செவிலியர்களின் சீருடை மாற்ற வில்லை
Posted in இலங்கை செய்திகள்

செவிலியர்களின் சீருடை மாற்ற வில்லை

செவிலியர்களின் சீருடை மாற்ற வில்லை

செவிலியர்களின் சீருடை மாற்ற வில்லை ,செவிலியர்களின் சீருடையை மாற்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: சுகாதார அமைச்சர்.

சீருடையை மாற்ற அரசாங்கம்

செவிலியர்களின் சீருடையை மாற்ற அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

சுகாதாரத் துறை தொழில்களின் சீருடை தொடர்பான எந்தவொரு முடிவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்

நாயகம் தலைமையிலான குழுவால்

நாயகம் தலைமையிலான குழுவால் எடுக்கப்படும் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சுகாதாரத் துறையில் உள்ள எந்தவொரு நிபுணரோ

அல்லது வேறு எவரேனும் ஒரு சுகாதாரத் துறை தொழிலின் சீருடையை மாற்றுவது அவசியம் என்று கருதினால், அந்தக் குழுவிடம் ஒரு முன்மொழிவு

சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், சீருடையை மாற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் நடைமுறை சூழ்நிலையை பரிசீலித்த

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம் ,இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக உடைகள் புத்தகங்கள் என்பன வழங்குவதற்கு, இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பொருளாதார நழிவடைந்து நிலையில் காணப்படும் இலங்கை பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது .

அவ்வாறன காலப்பகுதியில் சீனா வழங்கும் உதவி திட்டத்தில் இந்த சீருடைகள் புத்தகங்களை, பாடசாலை மாணவர்களுக்கு தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை இவ்வாறு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி ஊடகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு பொழுது கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சரின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு இலவசங்கள் வரிக்குறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ,என பல் வேறுபட்ட விடயங்களை ரணில் அரசாங்கம் வேகமாக நடத்தி வருகின்றது.

தேர்தலில் எப்படியாவது வந்து விட வேண்டும் என்கின்ற நிலையில் தற்போது ரணில் விக்கிரமசிங்க காணப்படுவதாகவும் அதற்காகவே அவர் இவ்வாறான பல்வேறுப்பட்ட கவர்ச்சிகரமான நடவடிக்கை திட்டத்தை ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தனது இரண்டு வருட ஆட்சியின் காலத்தின் பொறுப்பு மக்களுக்கு இவ்வாறான இலவசங்களை செயல்படுத்த முடியாத ரணில் விக்கிரமசிங்கா .

இப்பொழுது தேர்தெடுகின்ற காலப்பகுதியில் ஏன் இதனை அறிவிக்க வேண்டும் என்கின்ற கேள்வியையும் சார்புள்ள வாதிகள் வருகின்றனர்.