இலங்கைக்கு அமெரிக்கா மீளவும் எச்சரிக்கை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி மக்கள்
பலியாகிய வண்ணம் உள்ளனர் ,இதில் முஸ்லீம் மக்களே அதிகம் பலியாகியுள்ளனர்
,இவ்வாறு மரணமானவர்கள் சடலங்களை அடக்கம் செய்திட ஆளு இனவாத அரசு பல தடைகளை இட்டுள்ளது
இதனால் சீற்றமுற்ற அமெரிக்கா அணைத்து மக்களின் பாரம்பரிய ,கலாச்சாரங்களை
மதித்து அவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது
ஒரு வாரத்தில் அமெரிக்காவிடம் இருந்து வெளிப்பட்ட இரண்டாவது
சிக்கனல் இதுவாக உள்ளமை குறிப்பிட தக்கது






