Tag: அமெரிக்கா
ஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை
ஆயுத போட்டியின் உச்சம் – நீர்மூழ்கி கப்பலில் இருந்து ரசியா புதிய ஏவுகணை சோதனை
ரஷியா நாடானது தற்பொழுது புதிதாக மேம்படுத்தி தயாரிக்க பட்டுள்ள Zircon ரக கைபிரட் ஏவுகணைகளை திடீரென சோதனை செய்துள்ளது
12 க்கும் மேற்பட்ட இந்த புதிய வகையான ஏவுகணைகளை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளது.
,இராட்சத நீர் மூழ்கி கப்பலுக்கு ஏனைய போர் கப்பல்கள் பாதுகாப்பு வழங்க ,அவ்வேளை இந்த திடீர் சோதனையை நடத்தியுள்ளது
இவ்வகையான நீர் மூழ்கி கப்பல்களினால் தமது கடற்படையினருக்கு மிக பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லது என
கருதும் அமெரிக்கா ,ரசியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தையும் ,விசனத்தை தெரிவித்து வருகிறது
ரசியா விமானங்களை சுட்டு வீழ்த்துங்கள் என அமெரிக்கா அதிபர் உத்தரவிட்டு சில மணித்தியாலங்களில் இந்த சோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு புட்டீன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்
டிரம்ப் தனது வாயை கொடுத்து ஈரானிடமும் ,ரசியாவிடமும் முறையாக வாங்கி கட்டியுள்ளதை இந்த நகர்வுகள் கோடிட்டு காட்டுகின்றன
வடகொரியா அதிபர் தற்போது உடல் நலம் தேறி வரும் நிலையில் ,அவரும் அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி வைத்தியங்கள்
கொடுக்கலாம் என இராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்,
வரும் நாட்களில் இவை தொடர்பான எதிர்விளைவுகள் தெரிய வரும் .
சர்வாதிகார அடக்கியாளும் ,அடக்குமுறையை ,தொடராக பிரோயித்து ,அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி ஏப்பம் இட்டு
வந்த அமெரிக்காவுக்கு ,முறையான பதிலடியை இவ்விதமான புதிய நவீனரக ஆயுத சோதனைகள் மூலம் இந்த நாடுகள் பதிலடி கொடுத்து வருகின்றன
தொடர்ந்து வாலாட்ட நினைத்தால் இது தான் நிலை என்பதை நேரடியாகவே அமெரிக்காவின் எதிரி நாடுகள் தெரிவித்து வருகின்றன .
இதன் பின்னராவது ,அமெரிக்கா அதனது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாமா …? என்பது சந்தேகமே .

அமெரிக்காவில் ஒரே நாளில் 3,176 பேர் பலி -50 ஆயிரத்தால் உயிர் பலி அதிகரிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 3,176 பேர் பலி -50 ஆயிரத்தால் உயிர் பலி அதிகரிப்பு
அமெரிக்காவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 3,176 பேர்
பலியாகியுள்ளனர் ,தற்பொழுது இதன் உயிர் பலி எண்ணிக்கை ஐம்பதாயிரத்தால் அதிகரித்துள்ளது
இதுவரை 866,646 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து
வரும் நாட்களில் இதன் உயிர் பலிகள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
தொடர்ந்து அமெரிக்காவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன ,மேலும் அங்கு சடலங்கள் வைப்பதற்கு இடமின்றி அரசு தவிக்கிறது
முக கவசம் மாற்றும் கொரனோ சோதனை கருவிகள் பற்றாக்குறை நிலவுகிறது .
இங்கு கறுப்பின ,வெளிநாட்டு மக்களே அதிகம் பலியாகிய வண்ணம் உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது
மே மாதத்திற்குள் இரண்டு லட்சம் மக்கள் வரை பலியாவர்கள் என நிபுணர்கள் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்
.தற்போது பிரிட்டன் இந்த நோயினை தடுக்கும் தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது
எண்பது வீதம் வரை இதன் பெறுபேறுகள் உள்ளதாகவும் இதில் முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சியான செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது

ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு
ரஷியா விமானங்களை கண்டால் உடனே சுட்டு வீழ்த்துங்கள் – அமெரிக்கா உத்தரவு
அமெரிக்காவின் விமானங்களை ரசியாவின் மிகையொலி விமானங்கள் பின் தொடர்ந்து மிரட்டி சென்றன .
கடந்த சில வாரங்களில் மூன்று முறை இவ் விதமான அத்து மீறல் செயல் பாடுகள் வானில் இடம் பெற்றுள்ளன.
இதனை அடுத்து தற்போது அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் இவ்வாறு ரசியா விமானங்கள் பின்
தொடர்ந்தால் எச்சரிக்கை விடுக்காது உடனே சுட்டு வீழ்த்துங்கள் என அதிரடி கட்டளையை பிறப்பித்துள்ளது
இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
இது போலவே ஈரானின் வேக தாக்குதல் படகுகளை கண்ணுற்றால் உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்
இவ்வாறான கருத்து பகிர்வுகளினால் நாடுகளுக்கு இடையில் அமைதியின்றி ,பதட்டம் அதிகரித்துள்ளது ,தற்பொழுது அமெரிக்காவை விட ரசியாவே ஆயுத பலத்தில் மேம்பட்டு உள்ளது ,
ரசியாவின் நவீன ரக ஆயுதங்களை அமெரிக்காவின் ரேடார்களுக்குள் சிக்காதவை ,ஏவுகணைகள் மூலம் கூட இவற்றை சுட்டு வீழ்த்த முடியாதவை
அவ்வாறான பலமுடன் இருக்கும் ரஸ்சியாவுடன் அமெரிக்கா மோதிட முனைவது பெரும் இடரை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம் .
இவ்வாறான போர் பதட்டத்தை உருவாக்கி அதன் ஊடாக தமது ஆயுதங்களை விற்பதில் அமெரிக்கா கில்லாடி தான் ,வாய் மிரட்டலில் காலத்தை ஒட்டி செல்கிறது அமெரிக்கா ,
இதனை வட கொரியாவுக்கு நடந்த நிகழ்வுகளை வைத்து பார்த்தே திடமாக அமெரிக்காவின் சித்து விளையாட்டுக்களை கணித்து கொள்ள முடியும் .
தானே முதல்வன் என ஆடிய அமெரிக்கா வாலை சுருட்டி கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது ,நம்பர் வன் என ஆடியவரின் பல்லை
பிடுங்கிட சில நாடுகள் துடித்த வண்ணம் உள்ளது என்பதை அண்மைய கால ஆயுத சோதனைகள் திடமாக இடித்துரைக்கின்றன

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு

- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500

- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி

- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

.
நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?
நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?
அமெரிக்காவின் Bronx alleyway பகுதியில் 38 வயதுடைய இளம் பெண்
ஒருவர் சடலம் ஒன்று குப்பை மேட்டின் அருகில் வீச பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளது
இவர் படுகொலை செய்யப்பட்டு நிர்வாணமாக்க பட்ட நிலையில் சடலம் வீச பட்டுள்ளது .
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு பின்னர் படுகொலை செய்ய பட்டு இருக்கலாம் என நம்ப படுவதால் ,அது தொடர்பான தீவிர விசாரணையை குற்ற தடுப்பு போலீசார் ஆரம்பித்துள்ளனர்
குறித்த பகுதிகளில் உள்ள கமராக்கள் ,மற்றும் மறைத்து வைக்க பட்டுள்ள
ரகசிய போலீசார் கண்காணிப்பு கமராக்கள் என்பன தற்பொழுது சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன
இதுவரை இந்த படு கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவிலை

அமெரிக்கா விமானத்தை வீழ்த்த துரத்தி சென்ற ரசியா விமானம் – அதிர்ச்சி video
அமெரிக்கா விமானத்தை வீழ்த்த துரத்தி சென்ற ரசியா விமானம் – அதிர்ச்சி video
சிரியாவின் எல்லை அருகே பறந்து சென்ற அமெரிக்காவின் US Boeing P-8A விமானத்தை இடைமறித்த ரஷியா
விமானம் ,அமெரிக்கா பயணிகள் விமானம் போல செயல் படும் இந்த உளவு விமானத்தை மோதி வீழ்த்திட சென்ற திகில் காட்சி வெளியிட பட்டுள்ளது
சிரியாவில் நிறுத்த பட்டுள்ள ரசியாவின் s – 400 ரக வான்காப்பு ஏவுகணைகளை செயல் இழக்க வைக்கும் நகர்வில் இந்த அமெரிக்கா உளவு விமனம செயல் பட்டுள்ளது
அதனை கண்டறிந்த ரஷியா போர் விமானங்கள் சடுதியாக பறந்து சென்று அமெரிக்கா விமானத்தை இடைமறித்து மிரட்டி சென்ற காட்சிகள்
இவை ,மிக அருகில் விமானத்தை பின்புறமாக சென்று வீழ்த்தும் நிலை கொண்ட செயல் பாடாக இந்த சம்பவம்
அமைந்துள்ளது,அமெரிக்காவின் மூன்றாவது அத்து மீறல் சம்பவம் இதுவாகும் .
இந்த ஏவுகணைகளை செயல் இழக்க வைத்தால் அமெரிக்காவால் , ரசியாவின் விமான தளம் ,ஈரான் விமான தளங்களை இலகுவாக அழித்து விடலாம் என்பது அமெரிக்காவின் எண்ணம் .
அவ்வாறான தவறான கணிப்பிற்கு ரசியா கொடுத்த பெரும் அதிர்ச்சி வைத்தியம் வானில் இடை மறித்து அமெரிக்கா விமானத்தை வீழ்த்த முயன்ற செயலாகும்

#US Boeing P-8A Poseidon intercepted by #russian Su35 near #Syria pic.twitter.com/cq24O5bH8U
— Last Defender (@LastDef) April 20, 2020
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
அமெரிக்காவில் நேற்று முன்தினம், முன்னைய தினம் இடம்பெற்ற புயலின் கோர தாண்டவத்தில்
லொறிகளை தூக்கி பிரட்டியுள்ளதும் ,வீடுகளை அடித்து உடைத்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன
இந்த புயலின் தாக்குதலில் சிக்கி ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வந்தனர்
இந்த காட்சிகள் புயலின் வேகத்தை தெளிவாகவே சொல்லி செல்கின்றன
கொரனோ ஒரு புறம் மக்களை வாட்ட மறு புறம் புயல் இவ்வாறு
கதற வைத்துள்ளது குறிப்பிட தக்கது

அமெரிக்கா போர் கப்பலை இப்படித்தான் சுற்றி வளைத்தோம் -ஈரான் வெளியிட்ட – video
அமெரிக்கா போர் கப்பலை இப்படித்தான் சுற்றி வளைத்தோம் -ஈரான் வெளியிட்ட – video
ஈரான் பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் எல்லைக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் போர் கப்பல்களை எப்படி சுற்றி
வளைத்தோம் என ஈரான் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது
தமது கடல் படை கப்பல்களை ஈரான் தாக்கி அழிக்க முனைந்தது என பரப்புரை மேற்கொண்டு வந்தது ,அதற்கு பதிலடி தரும்
வகையில் இந்த காணொளியை அவசரமாக ஈரான் வெளியிட்டுள்ளது
தொடர்ந்து இவ்வாறான முறுகல் சம்பவங்கள் உக்கிரமடைந்து வருகிறது ,அமெரிக்கா போர் கப்பல்களுக்கு ஈரானின் இந்த
படகுகள் தூசு என்பதாகும் ,ஆனாலும் கடலில் இவ்வாறான கண்ணாம் பூச்சி ஆட்டம் தொடரத்தான் செய்கின்றன

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி இதுவரை
முப்பத்தி ஏழாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 710,272 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவை மருத்துவ மனைகளிலில் இறந்தவர்களது புள்ளி விபரங்கள்
மருத்துவமனை தவிர்ந்து வயோதிப மடங்கள் மற்றும் வீடுகளில் தங்கி
இறந்தவர்கள் இழப்பு இதில் இணைக்க படவில்லை , அவற்றை இணைப்பின் உயிர் பலி அதிகம் என்பதாகும்
தொடர்ந்து வரும் இரு வாரங்களில் ஒரு லட்சம் மக்கள் உயிர் பலிகளாக அமையும் என எச்சரிக்க பட்டுள்ளது சுட்டி காட்ட தக்கது

சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video
சிரியா இராணுவத்திடம் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் video
சிரியா இராணுவத்திடம் ஆயுதங்கள் மற்றும் ,வாகனங்களுடன் 34 அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி படைகள் சரண் அடைந்துள்ளனர்
இவர்களது இந்த திடீர் சரணடைதல் ஏன் என்ற கேள்வி எழுகிறது .
ரசியா
படைகள் மோதலை தோற்றுவிக்க இருந்த நிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றுள்ளது
ஏனைய போராளிகளையும் இவர்கள போன்று சரண் அடையும் படி சிரியா
படைகள் துண்டு பிரசுரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் எல்லைகளில் அறிவித்தல் விடுத்து வருகின்றனர் .
இது ஏனைய போராளிகளை உளவியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி ,வஞ்சகமாக அழைத்து கொலை செய்யும் தந்திரம்
கொண்டவை ,இலங்கை அரசு படைகள் புலிகளுக்கு செய்தவை போன்ற செயல்பாடாகும் . இந்த வலை விரிப்புக்குள் இவர்கள் சிக்குவார்களா என்பதே இன்றைய கேள்வி .

Several #US-backed rebel fighters willingly surrendered themselves to the #SAA in the #Homs Governorate this week. #Footage
— Syrian Constitution (@syrianconst) April 15, 2020
source: Sham FM pic.twitter.com/jiW3j2NzOX
வீடற்று வீதியில் வசித்தவரை தீ வைத்து எரிக்கும் கொடியவன் – அதிர்ச்சி video
வீடற்று வீதியில் வசித்தவரை தீ வைத்து எரிக்கும் கொடியவன் – அதிர்ச்சி video
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் வீடற்று வீதியில் வசித்து வந்த
வயதான நபர் ஒருவரை அவ்வழியே வருகை தந்த ஆபிரிக்க
நாட்டை சேர்ந்த காப்பிலி ஒருவர் எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன
எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் அந்த வீடற்றவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ,
தற்போது 47 வயது கொலை காரனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
இப்படியும் கொடியவர்கள் இந்த மனித சமூகத்தில் வசிக்கத்தான் செய்கின்றனர்

ரஷியா விமான தளத்தை தாக்க பறந்த அமெரிக்கா விமானங்கள் துரத்தியடிப்பு
ரஷியா விமான தளத்தை தாக்க பறந்த அமெரிக்கா விமானங்கள் துரத்தியடிப்பு
சிரியாவில் உள்ள ரசியாவின் விமான தளத்தின் எல்லை அருகே நிறுத்தி வைக்க பட்டிருந்த
ரசியாவின் s 400 ரக ஏவுகணைகளை கைக் புரிந்து அதன் பின்னர் அந்த விமான தளத்தை தாக்கியழிக்க முனைந்த அமெரிக்காவின் முயற்சி படு தோல்வியில் முடிந்துள்ளது
இந்த ஏவுகணைகள் கைக்கிங் செய்ய பட்டூ செயல் இழக்க வைக்க பட்டிருந்தால் சிரியாவில் உள்ள ரசியாவின் விமானிகள் மற்றும் ஏவுகணைகள் என்பன முற்றாக தாக்கி அழிக்க பட்டிருக்கும்
ஆனால் சுதாகரித்து கொண்ட ரசியா அந்த விமானத்தின் செயல் பாட்டை முறியடித்ததுடன் ரசியா விமானங்கள் மேல் எழுந்து அதனை துரத்தின
அமெரிக்கா இராணுவத்தின் இந்த நாசகார வேலையால் ரஷியா பெரும் கொதிப்பில் உறைந்துள்ளது ,இதற்கு பதலடியாக ரஷியா ஏதாவது செய்ய கூடும் என எதிர் பார்க்க படுகிறது
தொடரும் இராணுவ விளையாட்டுக்கள் ,பெரும் போரை மூட்டும் நிலைக்கு செல்வதாக இதனை நோக்க முடிகிறது

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்

- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு

- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

அமெரிக்காவில் 4,491 பேர் ஒரே நாளில் பலி -சடலங்கள் வைக்க இடமின்றி அவதி
அமெரிக்காவில் 35,000 பேர் பலி சடலங்கள் வைக்க இடமின்றி அவதி
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை முப்பத்தி ஐந்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 667,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு இறந்தவர்களது சடலங்களை வைப்பதற்கு இடமின்றி பெரும் நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது
ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர்
சடலங்களை பிணங்கள் கட்டும் பைகளில் கட்டி கொண்டேனருக்குள் போட்டு ஏற்றி சென்று அப்படியே புதைக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது
எங்கும் மனித உடல்கள் ,நிரம்பி வழிகிறது ,மருத்துவ மனைகளில் தாதிமார் ,மருத்துவர்களினால் யார் யாருக்கு சிகிச்சை வழங்குவது என்ற நெருக்கடியில் உள்ளனர்
மேலும் ஐந்து ஆயிரம் பேர் எதிர்வரும் நாட்களில் பலியாகி கூடும் என எதிர் பார்க்க படுகிறது
தற்பொழுது பதின் மூவாயிரம் பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,
மருந்துகள் இன்றி தவிக்கும் அமெரிக்கா சீனாவை தமது நாட்டை சுத்தம் செய்து விட்டு செல்லும் படி மிக கோபத்துடன் டிரம்ப் பேசி இருந்தார்
20 லட்சம் மக்கள் பலியாக கூடுமென எச்சரிக்கை விடுக்க பட்டிருந்தது ,அது நடந்து விடுமோ என்ற அச்சம் இப்பொழுது மக்கள் மத்தியில் உலவுகிறது
ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் வரும் நாட்களில் பலியாக கூடிய அபாயம் உள்ளது என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது
அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு click here

அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 3700 பேர் பலியாகியுள்ளனர் என
முக்கிய ஊடகம் ஒன்று பர பரப்பு தகவலை காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது
இந்த மக்கள் இறப்பை கட்டு படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா தினறி வருகிறது .
எதிர் வரும் நாட்களில் மக்கள் அதிக அழிவை சுமக்க வேண்டி வரும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்
அது இவை என தற்பொழுது அம்பலமாகியுள்ளது ,முன்னரே மக்கள் பலி அதிகாமாக இருந்துள்ளது எனவும் அதனை மூடி மறைத்த அரசு
வேறு வழி இல்லாத நிலையில் தற்பொழுது அதில் ஒரு பகுதியை அறிவித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து சடலங்கள் வைப்பதற்கு இடம் இல்லாத நிலையிலும் சுடலையில் நிறைந்துள்ளதாலும் எரிக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்
இதுவரை 630,000 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,24,000 பேர் பலியாகியுள்ளனர்
உலகளாவிய 137,000 பேர் பலியாகும் 20 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் கொரனோவின் கோரத் தாண்டவம் மக்களை அதிர வைத்த வண்ணம் நகர்ந்து செல்கிறது

புலிகள் முக்கியஸ்தர் மனைவி மரணம் – நா,க ,தமிழீழ அராசாங்க பிரதமர் இரங்கல்
புலிகள் முக்கியஸ்தர் மனைவி மரணம் – நா,க ,தமிழீழ அராசாங்க பிரதமர் இரங்கல்
பிரான்சில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சாவை தழுவிய நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயகர்
நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களது பாரியார் மரணத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் உருத்திரகுமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்


அமெரிக்காவிடம் இருந்து $63 மில்லியனுக்கு ஆயுதங்களை வாங்கி குவிக்கும் இந்தியா
அமெரிக்காவிடம் இருந்து $63 மில்லியனுக்கு ஆயுதங்களை வாங்கி குவிக்கும் இந்தியா
இந்தியா அரசானது அமெரிக்காவில் இருந்து $63 மில்லியனுக்கு டோர்பெடோஸ் ஏவுகணைகளை வாங்கி குவிகிறது ,
இரண்டாம் உலக யுத்தத்தில் இதன் பாவனை திறன் அதிகமாக காண பட்டது, அவ்வாறான கொடிய பாவனை ஆயுதங்களையே இந்தியா வாங்கி குவிகிறது
ஆண்டு தோறும் பல மில்லியன் டொலர்களை தமது பாதுகாப்புக்கு இந்தியா
ஒதுக்கி வருகிறது ,அவ்வாறு ஒதுக்கிய நிதியில் இருந்து தற்பொழுது இந்த ஏவுகணைகளை வாங்கி கொள்கிறது ,
மேலும் மிகையொலி விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் என்பனவற்றையும் கொள்வனவு செய்யும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளது
சீனாவை போன்று ஒரு பொருளை வாங்கி பின்னர் அதனை காப்பி அடித்து
அதே போல ஒன்றை உருவாக்கும் செயல் பாட்டில் இந்தியா ஈடுபட கூடும் என நம்ப படுகிறது

ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது
ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது
ஜேர்மனியில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் மீது பெரும் தாக்குதலை நடத்திட திட்டம் இட்டு பதுங்கி இருந்த ஐந்து ஐஸ் எஸ்
தீவிரவாதிகள் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளார் ,ஆறு மறைவிடங்களில்
பதுங்கி இருந்த இவர்கள் அனைவரும் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் உளவுத்துறையினர் ஈடுத்துள்ளனர்
தப்பி ஓடி கொண்டிருக்கும் சிலரை கைது செய்யும் வேட்டையை உளவுத்துறையினர் தீவிர படுத்தியுள்ளனர் ,
அமெரிக்கா ஐராணுவத்தினர் மீது தாக்குதல் நடித்தும் நோக்குடன் இனிக்க பதுங்கி இருந்த மேலும் சிலர் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்ய பட்டமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் கோர புயல் 7 பேர் பலி – ஒரு லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு
அமெரிக்காவில் கோர புயல் 7 பேர் பலி – ஒரு லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு
அமெரிக்காவில் கொரனோ வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து
வரும் நிலையில் தற்பொழுது கோர புயல் ஒன்றும் அந்த மக்களை தாக்கியுள்ளது
இதில் இதுவரை ஏழுபேர் பலியாகினர் ,மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர்
பல நூறு வீடுகள் காற்றில் உடைக்க பட்டுள்ளதுடன் ,வீட்டு கூரைகள் என்பன அடித்து செல்ல பட்டுள்ளன .
மேலும் இந்த காற்றின் கோர தாக்குதலினால் ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் ,குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்
Kentucky பகுதியில் 60,000 பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர் ,அதேபோல
Mississippi பகுதியில் 40,000 பேர் ,அவ்வாறே Georgia பகுதியில் 30,000.பேர் மின்சாரம் இன்றி தொடர்ந்து தவித்து வருகின்றனர்
இரண்டு நாட்களாக இந்த பேரவலம் தொடர்கிறது
மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெறுகின்றன
இவ்வாறு பாதிக்க பட்ட மக்களை விரைந்து மீட்பதில் ,மீட்பு குழுவுக்கு
பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,கொரனோ பீதியே இதற்கு தடையாக உள்ளது
அமெரிக்கா செய்த கொடிய பாவங்களின் அறுவடையையே இந்த பேரழிவுகள்
என மக்கள் பேசு பொருளாக மாறி வருகிறது,பனையால் விழுந்தவனை
மாடேறி மிதித்த கதை போல அமெரிக்கா மக்கள் இப்பொழுது சிக்கியுள்ளனர்

கடைக்கு சென்று பொருட்களை நக்கிய கொரனோ பெண் – பதறிய ஓடிய ஊழியர்கள்
கடைக்கு சென்று பொருட்களை நக்கிய கொரனோ பெண் – பதறிய ஓடிய ஊழியர்கள்
அமெரிக்கா South Lake Tahoe பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடை ஒன்றுக்கு
சென்றுள்ளார் ,அங்கு வைக்க பட்டிருந்த நகைகளை அவர் பார்வையிட்டுள்ளனர் ,
அதன் பின்னர் தான் பார்வையிட்ட நகைகளை நாக்கினால் நக்கியுள்ளார் .
இதனை கண்ணுற்ற ஊழியர்கள் பீதியில் பறந்தடித்து காவல்துறைக்கு
சம்பவத்தை தெரிவித்தனர் ,
விரைந்து வந்த போலீசார் விசாரணையை நடத்தினர் ,
அதன் பின்னர் இவர் நக்கிய பொருள்களை கொள்வனவு செய்திட மறுத்த நிலையில் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார்
தற்போது பத்தாயிரம் டொலர் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் ,
கொரனோ தொற்றினால் மக்கள் அலறிய வண்ண இருக்க இந்த பெண் புரிந்தசெயல்
பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
மக்களே எச்சரிக்கை கடைக்கு சென்றால் முன் வரிசையில் உள்ள பொருட்களை வாங்கிடாதீங்க ,
அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா click here
பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ click here
கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி click here
அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் – முகாம் பலத்த சேதம்- Read More Click Here

550 சரக்கு விமானம் உள்ளது – முக கவசம் வேணுமா வந்து எடுத்து போங்க – அமெரிக்காவுக்கு சீனா நக்கல்
550 சரக்கு விமானம் உள்ளது – முக கவசம் வேணுமா வந்து எடுத்து போங்க – அமெரிக்காவுக்கு சீனாநக்கல்
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் நோயால் இதுவரை
கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர், மேலும் இந்த நோயினை
கட்டு படுத்த அங்கு முக கவசம் இன்றி அமெரிக்கா சிக்கி தவிக்கிறது
இவ்வேளை சீனாவிடம் இவை தாராளமாக உள்ளது ,எம்மிட 170 சரக்கு விமானங்கள்
உள்ளன ,உங்களிடமோ 550 உள்ளது ,விரும்பினால் வந்து எங்கள் நாட்டில் நீங்கள்
வாங்கி செல்ல முடியும் என சீனா அமெரிக்காவை கிண்டல் அடித்துள்ளது
அமெரிக்காவின் ஆக்கிரமிப் பிற்கும் ,அடக்கி ஆளும் வெறி தனத்திற்கும்
சீனாவின் இந்த பேச்சு பெரும் கடுப்பை கிளப்பியுள்ளது
தனது ஊடகங்களை வைத்து சீனா மீது புரளியை கிளப்பி வந்த உலக சண்டியர்
அமெரிக்காவுக்கு சீனா தற்பொழுது தனது சர்வதேச ஊடகங்கள் உள்ளிட்டவையை ஏவி விட்டுள்ளது
அவர்களும் இப்பொழுது அமெரிக்காவை கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர்
மக்களை காக்க முடியாது திணறும் உலக சண்டியர் என கடித்து குதறும் நக்கல் கட்டுரைகள் வெளிய வர ஆரம்பித்து விட்டன
அன்று அவர் செய்ததை இன்று இவர்கள் செய்கின்றனர் ,நாமே பெரியவர் என ஆடினால் இது தான் நிலை .

கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி
கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 568 அமெரிக்கா இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளனர் ,
அதில் முதன் முதலாக ஒரு சிப்பாய் பலியாகியுள்ளார்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 280 இராணுவத்தினர் இந்த
நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளனர்
என அமெரிக்கா பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது
உலகில் அதிகளவான இராணுவத்தை கொண்ட அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த புள்ளி விபரங்களுக்கு மேலான பாதிப்பில்
இராணுவம் சிக்கி இருக்கும் என நம்ப படுகிறது
இழப்புக்கள் இதை விட இருமடங்கு அதிகமாக இருக்கலாம் என கருத படுகிறது







