Tag: புட்டீன்
ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவரை நச்சு வைத்து கொன்ற புட்டீன்
ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவரை நச்சு வைத்து கொன்ற புட்டீன்
ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவரை நச்சு வைத்து கொன்ற புட்டீன் ,ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை டார்ட் தவளை நச்சுப் பொருளைப் பயன்படுத்தி கொன்றதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது
அலெக்ஸி நவல்னி
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, டார்ட் தவளை நச்சுப் பொருளிலிருந்து உருவாக்கப்பட்ட விஷத்தைப்
பயன்படுத்தி கொல்லப்பட்டதாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
சைபீரிய தண்டனைக் காலனியில் நவல்னி இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது உடலில் காணப்பட்ட பொருள்
மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் கிரெம்ளினைக் குற்றம் சாட்டியுள்ளன.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர், நவல்னி ரஷ்யாவில் சிறையில் இருந்தபோது விஷத்தைப் பயன்படுத்த
“ரஷ்ய அரசாங்கத்திற்கு மட்டுமே வழிமுறைகள், நோக்கம் மற்றும் வாய்ப்பு இருந்தது” என்று கூறினார்.
டாஸ் செய்தி நிறுவனமான மாஸ்கோவின் கூற்றுப்படி, இந்த கண்டுபிடிப்பை “ஒரு தகவல் பிரச்சாரம்” என்று நிராகரித்தது, ஆனால் எபிபடிடின் எனப்படும்
நச்சு கண்டுபிடிக்கப்பட்டதற்கான எந்த விளக்கமும் இல்லை என்று கூப்பர் கூறினார்.
இங்கிலாந்து, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து
கூப்பர் கண்டுபிடிப்புகளை அறிவித்தாலும், இங்கிலாந்து, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.
இந்த வார இறுதியில் மாநாட்டில் நவல்னியின் விதவை யூலியா நவல்னாயாவை கூப்பர் சந்தித்தார்.
“ரஷ்யா நவல்னியை ஒரு அச்சுறுத்தலாகக் கண்டது” என்று கூப்பர் நிகழ்வில் கூறினார்.
“இந்த வகையான விஷத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ரஷ்ய அரசு தன்னிடம் உள்ள இழிவான கருவிகளையும், அரசியல் எதிர்ப்பின் மீது அது கொண்டிருக்கும் பெரும் பயத்தையும் நிரூபித்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
அந்த அறிக்கையில், “சைபீரியாவில் உள்ள ஒரு ரஷ்ய தண்டனைக் காலனியில் நவால்னி சிறையில் இருந்தபோது, இந்த கொடிய நச்சுப் பொருளைப்
பயன்படுத்த ரஷ்ய அரசுக்கு மட்டுமே வழிவகை, நோக்கம் மற்றும் வாய்ப்பு இருந்தது, மேலும் அவரது மரணத்திற்கு நாங்கள் அதையே பொறுப்பேற்கிறோம்.
“தென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் உள்ள டார்ட் தவளைகளில் எபிபடிடின் இயற்கையாகவே காணப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்ட டார்ட்
தவளைகள் இந்த நச்சுப் பொருளை உற்பத்தி செய்வதில்லை, மேலும் இது ரஷ்யாவில் இயற்கையாகவே காணப்படுவதில்லை.
“நவால்னியின் உடலில் அதன் இருப்புக்கு எந்த அப்பாவி விளக்கமும் இல்லை.”
புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல்
புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல்
புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் ,புட்டீன் வளாகத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷியா குற்றம் சுமத்தியுள்ளது .
டிரோன் ரக தாக்குதல்
91க்கு மேற்பட்ட டிரோன் ரக தாக்குதல் விமானங்களை பயன் படுத்தி தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த தாக்குதல் ரஷ்ய அதிபரை கோபத்தில் ஆழத்தியுள்ளது .
இதனை அடுத்து வரும் மணித்தியாலங்கள் ரசியா மிக பெரும்
உக்கிரைன் தலைநகரை மையமாக வைத்து
தாக்குதலை உக்கிரைன் தலைநகரை மையமாக வைத்து நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அதனால் உக்ரைன் தலைநகர் வாழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காண படுகிறது .
மிக பெரும் அழித்தொழிப்பு அல்லது பழி வாங்கும் தாக்குதல்களை ரஸ்யா நடத்த கூடும் என்பதாக மேற்படி விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

புட்டீன் வடகொரியா பயணம்
புட்டீன் வடகொரியா பயணம்
புட்டீன் வடகொரியா பயணம்,ரஷ்யாவின் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாதிமீர்புட்டீன் வடகொரியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .
24 வருடங்கள் கழித்து வடகொரியா சென்றுள்ள முதலாவது ஜனாதிபதியாக இந்த பயணம் காணப்படுகின்ற.து
இவரது இந்த பயணம் மிக முக்கியத்துவம் வந்ததும் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது.
நீண்ட நேரம் வடகொரிய அதிபருடன் பேச்சு
வடகொரியாவுக்கு பயணத்தை மேற்கொள்ளப்பட்டிருந்தவர்கள் வடகொரிய அதிபருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடையில் இடம்பெற்று வருகின்ற கடும் யுத்தத்தை அடுத்து தற்பொழுது வடகொரியா சென்றுள்ள விளாத்திமிர் புட்டீன் அவர்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமக்கு ஆதரவான ஆயுத தளபாடங்கள் மற்றும் ஏனைய உதவிகள் தொடர்பாக பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேபோல வடகொரியா ரஷ்யாவுக்கு இடையிலான புதிய வர்த்தகங்களும் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கையிலும் இது பேச்சுவார்த்தை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடகொரியாவுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி விளாதீமீர் புட்டீன் பயணம் செய்தது மிகப்பெரும் பரபரப்பையும் கொதிப்பையும் எதிரி நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது .
உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது
ஈரானுடைய ஜனாதிபதி அவர்கள் பயணித்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது போன்று ராசியானுடைய ஜனாதிபதி பயணித்த விமானமும் விழுந்து நொறுங்க வேண்டுமென ரஷ்யாவுக்கு எதிரானவர்கள் கருத்துருக்கள் காணப்படுகின்றன .
ரஷ்ய ஜனாதிபதியும் வடகொரியா வருகை பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

இரான் வருகிறார் புட்டீன்
இரான் வருகிறார் புட்டீன்
இரான் வருகிறார் புட்டீன் ,ஈரானுக்குள் வைத்து ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடிய அபாயம் காணப்படுகிறது .
தனது நாட்டுக்கு நேசக்கரம் நீட்டிய ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள ,ரஷ்யா ஜனாதிபதி ஈரான் வருகிறார் .
ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வு
இதனை அடுத்து தற்போது ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் அமெரிக்கா என்பன இணைந்து ஈரானுக்கு மிக பெரும் தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
மிக்வும் ஆபத்தான அபாயகர நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் ஈடுபட்டுள்ளதாக இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
எதிரி நாடுகளின் பார்வை
அணைத்து எதிரி நாடுகளின் பார்வை ஈரான் மீதும் ,ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் மீதும் வீழ்ந்துள்ளது .
தமது வலைக்குள் ரஷ்ய ஜனாதிபத்தி புட்டீன் சிக்கி விட்டார் என்பதே எதிரிகளின் மகிழ்ச்சியாக உள்ளது .
அமெரிக்கா விமானம் வீழ்த்தலுக்கு பழிவாங்கிய அமெரிக்கா
அமெரிக்கா விமானம் வீழ்த்தலுக்கு பழிவாங்கிய அமெரிக்கா
அமெரிக்கா இராணுவத்தின் அதி விலை உயர்ந்த உளவு
விமானத்தின் மீதி எரிபொருளை ஊற்றி கருங்கடல் பகுதியில் ரஷ்ய வீழ்த்தியது .
இந்த விமானம் வீழ்ந்த 74 மணித்தியாலத்திற்குள் ,புட்டீன் போர் குற்றவாளி என அறிவித்து
சர்வதேச நீதிமன்றின் பிடிவிறாந்து கைது பறந்தது .
சர்வதேச நீதிமன்று அமெரிக்காவின் ஒரு பொம்மை என்பதை
புட்டீன் கைது அறிவித்தல் விடயங்கள் எடுத்து கடடுவதாக சர்வதேச ,
முக்கிய ஊடகங்கள் ,அமெரிக்கா எதிர் மறை ஊடகங்கள் கருத்துக்களை ,
வெளியிட்டு வருகின்றன .
எம்மை அடக்க நினைத்தால் அல்லது எமக்கு எதிராக யாரவது எழுந்து வந்தால் ,
இவ்விதம் அடக்க படுவீர்கள் என்பதை அமெரிக்கா வல்லாதிக்கம் உரத்து தெரிவித்துள்ளது .
புட்டீனுக்கு பறந்த கைது பிடிவிறாந்து என ,வடகொரியா ,
ஈரான் ,போன்ற நாடுகளுக்கு நேரடி மிரட்டிடை விடுப்பதாக ,
இந்த விடயம் உள்ளதை அவதானிக்க முடிகிறது .
புட்டீன் கைது அறிவிப்பு பதட்டத்தில் இலங்கை
புட்டீன் கைது அறிவிப்பு பதட்டத்தில் இலங்கை
ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் போர்குற்றத்தில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தி கண்ட இடத்தில் அவரை கைது செய்திட சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
13 மாதங்களில் ரஷ்ய ஜனாதிபதியை போர் குற்றவாளி என அறிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் ,இஸ்ரேல் நடத்திய வரும் பலஸ்தீன இனப்படுகொலை மற்றும் இலங்கையில் நடந்தேறிய ராஜபக்ச குடும்பத்தின் தமிழ்
இனப்படுகொலை தொடர்பில் விசரனை நடத்தி
கைது செய்ய வேண்டும் என்கின்ற தமிழர்கள் குரல் எழுந்து வெடிக்க ஆரம்பித்துள்ளது .
புட்டீன் கைது அறிவிப்பு பதட்டத்தில் இலங்கை
இதனை அடுத்து மகிந்த ராஜபக்ச ,கோட்டாபய சவதேந்திர சில்வா ,பொன்சேகா ,கருணா ,கேபி ,மைத்திரி ,உள்ளிட்ட 58 இராணுவ தளபதிகள் கைது செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .
கனடாவில் மகிந்தா ,கோட்டபாய மற்றும் இரண்டு இராணுவ தளபதிகளிற்கு
தடை விதிக்க பட்டுள்ள நிலையில் ,இலங்கையின் பக்கம்
போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்க படலம் என எதிர் பார்க்கலாம் .
ரணிலை ஆட்டி வந்த ராஜபக்ஸ குடும்பம் இனி அமத்தி
வாசிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளனர் .
புட்டீன் கைது அறிவிப்பு தமிழ் இன படு கொலையாளிகளை அலறவைத்துள்ளது .
வரும் நாட்களில் இலங்கை ,இந்தியா ,
உலகம் தளுவிய நிலையில் ராஜபக்ச போர்க்குற்றம்,
பேசு பொருளாக மாற்றம் பெரும் என அடித்து கூறலாம் .
புட்டீன் கொலை பட்டியலில் – பிரிட்டனில் ஆறுபேர் – எவ்வேளையும் கொல்ல படலாம்
புட்டீன் கொலை பட்டியலில் – பிரிட்டனில் ஆறுபேர் – எவ்வேளையும் கொல்ல படலாம்
ரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் புதிய கொலை பட்டியலில் பிரிட்டனில் ஆறு பேர் உள்ளனர்
எனவும் அவ்விதமான அந்த நபர்களின் புகைப்படங்களுடன் அந்த கொலை பட்டியல் விபரம் வெளியிட பட்டுள்ளது
இவர்கள் எவ்வேளையும் கொலை செய்யப்படலாம் என்பதால் அவர்களின் பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளது ,
ரசியாவை சேர்ந்த முன்னாள் புலனாய்வுத்துறை நபர் மற்றும் அவரது மகள் ஆகியோர் மர்ம நச்சு தூவ பட்டு படுகொலை செய்ய பட்டனர்
அதுபோன்று இவர்களும் கொலை செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,நீண்டு செல்லும்
புட்டீனின் இந்த கொலை பட்டியலில் இவர்கள் எவ்வாறு, ஏன் சிக்கினார் என்பதே இப்போது ,உலக உளவுத்துறையை கலக்கி வரும் செய்தியாக உள்ளது
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா



















