தாய்வான் நட்டு வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சீனாவின் எட்டு போர் விமானங்கள் மிரட்டி சென்றுள்ளன- அதிகரித்துள்ள போர் பதட்டம்
சீனா அத்துமீறல்
,தாய்வான் தனது நாட்டி ஒரு பகுதி எனசீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில் ,இரு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
இராணுவ நடவடிக்கை
சீனா எவ்வேளையும் இராணுவ படையெடுப்பை நடத்த கூடும் என்ற எதிர் பார்ப்பு வலுத்து வரும் நிலையில் சீனாவின் இந்த வான்வழி அத்துமீறல் நுழைவு இடம்பெற்றுள்ளது
ஒரே தாடையில் எட்டு விமானங்கள் திடீரென நுழைந்தமை ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,
அமெரிக்கா ஏவுகணைகள்
சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைக்கு அமெரிக்கா விழுந்தடித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
,அமெரிக்காவின் முக்கிய ஏவுகணைகள் இங்கே குவிக்க பட்டுள்ள நிலையில் சீனா கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது
அதன் வெளிப்பாடே இந்த அத்துமீறல் நுழைவு மிரட்டல் என நம்ப படுகிறது