05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்
Posted in வன்னி மைந்தன் உதவி

05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன் வவுனியா வா பாரதிதாசன் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் மாணவர்களுக்கு மிதி வண்டி வழங்கி வைக்க பட்டுள்ளது ,.

லண்டனை சேர்ந்த சந்தன் அவர்கள் வழங்கிய துவிச்சக்கர வண்டிகளில் ஐந்து இங்கே வழங்க பட்டுள்ளது.

வவுனியாவில் மிகச்சிறப்பாக இந்த பாடசாலை

வவுனியாவில் மிகச்சிறப்பாக இந்த பாடசாலையில் இந்த மிதிவண்டி வழங்கல் இடம்பெற்றுள்ளது.

இன்று வவுனியாவில் அதிகம் வறுமைக் கோட்டுங்கள் வாழக்கூடிய பாடசாலையாக இது விளங்குவதாக ஆசிரியர்கள் மாணவர்கள் நமக்கு தெரிவித்தார்கள்.

அவ்விதமான இந்தப் பாடசாலையை தெரிவு செய்து எமது ஏற்பாட்டு குழுவினர் இந்த உதவி திட்டங்களை அள்ளி வழங்கினர்.

பயன் பெற்ற மாணவர்கள் என அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில்

பாடசாலை நிர்வாகம் மாணவர்கள் ஆசிரியர்கள் பயன் பெற்ற மாணவர்கள் என அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளதை இந்த காணொளி காண முடிகிறது.

அறத்தின் பால் நின்று பல உதவிகளை அள்ளி அள்ளி வழங்கி வருகின்ற லண்டனைச் சேர்ந்த சந்தன் அவர்கள் வழங்கி வைத்த இந்த உதவி என்பது

மிகவும் பாராட்டுதலுக்கும் வரவேற்கத்தக்க விடயமாக அவர்களால் கூறப்பட்டது.

பயன் பெற்ற பல மாணவர்கள் எமது வன்னி மைந்தன் tiktok தளம் youtube உடன் இணைந்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த பெரு உதவி வழங்கி அந்த மாணவர்கள் கண்ணீரை துடைத்து அவர்கள் கல்வியில் மேலும் முன்னேற அடி எடுத்து வைக்க உதவி புரிந்த அன்பு உள்ளம் அண்ணன் சந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

மீளவும் ஒரு முறை எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி அண்ணா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

மிக்க நன்றி சந்தன் அண்ணா

இதில் அழுத்தி காணொளி பார்க்க

3 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்
Posted in வன்னி மைந்தன் உதவி

3 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்

3 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்

3 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்,முல்லைதீவு குமுளமுனை பகுதியில் ஏழை குடும்பம் ஒன்றுக்கு மலசலகூடம் ஒன்றினை குமாரபுரம் பறந்தலை சேர்ந்த ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு முன்னிட்டு,லண்டனில் வசிக்கும் அவரது மகன் சந்தன் அவர்களினால் கட்டி வழங்க பட்டுள்ளது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க