Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

உக்கிரேனில் கைக்குண்டு வீசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்

உக்கிரேனில் கைக்குண்டு வீசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்

,

உக்கிரேன் ; உக்கிரேனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராணுவ பயிற்சி பாசறையில் கைக்குண்டு ஒன்றை வீசியுள்ளார் .

உக்கிரேனில் இராணுவ பயிற்சி மையத்தில் கைக்குண்டு வீசிய போரிஸ் ஜோன்சன் புகைப்படம் தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது.

உக்கிரேனுக்கு பிரிட்டன் அதிக ஆயுதங்களை வழங்கி வருவதுடன் ,நவீன் ஏவுகணையையும் வழங்கி வருகிறது.

உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் இராணுவம் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது .


பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கைக்குண்டு வீசிய செயல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

உக்கிரேனில் துப்பாக்கி மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் சுட்டு பயிற்சி பெற்றுள்ளார் .

ஆமா வெடிச்சு இருந்தா என்ன ஆகி இருக்கும் ..?

https://www.youtube.com/watch?v=-Rt2zx-Z8SE
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம்

    உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம்

    பிரித்தானிய செய்திகள்.எதிரி செய்திகள் .

    உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரில் இவரது பயணம் அமைந்துள்ளது

    இத்தாலி ஜெர்மனுக்கு எரிவாயு விநியோகத்தை மட்டு படுத்தி ரசியா அறிவித்த இரு தினத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்கிரேனுக்கு பயணித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது.

    உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வரும் நாடுகளில் பிரிட்டன் முதன்மையான இடத்தை வகிக்கிறது .

    தொடராக உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ந்து விடாது தடுத்து வருகின்ற போரினை பிரிட்டன் முதன்மையாக நின்று புரிந்து வருகிறது.

    குண்டுகளினால் உக்கிரேன் தலைநகர் அதிர்ந்த வண்ணம் இருக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரண்டாவது தடவையாக உக்கிரேன் பயணித்துள்ளது ரசியாவுக்கு விடுத்துள்ள நேரடி அச்சுறுத்தலாக பார்க்க படுகிறது.

    பிரிட்டன் பிரதமர் இந்த பயணத்தின் பின்னர் ரசியா இராணுவத்தின் தாக்குதல்கள்
    உக்கிரேன் மீது அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

      பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

      பிரிட்டன் ஆளும் போரிஸ் ஜோன்சன் மீது பாராளுமன்றில் நம்பிக்கையில்லா, வாக்கெடுப்பு நடத்த பட்டது

      அதில் அவர் தோற்கடிக்க பட்டு ஆட்சி அதிகாரம் கலைக்க படும் என ஏதிர் பார்க்க பட்டது ஆனால் அவர் மேலதிக வாக்குகளை பெற்று தனது அதிகாரத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்

      பிரிட்டனில் ஏற்பட்டுள்ள எரிவாயு மற்றும் எரி பொருள்,மின்சார விலைகளினால் மக்கள் பெரிதும் சொல்லென்ன துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,

      இதனால் ஆளும் கன்சவர்டி கட்சி தோற்கடிக்க பட்டு தொழில் கட்சி அரியணை ஏறிட துடிக்கிறது

      அதற்கு அமைவாக கொண்டுவரப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தப்பித்து கொண்டார்

      மக்களின் செல்வாக்கு பெற்ற ஒருவராக விளங்கி வருகின்ற பொழுது மக்கள் தோளில்

      அதிக சுமைகள் ஏற்படுத்த பட்டதினால் இலங்கையை போன்று இவரது ஆட்சி பீடத்தை இழந்து வீடு செல்லும் நிலைக்கு தள்ள பட்டுள்ளார்

      பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட வாக்கெடுப்பில் 211க்கு 148.என்கின்ற

      விகிதத்தில் தோற்கடிக்க பட்டு அபாரா பலத்தை நிரூபித்து தனி காட்டு ராசாவாக ஆளும் இங்கிலாந்து ஆட்சியாளர் திகழ்ந்து வருகிறார்

      பிரிட்டன் பிரதமர் தலை தப்பியது வாக்கெடுப்பு தோல்வி

      அரசியல் சித்து விளையாட்டில் கொடி கட்டி பறக்கும் இங்கிலாந்து ஆள்பவர் அவரது ஆயூள் காலம் முடியும் வரை அவரை யராலும் வீழ்த்திவிட முடியாது என்ற வரலாறு மீளவும் நிரூபித்து வீர நடை போடுகின்றார்

      சர்ச்சைகளில் சிக்கினாலும் அதனை கடந்து தனது அரசியல் பயணத்தில் சளைக்காது பயணிக்கிறார் நம்ம தனி காட்டு சிங்கம்

      ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல காரணமாக விளங்கிய இவரது

      அரசியல் சாணக்கியமும் அபார துணிச்சலும் பிரித்தானியாவில் அசைக்க முடியாத வீரம் மிக்க அரசியல் சக்தியாக இவர் விளங்கி வருகிறார்

      அரசியல் போர் முனையாகவும் தந்திர விளையாட்டின் சதுரங்க நாயகனாகவும் வெடி குண்டாய் உலாவும் இவர் அறிவின் துடிப்பின் சிகரம் எவரும் அருகில் நெருங்க முடியாது என்பது விதியாக உள்ளது போலும்

      – வன்னி மைந்தன்

        Posted in உலக செய்திகள்

        உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்த பிரிட்டன் பிரதமர் video

        உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்த பிரிட்டன் பிரதமர் video

        பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயால் பாதிக்க பட்டு

        சிகிச்சை பெற்று வந்தார் ,மூன்று நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்க பட்டார் .

        அப்பொழுது தன்னை போர்த்துக்கல் ,நியுசுலாந்து ,தாதிகள் ஒவ்வொரு வினாடிகளும் அக்கறையோடு கவனித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார் .

        அத்துடன் அணைத்து மருத்துவர்கள் ,தன்னை அன்போடு கவனித்த சிறப்பு

        மருத்துவர்கள் அனைவருக்கும் உருக்கமான நன்றிகளை தெரிவித்துள்ளார் .

        தான் உயிர் தப்பி மீண்டுவர இவர்களே காரணமாக இருந்தனர் என்ற அழுத்தமான செய்தியை அவர் வெளியிட்டுளளார்

        இதோ காணொளியை பாருங்கள்

        உயிரை காப்பாற்றிய
        உயிரை காப்பாற்றிய
        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டனில் அதிகளுக்கு வேலை செய்ய உரிமை வழங்க படும் – போரிஸ் ஜோன்சன்

        லண்டனில் கைதிகளுக்கு வேலை செய்ய உரிமை வழங்க படும் – போரிஸ் ஜோன்சன்

        பிரிட்டனில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தான் ஆட்சிக்கு வந்தால் அகதிகள் வேலை செய்யும் உரிமை வழங்க படுவதுடன் தாதிமார் ,மருத்துவர்களுக்கான விசா வழங்கும் பணம் அரைவாசியாக குறைக்க படும் என்ற முக்கிய பல விடயங்களை தேர்தல் பிரச்சாரத்தில் முன் வைத்துள்ளார் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் . ஆனால் இவர்கள் ஆட்சியை மக்கள் வெறுத்து வருகின்றனர் , எனவே இவர் வெல்வாரா என்பதே சந்தேகம் . தொழில் கட்சியே ஆட்சியை பிடிக்கும் நிலை நீடிக்கிறது .

        போரிஸ் ஜோன்சன்