Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் திங்கட் கிழமை லக்கடவுன் நீக்கம் – பாடசலைகள் ஆரம்பம்

பிரிட்டனில் திங்கட் கிழமை லக்கடவுன் நீக்கம் – பாடசலைகள் ஆரம்பம்

பிரிட்டனில் நீடித்து வந்த லக்கடவுன் ,அதாவது அடித்து பூட்டும் நிலவரம் எதிர்வரும் திங்கட் கிழமை

11 ஆம் திகதி மக்கள் நாட மாடுவதற்கு விதிக்க பட்ட தடைகள் நீக்க படவுள்ளன


    இலங்கையிலும் எதிர்வரும் 11ம் திகதி தளர்த்த ,படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது ,அதுபோலவே பிரிட்டன் அதிபரும் தெரிவிக்கிறார் ,

    கட்டுப் பாட்டுடன் கூடிய தளர்வாக இவை ,நகர்த்த படவுள்ளது,அனைவரும் முககவசம் ,கையுறை அணிய வேண்டும் என்ற விதி விதிக்க படவுள்ளதாக நம்ப படுகிறது

    அத்துடன் பாடசாலைகளும் இரண்டு வாரங்களுக்கு உள்ளாக திறக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு கவனம்
    செலுத்தி வருகிறது

    பாடசாலைகள் திறந்தால் மட்டுமே வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டிட முடியும் ,அதனால் அரசு இந்த அவசரத்தை காண்பிக்கிறது

    தவிர பாடசாலைகள் திறக்க பட்டால் மாணவர்களை பெற்றவர்கள் அனுப்பிட வேண்டும் என்கின்ற


      விதிகள் விதிக்க பாடலாம் எனவும் ,அது தவறின் ,தண்ட பணம் அறவிட படும் நிலைக்கு செல்ல கூடும் என கருத்து நிலவுகிறது

      வெளிவந்துள்ள கருத்து பகிர்வு மூலம் இவை வரும் வாரம் முதல் செயல்பாட்டுக்கு அனைத்தும் கட்டம் கட்டமாக திறக்க படுகிறது

      ஏழாம் திகதியிடன் மூன்று வார லக்கடவுன் முடிவுறுகிறது , அதனை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட பிரிட்டன் அதிபர் தயாராகி வருகிறார்

      பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 649 பேர் பலியாகியுள்ளனர் ,

        இதுவரை இங்கு இடம்பெற்ற உயிர்பலி 30,076. ஆக அதிகாரித்துள்ளது


        அது தவிர இந்த நோயிலின் தாக்குதலில் சிக்கி நாடு தழுவிய ரீதியில் 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

        இவ்வாறு மக்கள் பலி அதிகரித்து செல்லும் நிலையில் அடித்து பூட்டும் நிலவரம் தளர்த்த படுவது பெரும் கொதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

        பிரிட்டனில் திங்கட் கிழமை
        பிரிட்டனில் திங்கட் கிழமை
            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டன் வார்த்தை அமைச்சர் திடீரென பதவி விலகல்

            பிரிட்டன் வார்த்தை அமைச்சர் திடீரென பதவி விலகல்

            பிரிட்டன் வார்த்தக அமைச்சர் தனக்கு கிடைக்க பெற்ற கடிதம் ஒன்று

            மிரட்டலாக அமைந்திருந்த காரணத்தினால் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

            குடும்பத்தினர் பெற்ற கடன் தொகையை செலுதத நிலையில் இவர்கள் காணப்பட்டதால் இந்த விடயம் இடம் பெற்றுள்ளதாக பேச படுகிறது

              அதனாலேயே இவர் இந்த பதவியை திறந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

              இவர்கள் மீது வைக்க பட குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு எடுக்க படவுள்ளதகவும் ,

              அவ்வாறு நீதி விசாரணைகளுக்கு செல்ல பட்டால் அது ஆளும் அரசுக்கு நெருக்கடியை தருவிக்கும் என எதிர்பார்க்க படுகிறது

                  Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

                  பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

                  பிரிட்டனுக்குள் நுழைந்து தப்பி சென்ற – ரசியா போர் கப்பல்

                  ரஷியா நாட்டின் போர் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடலை கடந்து லண்டன் ஆங்கில கால்வாய் பகுதியில் நுழைந்து தப்பி

                  சென்றுள்ளதாக பிரிட்டன் ராயல் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

                  ரசியாவின் இந்த கடற்படை நடமாட்டத்தை கண்டு பிடித்த நிலையில்

                  தற்பொழுது ஆங்கில கால்வாயை சுற்றி ரோந்து ,மற்றும் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

                    ஆண்டு தோறும் பிரிட்டன் கடல் பகுதிக்குள் ரசியாவின் நீர்மூழ்கிகள் ,

                    விமானங்கள் கப்பல்கள் நுழைந்து உளவு பார்த்து செல்வது வழமையான ஒன்றாக உள்ளது

                    போர் ஒன்று ஆரம்பிக்க பட்டால் , அவ்வேளை எவ்வாறு இந்த நாடுகளை

                    தாக்கிட வேண்டும் எனவும் ,அவ்வாறான கால பகுதியில் எந்த கடல் பகுதி தமக்கு

                    சாதகமான களத்தை ஏற்படுத்தும் என்பதை இப்பொழுது முதலே ரசியா படைகள் திரட்டிய வண்ணம் உள்ளன .

                    ஐரோப்பிய கடல் பகுதிகள் எங்கும் ரசியாவின் ஊடுருவல் அதிகரித்து

                    செல்வதனை ,அண்மைய கால ,அத்துமீறல் செயல் பாடுகள் மூலம் அவதானிக்க முடிகிறது ,இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

                    பிரிட்டனுக்குள் நுழைந்து
                    பிரிட்டனுக்குள் நுழைந்து
                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டனில் கொரனோ வைரசால் 26,000 பேர் பலி

                        பிரிட்டனில் கொரனோ வைரசால் 26,000 பேர் பலி

                        பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை

                        இருபத்தி ஆறாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .மருத்துவமனை மற்றும் ,

                        அதற்கு வெளியில் தங்கி இருந்து பலியானவர்கள் புள்ளி விபரம் வெளியிட பட்டது

                          மருத்துவ மனைக்கு வெளியில் 6,500 பேர் பலியாகியுள்ளனர் ,தொடர்ந்து

                          பிரிட்டனில் வழமைக்கு அதிகாமாக உயிர் பலிகள் அதிகரித்து செல்கிறது ,

                          மே மாத இறுதிக்குள் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கும்
                          எனவும்

                          ஐம்பதாயிரத்தை பலி எண்ணிக்கை நெருங்கும் என நிபுணர்கள் கருத் துரைத்துள்ளனர்

                          பிரிட்டனில் கொரனோ வைரசால்
                          பிரிட்டனில் கொரனோ வைரசால்
                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டனில் மருத்துவ மனைக்கு வெளியே 6,500 பேர் பலி -திடீரென அதிகரித்த கொரனோ உயிரிழப்பு

                              பிரிட்டனில் மருத்துவ மனைக்கு வெளியே 6,500 பேர் பலி -திடீரென அதிகரித்த கொரனோ உயிரிழப்பு

                              பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள்தோறும் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் .இவ்வாறு

                              வெளியிட பட்ட தகவல்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று ,அது பலனின்றி உயிரிழந்தவர்கள் விபர புள்ளி விபர கணக்காகும் .

                              ஆனால் அது தவிர்ந்த வெளியில், வீடுகளில் ,விடுதிகளில் தங்கி வசித்து வந்த மக்களில் சுமார் ஆறாயிரத்து ஐநூறுக்கும்

                              மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்ற புள்ளி விபரம் இப்பொழுது வெளியிட பட்டுள்ளது

                              குறிப்பாக April 10 திகதி முதல் 24 ஆம் திகதி வரை அதாவது 14 நாளுக்குள் மட்டும் மருத்துவ மனைக்கு வெளியே 4,343 பேர் பலியாகியுள்ளனர் .

                              இந்த நாட்களில் அரசு வெளியிட்ட கணக்குகளில் இவை இணைக்க படவில்லை என்பதாகும்

                              அவ்வாறு நோக்கின் பிரிட்டனில் இதுவரை 27 ஆயிரத்துக்கு மேலான மக்கள் பலியாகியுள்ளனர் .

                              இவை 1990 ஆண்டு பிரிட்டனை கொரனோ நோயை போன்று ,ஒரு தொற்று நோயானது தாக்கிய பொழுது இருபத்தி ஆறாயிரம் மக்கள்

                              பலியாகி இருந்தனர் ,தற்போது இந்த தொகையை விட உயிரிழப்பு அதிகரித்து சென்றுள்ளது குறிப்பிட தக்கது

                              பிரிட்டனில் மருத்துவ
                              பிரிட்டனில் மருத்துவ
                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி -No credit checks- யாரும் பெறலாம்

                                  பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி -No credit checks- யாரும் பெறலாம்

                                  பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து


                                  தற்பொழுது வியாபார நிலையங்கள் மூட பட்டுள்ளன ,இதனால் சிறு வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்க பட்டுள்ளனர் .

                                      இவர்கள் தமக்கு நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது என கடைகளை அடித்து பூட்டினால் பெரும் விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் ,அதனால்

                                      ,அவ்வாறு இடம்பெறாது தடுக்கும் நோக்குடன் இவ்வாறானவர்களை காப்பாற்றும் நோக்குடன் அரசு 330 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது .

                                      அதில் இவ்வாறான வர்த்தகர்களுக்கு ஐம்பதாயிரம் முதல் கடனுதவி பெற்று கொள்ள முடியும் ,வட்டி இல்லாதா கடனாக ,அல்லது

                                      ஒருவருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்த கட்டு பணத்தை

                                      அதன் பின்னரான ஆண்டில் இருந்து செலுத்தி கொள்ள முடியும் என்ற நிலையில் அரசு இந்த உதவியினை புரிகிறது

                                      அதற்காகவே ,No credit checks will be needed, and no interest or repayments will be due for 12 months,என அறிவித்துள்ளது ,,அப்புறம்

                                      என்ன நம்ம தமிழர் கடைகள் குஷியில் உறையும் ,இந்த விடையத்தை கண்டிப்பாக அமூல் படுத்துமாறுந் வங்கிகளுக்கும்

                                      ,நிதி நிறுவனங்களுக்கும் அரசு அதிரடி உத்தரவினை வழங்கியுள்ளது என நிதி அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார்

                                      பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு
                                      பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு
                                          Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                          பிரிட்டனில் 813 பேர் பலி -மேல அதிகரித்த மரணம்

                                          பிரிட்டனில் 813 பேர் பலி -மேல அதிகரித்த மரணம்

                                          பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 813 பேர் பலியாகியுள்ளனர் .

                                          இதுவரை 20ஆயிரத்து 284 பேர் சாவடைந்துள்ளனர் மேலும் 145, ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                          நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த மரணம் மக்கள் மத்தியில் மீளவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
                                          மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது

                                            மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு எச்சரித்து வருகிறது ,

                                            ஆனால் மக்களோ இயல்பு வாழ்வு போன்று ,வீதிகளில் உலவுகின்றன ,பீச்சு ,பூங்கா என சுற்றுகின்றனர்

                                            இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
                                            அமெரிக்காவில் வழமை போல இன்று 2,600 பேர் பலியாகியுள்ளனர்

                                            உலகளாவிய ரீதியில் 27 லட்சம் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இரண்டு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்,


                                              ,அடித்து பூட்டும் சட்ட தளர்வு மே மாத இறுதியில் நீக்க படலாம் என பேச படுகிறது

                                              பிரிட்டனில் 813 பேர் பலி
                                              பிரிட்டனில் 813 பேர் பலி
                                                Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                பிரிட்டனில் 638 பேர் பலி -138,078 பேர் பாதிப்பு ( உலக கொரனோ பாதிப்பு உள் )

                                                பிரிட்டனில் 638 பேர் பலி -138,078 பேர் பாதிப்பு ( உலக கொரனோ பாதிப்பு உள் )

                                                பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

                                                உயிர்பலி எண்ணிக்கை சுமார் 638 ஆக அதிகரித்துள்ளது ,இதுவரை இங்கு 18,738 பேர் பலியாகியுள்ளனர்

                                                ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரத்து 78 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
                                                அதேபோல அமெரிக்காவில் 757 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு 48.416 பேர் பலியாகியுள்ளனர்

                                                ஸ்பெயினில் 440 பேர் பலியாகியும் 213,024 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


                                                இத்தாலியில் 464 பேர் பலியாகியும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                இன்று பல நாடுகளில்,உயிர் பலிகள் அதிகரிக்க காண பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                                பிரிட்டனில் 638 பேர்
                                                பிரிட்டனில் 638 பேர்
                                                  Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                  கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 450 பேர் பலி

                                                  பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோவின் தாக்குதலில் சிக்கி


                                                  450 பலியாகியுள்ளனர் ,இது கடந்த சில தினங்களில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை விட வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது

                                                  இதுவரை 16 ,510 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் ,மேலும்

                                                  140 ஆயிரம் பேர் இந்த நோயால் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                                  மேலும் உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என்பதால் தற்காலிக சுடலைகள் அமைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                                  இந்த இழப்பில் அதிகரிக்கும் சில மணித்தியாலங்களில் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் தொகை இதில் இணைக்க படவில்லை

                                                  கொரனோ தாக்குதல்
                                                  கொரனோ தாக்குதல்
                                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                  பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்

                                                  பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்

                                                  பிரிட்டன் West Hill, Hastings. பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .


                                                  இங்கு குண்டுகள் உள்ளதாக Sussex காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி குண்டுகள் மீட்க பட்டுள்ளன

                                                  குண்டூ செயல் இழக்க வைக்கும்படையினர் வரவழைக்க பட்டு வெடிக்காத நிலையில் இருந்த குண்டு அகற்ற பட்டுள்ளது

                                                  இதனை அடுத்து அந்த பகுதி தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

                                                  மோப்ப நாய்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்த பட்டன ,எனினும் இது

                                                  தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

                                                  பிரிட்டனில் வீட்டுக்குள் இருந்து
                                                  பிரிட்டனில் வீட்டுக்குள் இருந்து
                                                  Posted in உலக செய்திகள்

                                                  சீனாவில் இருந்து விசேட விமானத்தில் Scotland க்கு வந்திறங்க்கிய 10 மில்லியன் முக கவசம்

                                                  சீனாவில் இருந்து விசேட விமானத்தில் Scotland க்கு வந்திறங்க்கிய 10 மில்லியன் முக கவசம்

                                                  பிரிட்டன் ஸ்கொட்லாந்து பகுதிக்கு சீனாவில் இருந்து விசேட விமானம் மூலம் கிளாஸ்க்கோ விமான நிலையத்தில் முக கவசங்கள் வந்திறங்கியுள்ளன .

                                                  பிரிட்டன் மருத்துவ மனைகளில் நிலவும் முக கவசங்கள் இதன் ஊடாக நிவர்த்தி செய்ய படும் நிலை ஏற்பட்டுள்ளது

                                                  பத்து மில்லியன் முக கவசங்கள் இவ்விதம் வந்திறங்கியுள்ளது ,நோயை

                                                  பரப்பிய சீனா இப்பொழுது அதற்குரிய தடுப்பு கவசங்களையும் அதுவே விநியோகம் செய்கிறது .

                                                  உலகம் இப்பொழுது இவ்வகையான கொரனோ தடுப்பு சோதனை கருவிகள்,மற்றும்

                                                  முக கவசங்கள் எனபனவற்றை சீனாவிடமே எதிர் பார்த்து காத்திருக்கிறது ,அப்படி என்றால் சீனா தான் இப்பொழுது வல்லரசு

                                                  சீனாவில் இருந்து விசேட
                                                  சீனாவில் இருந்து விசேட
                                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                  பிரிட்டனில் 58 மிலியனை லொத்தரியில் அள்ளி சென்ற அதிஷ்டசாலி

                                                  பிரிட்டனில் 58 மிலியனை லொத்தரியில் அள்ளி சென்ற அதிஷ்டசாலி

                                                  பிரிட்டனில் நேற்று வெள்ளி இடம் பெற்ற யூரோ மில்லியன் குழுக்களில் நபர் ஒருவர் ஐம்பத்தி எட்டு மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்

                                                  16, 28, 32, 37, and 45. என்ற வெற்றி இலக்கத்தை பெற்று கொண்ட அவர் இந்த இமாலய சாதனையை பெற்றுள்ளார்

                                                  வெற்றி இலக்கம் அதன் தொகை அறிவிக்க பட்டுள்ள பொழுதும் இதுவரை வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

                                                  இவ்வாறு பெரும் தொகையினை பெற்று கொள்ளும் நபர்கள் ,24 மணித்தியாலம் கழித்தே தம்மை அடையாள படுத்தி கொள்கின்றனர் ,

                                                  காரணம் அதற்கு உள்ளாக லொத்தரி நிறுவனம் தவறாக இலக்கம் வீழ்த்த பட்டது என கூறி மாற்றி விடலாம் என்ற அச்சம் ,

                                                  இவ்வாறு சில விடயங்கள் நடந்தேறியுள்ள நிலையில் மக்கள் இவ்விதம் தம்மை தாமதமாக அறிவித்து உரிமை கோரலில் ஈடுபடுவது வழமையான ஒன்றாகி மாறிப் போயுள்ளது

                                                  பிரிட்டனில் 58 மிலியனை
                                                  பிரிட்டனில் 58 மிலியனை
                                                  Posted in உலக செய்திகள்

                                                  கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு

                                                  கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு

                                                  உலகம் தழுவிய நிலையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை

                                                  ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

                                                  சுமார் ஐந்து லட்சம் பேர் அந்த நோயில் இருந்து விடு பட்டு அவர் தம் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என உலக சுகாதார் மையம் தெரிவிக்கிறது

                                                  தொடர்ந்து நாள் தோறும் பல்லாயிரம் பேர் இறந்த வண்னம் உள்ளனர் ,இதற்குரிய மருந்து பிரிட்டனால் கண்டு பிடிக்க

                                                  பட்டுள்ளது எனவும் ,அதன் தடுப்பு ஊசி செப்டாம்பர் மாதத்திற்கு முன்னர் பயன் பாட்டுக்கு வந்து விடும் என தெரிவிக்க பட்டுள்ளது

                                                  அதற்கு இடையில் பல லட்சம் மக்கள் இறந்து விடுவார்கள் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .

                                                  கொரனோ தாக்குதல்
                                                  கொரனோ தாக்குதல்
                                                  Posted in உலக செய்திகள்

                                                  உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்த பிரிட்டன் பிரதமர் video

                                                  உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்த பிரிட்டன் பிரதமர் video

                                                  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயால் பாதிக்க பட்டு

                                                  சிகிச்சை பெற்று வந்தார் ,மூன்று நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்க பட்டார் .

                                                  அப்பொழுது தன்னை போர்த்துக்கல் ,நியுசுலாந்து ,தாதிகள் ஒவ்வொரு வினாடிகளும் அக்கறையோடு கவனித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார் .

                                                  அத்துடன் அணைத்து மருத்துவர்கள் ,தன்னை அன்போடு கவனித்த சிறப்பு

                                                  மருத்துவர்கள் அனைவருக்கும் உருக்கமான நன்றிகளை தெரிவித்துள்ளார் .

                                                  தான் உயிர் தப்பி மீண்டுவர இவர்களே காரணமாக இருந்தனர் என்ற அழுத்தமான செய்தியை அவர் வெளியிட்டுளளார்

                                                  இதோ காணொளியை பாருங்கள்

                                                  உயிரை காப்பாற்றிய
                                                  உயிரை காப்பாற்றிய
                                                  Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                  பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு

                                                  பிரிட்டன் நான்கு வாரத்திற்கு அடித்து பூட்டு – அறிவித்த அரசு

                                                  பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் உயிர் பலிகளை

                                                  அடுத்து எதிர்வரும் நான்கு வாரங்களிற்கு மேலும் அடித்து பூட்ட படுவதாக அரசு அறிவித்துள்ளது

                                                  நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இவ்வாறு மக்களை

                                                  வீடுகளை விட்டு வெளியில் நடமாட விடாது தடைகள் விதிப்பதன் மூலமே

                                                  காப்பாற்றிட முடியும் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

                                                  அமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ள பட்டுள்ளது .

                                                  அமைச்சர்களுடன் இடம்பெற்ற
                                                  அமைச்சர்களுடன் இடம்பெற்ற
                                                  Posted in உளவு செய்திகள்

                                                  ஈரான் தாக்கலாம்- பிரிட்டன்அமெரிக்கா கூட்டாக பேச்சு

                                                  ஈரான் தாக்கலாம் ,பிரிட்டன்,பிரான்ஸ்,ஜேர்மன்,அமெரிக்கா கூட்டாக பேச்சு

                                                  ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் படு கொலை செய்ய பட்ட ஈரானிய இராணுவ தளபதி படு கொலை தொடர்பாக

                                                  பிரிட்டன் புலம்பாது என தெரிவித்துள்ள பிரிட்டன் அதிபர் ஜோன்சன் ,தான் sunday அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஜேர்மன் ,பிரான்ஸ் அதிபருடன் பேசியுள்ளதாகவும்

                                                  விரைவில் மேலும் பல நாடுகளுடன் பேச உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது ,

                                                  ஈரான் கப்பல் போக்குவரத்துக்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என எதிர்பார்க்கும் அமெரிக்கா சார்பு

                                                  நாடுகள் ,அதனால் எரிபொருள் விலை ஏற்பட்டால் தமது ஆட்சிகள் கவிழ்க்க படலாம் என அஞ்சுகின்றன .

                                                  அதனால் ஈரானை இணைந்து தாக்க வேண்டும் அல்லது ,ஈரான் ஆட்டத்தை பார்த்து மவுனம் காக்க வேண்டும் ,இதில் எத்தனை செய்ய போகிறது மேற்குலகம் ..?

                                                  ஈரான் தாக்கலாம்- பிரிட்டன்அமெரிக்கா கூட்டாக பேச்சு

                                                  ஈராக்கில் இருந்து அமெரிக்காவை உடனடியாக ஈராக் பாராளுமன்றம் வெளியேறும் படி அறிவித்த நிலையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்வடையும் என எதிர்பார்க்க படுகிறது

                                                  மக்கள் ஜனநாயகத்தின் வழி ஆட்சி அமைத்து நாட்டை ஆண்டு வரும் ஈராக்கிய பாரளுமன்றம் ஒத்திசைந்து அமெரிக்காக ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி அறிவிப்பை

                                                  செய்த பொழுதும் அவர்களின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது அமெரிக்கா

                                                  நாங்கள் உலக சண்டியர் ,சர்வாதிகாரிகள், நாம் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் ,எனக்கும் என்ன நீங்கள் ஆடர் போடுவதற்கு என அமெரிக்கா துள்ளி குதிக்கிறது

                                                  உன் வீட்டில் குந்தி இருந்து உன் தலைவர்களை கொள்வோம் ஆனால் நீங்கள் வாய் பொத்தி மவுனமாக இருக்க வேண்டும் என அமெரிக்காவின்

                                                  சர்வாதிகார திமிர் போக்கை அடக்க வேண்டும் என முஸ்லீம் நாடுகள் எண்ணுவது சரிதானே .

                                                  ஜனாநாயகத்தின் பெயராலே ஆட்சி என கூறும் இவர்கள் பயங்கரவாதத்தின் மாநாடுகளை ஆக்கிரமித்து ,அந்த மக்களை பலிகொண்டு வருகிறது .

                                                  தமது அனைத்தும் மக்களும் இரத்த கறை படியாது நிம்மதியாக வாழ வேண்டும் ஆனால் கீழே தேச நாடுகள்

                                                  நின்மதி அற்று வளர்ச்சி கண்டுவிடாத படி அடக்கி ஒடுக்க வேண்டும் என இந்த மேற்குலக வெள்ளையர் ,ஆட்சி துடிக்கிறது .ஈரான் தாக்கலாம்