,புதைக்க படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளம்பியுள்ளன

                      தற்காலிக சுடலைகள் அமைக்க பட்டு அதற்குள் இந்த மனித உடல்கள் புதைக்க படுகின்றன .


                      இந்த சடலங்கள் மேல் தூவ படும் மண்ணுக்குள் ஒரு வகை திரவம் கலந்து மண் மூட படுகின்றது

                        சடலங்களில் இருந்து கிருமிகள் வெளிவராத வகையில் ,அந்த கிருமிகளை கொலை செய்யும் தன்மை கொண்ட திரவ வடிவிலான கிருமி நாசினி கலவை என தெரிவிக்க படுகிறத்து

                        கொரனோவில் இறந்த
                        கொரனோவில் இறந்த
                            Posted in உலக செய்திகள்

                            அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் கொரனோவால் பலி

                            அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் கொரனோவால் பலி

                            அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர் வரை கொரனோ வைரஸ்

                            தாக்குதலினால் பலியாகி வருவதாக புதிய புள்ளி விபர கணக்கு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            இதுவரை கிட்டத்தட்ட எழுபதாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்,The coronavirus could kill 3,000 Americans per day

                                அந்த கணக்கின் பிரகாரம் சராசரி நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர்வரை பலியாகி

                                வருகின்றனர் எனவும் , இவை இம்மாதம் முடிவிற்குள் ஒரு லட்சம் முதல் இரண்டு

                                லட்சம் மக்கள் வரை பலியாகும் நிலையை எட்டி பிடிக்கலாம் என அச்சம் தெரிவிக்க பட்டுள்ளது

                                உலகில் அதிக உயிரிழப்பும் ,நோயின் தொற்றுக்கு உள்ளானவர்களையும் தன்னகத்தே வைத்து அமெரிக்கா சாதனை படைத்துள்ளது ,

                                    இதுவே தான் சீனா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக சீற்றம் கொள்ள காரணமாக

                                    அமைந்துள்ளது ,அமெரிக்காவின் தொடர் கோப பேச்சு சீனா மீது

                                    போர் தொடுக்கும் நிலையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் மறுபுறம் நிலவத்தான் செய்கிறது

                                    அமெரிக்காவில் நாள்
                                    அமெரிக்காவில் நாள்
                                        Posted in உலக செய்திகள்

                                        அமெரிக்காவில் முஸ்லீம் பள்ளிவாசல் எரிப்பு – பொலிசார் குவிப்பு

                                        அமெரிக்காவில் முஸ்லீம் பள்ளிவாசல் எரிப்பு – பொலிசார் குவிப்பு

                                        அமெரிக்காவில் கொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்

                                        Cape Girardeau, Missouri பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களின் வணக்கத் தளமான பள்ளிவாசலை ,நபர் ஒருவர் தீ வைத்து எரித்துள்ளார்

                                        இந்த தீ வைப்பு சம்பவத்தில் பலமாக மசூதி பாதிக்க பட்டுள்ளது ,
                                        குறித்த

                                          தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்பு பட்ட நபர் கைது செய்ய பட்டுள்ளார்

                                          தற்போது ரமளான் நோன்பு காலத்தில் இந்த செயல் இடம் பெற்றுள்ளது

                                          இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                          அமெரிக்காவில் முஸ்லீம்
                                          அமெரிக்காவில் முஸ்லீம்
                                              Posted in உலக செய்திகள்

                                              100 சடலத்துடன் வீதியில் நிற்கும் லொறி – அமெரிக்காவில் கொரனோ அவலம் photo

                                              100 சடலத்துடன் வீதியில் நிற்கும் லொறி – அமெரிக்காவில் கொரனோ அவலம் photo

                                              அமெரிக்காவில் நாள் தோறும் கொரனோ நோயினால் மக்கள் ஆயிரக்கணக்கில்

                                              பலியாகி வருவதால் சடலங்களை வைக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது .


                                              இதனால் குளிரூட்ட பட்ட லொறிகளுக்கு மூடைகள் போல அடுக்கி வைக்க

                                                பட்ட நிலையில் 100 மனித சடலங்களுடன் லொறிகள் வீதியில் நிறுத்த பட்டுள்ளன

                                                இதுவரை 12 லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் , 70 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர் ,

                                                தொடர்ந்து வரும் நாட்களில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது

                                                100 சடலத்துடன்
                                                100 சடலத்துடன்
                                                Posted in முக்கிய செய்திகள்

                                                அதிரடி தாக்குதல் -100 இராணுவம் பலி – 10 பேர் உயிருடன் சிறை பிடிப்பு

                                                அதிரடி தாக்குதல் -100 இராணுவம் பலி – 10 பேர் உயிருடன் சிறை பிடிப்பு

                                                அரச இராணுவத்திற்கு எதிராக தாலிபான்கள் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளனர்


                                                ,இவர்களின் அதிரடி தாக்குதல் சிக்கி அரச படைகள் நூறு பேர் படுகொலை

                                                செய்யப் பட்டுள்ளனர் மேலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .

                                                  ஆப்கானிஸ்தானில்,அரச இராணுவத்தின் கவச வாகனங்கள் ,மற்றும் டாங்கிகள் என்பன சேதமாக்க பட்டுள்ளன .


                                                  அமெரிக்கா உளவு விமானம் ,மற்றும் குறித்த நாட்டின் முக்கிய உளவுத்துறை தலைவர் ஆகியோர் மீது தாலிபான்கள் குறி தவறாத தாக்குதல்களை நடத்தினர்

                                                  வேகமானதும் ,மிகவும் நேர்த்தியான தாக்குதல் உத்திகளுடன் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகிறது

                                                  மட்டும் 13 மானிலங்களில் நடத்த பட்ட தாக்குதல்களில் இந்த பாரிய இழப்பு இராணுவத்திற்கு

                                                  ஏற்பட்டுள்ளது ,இது அரச படைகளின் உத்தியோக பூர்வ கணக்கு ,அறிவிப்பு ,இதைவிட இழப்பு அதிகம் என்பதாகும் .

                                                  பல் நாட்டு படைகள் ஆப்கானிஸ்தான் அரசுகளுக்கு ஆதரவாக களத்தில்

                                                  நிற்கின்ற பொழுதும் ,தாலிபான்கள் அதனை முறியடித்து இந்த வீரமிகு

                                                  தாக்குதல்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்,தொடர்ந்து பெரும் மோதல்கள் பரவலாக வெடித்துள்ளன ,

                                                  ஈரானின் ஆதரவுடன் தாக்குதல்களை தாலிபான்கள் வேக படுத்தி வருகின்றனர் ,அரேபிய நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள்

                                                    முற்றாக விலக்க படும் என ஈரான் அறிவித்திருந்தது என்பது இங்கே கவனிக்க தக்கது

                                                    அதிரடி தாக்குதல்
                                                    அதிரடி தாக்குதல்