வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்
வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார் உலக அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் அமெரிக்கா படைகள் தென் கொரியா இராணுவம் இணைந்து கூட்டு பயிற்சி ஈடுபடுவதும் ,கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்ட நிலையில் ,இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எம்மை தொட்டவன் செத்தான் வடகொரியாவின் இரும்பு மனிதன் கிங் யான் ஊன் அவர்கள் தெரிவித்து வருகின்றார்.
பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட பொழுதும் ,வடகொரியா தொடர்ந்து தனது நாட்டின் ,தேசிய பாதுகாப்பிற்காக ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறார்.
இந்தச் சோதனைகள் அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளே மிரள வைத்து வருகிறது.
எங்களை எந்த நாடு தொடுகிறதோ ,அந்த நாடு அழிந்து போகும் என வட கொரிய அறிவித்துள்ளது .
இந்த வட கொரியாவிலிருந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை ஏவுகணைகள் மூலம் 45 நிமிடங்களுக்கு அழிக்க முடியும் என சூளுரைத்துள்ளது.
இவ்வாற நிலையில், வடகொரியா ஏவுகணைகள் அமெரிக்காவினை தாக்குமா ..?தென்கொரியா ஜப்பானை பதம் பார்க்குமா..?
மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறதா, அடுத்தடுத்த தொடராக அளப்பெரிய கேள்விகளை அள்ளி விசுக்கி விட்டுள்ளது .
ஆக மொத்த உலகம் மூன்றாம் போர் ஒன்றுக்கு தயாராகி வருவதையும், வல்லாதிக்க நாடுகளின் வளர்ச்சியும் போட்டிகளுமே இந்த நிலையை எட்டிப் பிடிக்க போவதாக பார்க்கப்படுகிறது.
தயார் போருக்கு தயார் வடகொரியா அறிவித்தது. அலறும் எதிரிகள்.
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை

- அமெரிக்காவுக்கு ஆப்படித்த ஈரான் ஓமான்

- லெபனான் அதிகாரிகள் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஈரான் கண்டனம்









