கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு

Spread the love

கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு

உலகம் தழுவிய நிலையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை

ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

சுமார் ஐந்து லட்சம் பேர் அந்த நோயில் இருந்து விடு பட்டு அவர் தம் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என உலக சுகாதார் மையம் தெரிவிக்கிறது

தொடர்ந்து நாள் தோறும் பல்லாயிரம் பேர் இறந்த வண்னம் உள்ளனர் ,இதற்குரிய மருந்து பிரிட்டனால் கண்டு பிடிக்க

பட்டுள்ளது எனவும் ,அதன் தடுப்பு ஊசி செப்டாம்பர் மாதத்திற்கு முன்னர் பயன் பாட்டுக்கு வந்து விடும் என தெரிவிக்க பட்டுள்ளது

அதற்கு இடையில் பல லட்சம் மக்கள் இறந்து விடுவார்கள் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்

Leave a Reply