Tag: தாக்குதல்
ஆசிரியைக்கு தாக்குதல் நடத்திய ஆசிரியர்
ஆசிரியைக்கு தாக்குதல் நடத்திய ஆசிரியர்
ஆசிரியைக்கு தாக்குதல் நடத்திய ஆசிரியர் ,எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (7) ஆசிரியர் ஒருவர் பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி இன்று (8) பாராளுமன்ற அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த தாக்குதல் பாடசாலை பெண் அதிபரின் முன்னிலையில் நடந்ததாகவும், தாக்கப்பட்ட ஆசிரியை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்த சம்பவம் இன்று காலை தமக்கு தெரியவந்ததாக குறிப்பிட்டார்
இருப்பினும், இந்த தாக்குதல் தொடர்பாக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்து இன்றை (8) நாளுக்குள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்
ரஷ்யா கடும் தாக்குதல் உக்கிரேனுக்கு இழப்பு
ரஷ்யா கடும் தாக்குதல் உக்கிரேனுக்கு இழப்பு
ரஷ்யா கடும் தாக்குதல் உக்கிரேனுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன .
இன்று அதிகாலை வேளையில் உக்கிரேன் மீது ரஸ்யா ராணுவம் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி கடும் ஏவுகணை தாக்குதலை இடைவிடாது நடத்தினர்.
இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்கள் மீது விழுந்து வெடித்ததில் நான்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் மேலும் பல காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காயமடைந்த 10 பேரில் சிறுவர்களும் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாடசாலைகள் மற்றும் மக்கள் வாழ்விடங்கள் என்பன தீயில் எரிகின்ற காட்சிகள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன.
இரண்டு ஆண்டுகள் கழிந்து இடம்பெற்று வரும் எந்த யுத்தத்தில் பலமாக பாதிப்படைந்து காணப்படுவதுடன் சொல்லெண்ணா துயரையும் இழப்புக்களையும் அந்த மக்கள் சந்தித்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

செங்கடலில் கப்பல் மீது தாக்குதல்
செங்கடலில் கப்பல் மீது தாக்குதல்
செங்கடலில் கப்பல் மீது தாக்குதல் ,செங்கடலில் கப்பலில் ஏற்பட்ட தீக்கு ஹவுதி தாக்குதல்களுடன் தொடர்பு இல்லை என கடல்சார் மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று ஹாங்காங் கொடியிடப்பட்ட ஏஎஸ்எல் பௌஹினியா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக்கும் ஹூதி தாக்குதல்களுக்கும் தொடர்பு இல்லை என்று செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா கூட்டு கடல்சார் தகவல் மையம் புதன்கிழமை தெரிவித்தது.
தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று ஜேஎம்ஐசி தெரிவித்துள்ளது
கப்பலில் இருந்த அபாயகரமான சரக்குகளால் தீ விபத்து ஏற்பட்டதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.
எரியக்கூடிய சரக்குகள் காரணமாக சமீப வருடங்களாக கன்டெய்னர் கப்பல்களில் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இரண்டு கடல்சார் ஆதாரங்களின்படி, கொள்கலன் கப்பலின் பணியாளர்கள் செவ்வாயன்று செங்கடலில் அதைக் கைவிட்டனர்.
காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையாக நவம்பர் 2023 முதல் ஏமன் அருகே சர்வதேச கப்பல் போக்குவரத்து மீது ஹூதிகள் தாக்குதல்களை தொடங்கினர்.
காசா போர்நிறுத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், செங்கடல் வழியாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல்களுக்கு மட்டுப்படுத்துவதாக இந்த மாத தொடக்கத்தில் ஹூதிகள் தெரிவித்தனர்.
ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்
ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்
ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல் ,செங்கடலில் பயணித்து கோடனிருந்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் ஹவுதி தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலில் கப்பல் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தாக்குதலை நடத்திய அமைப்பு அறிவித்துள்ளது .
இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஈடுபட்ட வேளையில் ,தீடிரென செங்கடல் வழியாக பயணித்த கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாதிப்புக்கு உள்ளான கப்பல் எந்த நட்டு கப்பல் என்பது தொடர்பாக முழுமையான தகவல் வெளியாகவில்லை .
இந்த சம்பவங்கள் மீளவும்,மத்தியகிழக்கில் அமைதி இன்மையைஉருவாக்கும் என்பதாகவே காண்பிப்பதாக நோக்கர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
லொத்தரி வென்றவர் மீது தாக்குதல்
லொத்தரி வென்றவர் மீது தாக்குதல்
லொத்தரி வென்றவர் மீது தாக்குதல் ,அமெரிக்கா அப்புலிரோடா பகுதியில் லொத்தரி வென்ற 83 வாய்த்தது முதியவர் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர் பெற்று கொண்ட லொத்தரி டிக்கட்டுக்கு கடையில் நின்ற ஒருவர் கண்ணுற்று அவரை பின் தொடர்ந்து அந்த டிக்கட்டை சோதனை செய்தவரை பின் தொடர்ந்து வந்தவர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார் .
இவரது இந்த தாக்குதல் சம்பவத்தை கண்ணுற்ற ஒருவர் அந்த மூதாட்டியை காப்பாற்றியுள்ளார் .
குறித்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் ,அவர்
காப்பாற்ற பட்டுள்ளதுடன் ,அந்த குற்ற செயல் தொடர்பாக காவல்துறை விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது .
மேற்படி தாக்குதல் சம்பவம் அங்குள்ள கமராவில் பதிவான நிலையில் ,அவை தற்போது வெளியிட்ட பட்டுள்ளதை அடுத்து, மூதாட்டிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
ஊடகவியலாளர் மீது தாக்குதல் விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
ஊடகவியலாளர் மீது தாக்குதல் விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல் சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணை நடத்த வேண்டும் என
அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளர்களை பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் Carlos Martínez de laSerna வியாழக்கிழமை (09) அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் டிசம்பர் 26 ஆம் திகதி கிளிநொச்சி நகரில்
வைத்து தாக்கப்பட்டு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இவர்
அதிலிருந்து தப்பியிருக்கிறார். பின்னர் அவர் நெஞ்சு, கழுத்து,
முதுகில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை
பெற்றுள்ளார்.
அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தின் படி டிசெம்பர் 27ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு 30 ஆம் திகதி நீதிமன்றில்சந்தேக நபர்கள் தமிழ்ச்செல்வனால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் அவர்கள் பிணையில் விடுவித்துள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத்
சமரவிக்ரசிங்கவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் உடனடியாக பதில் கூற முடியாது என தெரிவித்துவிட்டார்.
உள்ளூர் நாளிதழ்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வருவதன் காரணமாக தான் தாக்கபட்டிருக்கலாம்.
என எம்மிடம் தமிழ்ச்செல்வன் சந்தேகம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ்.
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு தண்டனைகள் கிடைக்காமை
தொடர்பில் CPJ ஆவணப்படுத்தி இருக்கிறது.1983 தொடக்கம் 2009 வரையான
காலப்பகுதியில் உள்நாட்டு போர் காரணமாக கொல்லப்பட்ட அதிகளவான
பத்திரிகையாளர் தமிழ் பத்திரிகையாளர்கள்.
எனவே, புதிதாக பொறுப்பேற்ற அரசு தமிழ் பத்திரிகையாளர்கள் மீதான
தாக்குதல், துன்புறுத்தல்கள் மற்றும் தண்டனை விலக்களிப்பு என்பவற்றை
முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பத்திரிகையாளர்களை
பாதுகாக்கின்ற குழுவின் (CPJ) திட்ட இயக்குநர் Carlos Martinez de la Serna
கோரியுள்ளார்.
யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்
யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்
யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல் ,யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நபர் ஒருவருக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
பேக்கரி ஒன்று வந்த ஒருவர் கீழே இருந்த தங்கத்தை வெதுப்பக ஊழியரிடம் வழங்கி இருக்கிறார் இது என்னை எடுத்து தினமும் வந்து அந்த நகை கூறி அவரிடம் வழங்கினார்கள் என கேட்டுள்ளார் .
இதனால் ஆதரவு பெற்று அவர்கள் அவரைக் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வீதியில் அனாதரவாக கிடந்த நகை ஒன்றை எடுத்து உயிருடன் வழங்கி விடுங்கள் என சொன்னதற்காக அவர் மீது இந்த கும்பல் கோரமாக தாக்கியிருக்கிறது.
இதனை அடுத்து சம்பவத்துக்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்து தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தமிழ் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளியான நிலையில் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லது செய்த நபர் ஒருவரை இவ்வாறு கட்டிவைத்து தாக்கியது மிகவும் கோரமானது எனவும் இது திருடர்களின் செயலிலும் மக்கள் இப்போது பேசிக் கொள்கிறார்கள்.
அமெரிக்காவில் தாக்குதல் பாதுகாப்பு தீவிரம்
அமெரிக்காவில் தாக்குதல் பாதுகாப்பு தீவிரம்
அமெரிக்காவில் தாக்குதல் பாதுகாப்பு தீவிரம் , அமெரிக்காவின் நீ நீ சிட்டி பகுதியில் கடந்த தினம் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மேற்பட்ட மக்கள் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் .
இந்த சம்பவம் அமெரிக்கா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதனை அடுத்து தற்பொழுது அமெரிக்காவின் முக்கிய பகுதியில் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா உளவுத்துறை இந்த தாக்குதல் நடத்திய விசாரணையில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தி இருப்பதும், வாகனத்தை பயன்படுத்தி மிகத் திட்டமிட்ட முறையில் இந்த தாக்குதலை ஒருங்கிணைந்து நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ராணுவத்தில் பணியாற்றிய இந்த சிப்பாய் இவ்வாறு தாக்குதலை நடத்தி இருப்பதே அமெரிக்கா ராணுவத்தில் பரபரப்பை பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஏனைய அமெரிக்க ராணுவத்தில் பணி ஆற்றக்கூடியவர்கள் மீதும் அச்சம் அவர்களுக்கு காணப்படுவதாக தெரிய வருகின்றது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்
ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்
ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல், அமெரிக்காவில் இராணுவ சிப்பாய் ஒருவர் நீயு ஆட்சியாவில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கின்றார் .
இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்த இவர் தனது ட்ரக்கினூடாக மக்களைச் சென்று தாக்கி இருக்கின்றார் .
மேலும் மக்கள் மீது துப்பாக்கி சூடு மற்றும் கத்திவெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகவும் ,இதன் பொழுது சம்பவ இடத்தில் பதினைந்து பேர் பலியாகியும் மேலும் டயினுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பிறந்து 48 மணித்தியாலத்திற்குள்ளாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
42 வயதுடைய இஸ்லாமிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலுக்கான காரணம் இவர் ஐஎஸ் அமைப்பு ஊடாக ஈர்க்கப்பட்டு அதனூடாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வருடத்தில் நடந்த முதலாவது ஐஎஸ் அமைப்பின் தாக்குதல் இதுவாக பார்க்கப்படுகிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்
எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்
எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல். சுக்ரின் நாட்டின் உள்காட்ட மைப்புக்களை இலக்கு வைத்து கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் 100 போன்ற விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின.
ரஷ்யா ராணுவத்தின் கெமிக்காசி தற்கொலை தாக்குதல் விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலின் பொழுது பலத்த இழப்பினை தற்பொழுது படைகள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து துல்லியமான தாக்குதலை தாங்கள் நடத்தியது .
இதன் பொழுது பல அடுக்குமாடி கட்டிடங்கள் தீயில் எரிந்தும் இடிந்தும் காணப்படுகின்றன.
கடும் சமர் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் மின்சாரம் கீட்டர்கள் ஏதுமின்றி மக்கள் குளிரில் தத்தளித்து வருகின்றனர் .
மின்சாரம் குடிநீர் இல்லாமல் மக்கள் தற்பொழுது அவதியுற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இடைவிடாத தொடரும் இரண்டு வருடத்திற்கு மேலான இந்த யுத்தத்தில் தற்பொழுது உக்கிரைன் உள் கட்டமைப்புகள் பலமாக பாதிக்கப்பட்டு , மக்கள் சொல்லென்ன துயரை சாதித்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்
இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்
இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல், இலங்கை அரச இணைய யதளங்கள் சமூக ஊடங்கள் மீது மர்ம நபர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைத் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் முகநூல் tiktok in sakram youtube twitter போன்றவற்றின் மீது இந்த கடும் தாக்குதல் இடம் பெற்றுள்ளது எனினும் ஏனையவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டுள்ள பொழுதும் இதுவரை தமது உத்தியோபூர்வ யூடியூப் பக்கம் தமது கைக்குள் வரவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இடைவிடாது தொடரும் இந்த சைபர் தாக்குதலினால் இளங்கருடைய பல்வேறுபட்ட சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்குள்ளாக சில தகவல்கள் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தின் இறுதி நாளில் இந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது மிகப்பெரும் பரபரப்பையும் சர்ச் செய்யவும் ஏற்படுத்தி உள்ளதையும்
YOUTUBE பக்கத்தினை தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர முடியாமல் இருப்பதாகவும் தொடர்ந்தும் அதனை எவ்வாறு விற்பது என்பது தொடர்பில் தமது சைபர் கிரைம் பிரிவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது .
youtube பக்கம் மட்டும் ஏன் அவர்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை என்பதுதான் இப்பொழுது புதிரான புதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ற தாக்குதலை நடத்தியது யார் எந்த நாட்டிலிருந்து தொடர்பாக இதுவரை தெரியவில்லை என்கிறது அரசு.
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல் , மத்திய ஸ்டைல் பகுதிகளை இலக்கவைத்து எமன் ஹவுதிகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் .
இந்த ஏவுகணைகள் மத்திய இஸ்ரேல் பகுதிகளை விழுந்து வெடித்த நிலையில் அங்கு சிறுமி காரில் மோதி காயப்படுத்தி உள்ளதாக படைகள் தெரிவிக்கின்றன.
நாலாபுரமும் மத்திய இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் விழுந்து வெடித்து கொண்டிருந்த பதட்டத்தில் ஓடி தெரிந்த சிறுமிகள் அந்த காரில் மோதுண்டு காயப்பட்டதாக மட்டும் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலால் மக்கள் குடியேற்ற வாழ்விடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்த்தீனம் காசா மக்கள் மீது இடைவிடாத தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற வேளை அதற்கு பதிலடியாக ,செங்கடல் மற்றும் தரை பாரம்பரிய ஊடாக இச்செயலுக்குள்ளே கவுதிப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஹிஸ்புல்லா தலைவர்கள் பலியான நிலையில் தற்போது ஹவுதி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதை இதன் ஊடாக காண முடிகிறது .
இந்த தாக்குதலினால் செய்வதறியாது இஸ்ரேல் படைகள் திகைத்து கொண்டு இருக்கின்றன.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் , இஸ்ரேல் காசா எல்லையோரமாக ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலினால் அங்கு சைரன்கள் ஒலித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
எனினும் இவ்வாறு எழுப்பப்பட்டசைரன்கள் ஒலி என்பது மிகவும் போலியானவை எனவும் ,எதிரி படைகளினால் நிகழ்த்தப்படவில்லை இப்படி தெரிவிக்கிறது.
பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நெருக்குவாரங்கள் தாக்குதலை அடுத்து .காசா பகுதியில் அமைந்துள்ள போராளி குழுக்கள் பல பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
இவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு போர்படைகளும், தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
இதனால் இஸ்ரேல் படைகள் பலத்த இழப்புகளை சாதித்த வண்ணம் இருக்கின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது கடந்த 24 மணி நேரத்தில் எல்லை பகுதிகளுக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த ரொக்கேட் தாக்குதலால் ஏற்பட்டசேத விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம்
இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம்
இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம், இலங்கை நாடளாவிய ரீதியில் திடீரென ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சிறப்பு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அரசுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து தற்பொழுது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தினர் விசேடமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு இறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்கின்ற அச்சம் காரணமாகவே இந்த ராணுவ குவிப்பு பல மாவட்டங்களில் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொழும்பு தாக்குதலைப் போன்று இலங்கையின் பல மாவட்டங்களில் சிங்கள பகுதிகளில் தாக்குதல் இடம்பெற கூடும் என்ற நிலையில் தற்போது இந்த ராணுவம் அவசர அவசரமாக குவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த ராணுவ குறிப்பினால் தற்பொழுது இலங்கை எங்கும் பதட்டம் காணப்படுகிறது .
இந்த தாக்குதலை நடத்தப் போவது யார் ஏன் எதற்காக நடத்தப்பட போகிறது இதனால் ஏற்படப் போகும் உயிராற்றுதல் மற்றும் உயிர் ஆபத்துக்கு தொடர்பாகவே தற்பொழுது பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு , ரஷ்யா ராணுவத்தினர் கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரேன் நாட்டின் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து 78 கண்டமட்டு கண்ட பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர்.
இந்த 78 கண்டன்விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளில் தாங்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் ஏனையவை இலக்குகள் மீது விழுந்து வெடித்துள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவித்திருக்கின்றன .
உக்கிரேன் உள்கட்டமைப்பு மையங்கள் ஆயுத தொழிற்சாலைகளை இலக்கு வைத்து தாக்கி அழித்திருக்கின்றன .
இதனால் நத்தார் தினத்தை கொண்டாட வேண்டிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்யா உக்கிரைனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய நாள் யுத்தத்தில் பலமாக சிலவடைந்து காணப்படுகின்றது .
இந்த சிதைவுகள் பேரழிவுகளுக்கு மத்தியிலும் இடைவிடாது போரை ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்கிரன் அரசு அதிபர்நடத்தி கொண்டிருக்கிறார் .
போர் முடிந்தாலும் இவர்களுடைய உக்கிரேன் எனும் அழகிய நாட்டை கட்டி அமைக்க முடியாது என்பது குற்றச்சாட்டாக உள்ளது .
பல பில்லியன் பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது ,அதனை மீளவும் திருப்பி நாடுகளுக்கு வழங்க முடியாத ஒரு நெருக்கடிக்குள் உக்கிரேன் சிக்கி இருப்பதை அந்த நாட்டினுடைய அதிபர் உணர்ந்து கொள்ள மறுப்பது குறிப்பிட தக்கது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

தாக்குதல் கொட்டலுக்கு சென்றவர் மீது
தாக்குதல் கொட்டலுக்கு சென்றவர் மீது
தாக்குதல் கொட்டலுக்கு சென்றவர் மீது , கொட்டலுக்குச் சென்ற வாடிக்கையாளர் மீது அந்த கூட்டலுடைய உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் இணைந்து தாக்குதலை தடுத்தியுள்ளதாக புதிய வழக்கு ஒன்று பதிவாகி இருக்கின்றது.
வழமையாக இந்த கொட்டலுக்கு சென்று உணவுகளை உண்டு மகிழ்ந்து வருகின்ற வாடிக்கையாளரை அந்த கொட்டலுக்கு சென்ற பொழுது அவளை அங்கிருந்த முகாமையாளர் அந்த கடையுடைய முதலாளியுடன் வாக்குவாத இடம்பெற்றது .
இவருடைய தாக்குதலில் பலத்த காயப்படுத்த நிலையில் வாடிக்கையாளர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர் போலீசாருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து தற்பொழுது அந்த கொட்டல் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் பதிவு செய்யப்பட்டு விசாரிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நமது கடைகளுக்கு வாடிக்கையா வந்து உணவு அருந்தி செல்வபவர் மீது நடத்த பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வளமையாக தமது கடைக்கு வந்து உணவுகளை உட்கொள்பவர்கள் மீது இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டால் ,
அவர்கள் எப்படி வளமையாக தமது கடைக்கு வருவார்கள் அடுத்து இவர்களுடைய வியாபாரம் எவ்வாறு கொடி கட்டி பறக்கும் என்பதே கேள்வியாக உள்ளது .
இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல், இஸ்ரேல் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து பணிகள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றது .
இந்த தாக்குதலினால் இஸ்ரேல் மையப் பகுதிகளை அமைய பெற்ற வீடுகள் பல சேதமடைந்து காணப்படுகின்றன .
இலக்கு தவறாது நடத்தப்பட்ட இந்த நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலியா மக்கள் வாழ்விடங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக இஸ்திரேலிய ஊடகச் செய்திகள் அந்த சேத விபரங்களை எடுத்து காட்டி இருக்கின்றது .
அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்தும் லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை படுகாயம் அடைய செய்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளை அழித்து அந்த மண் சுடுகாடாக காணப்படுகிறது.
இவ்வாறான இன அழிப்பு தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் அதனுடைய மக்கள் வாழ்விடங்களையும் இலக்கு வைத்து தற்பொழுது ஏமனை தளமாகக் கொண்டு இயங்கும் ஹவுதி
அன்சர் அல்ல போர்படைகள் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி எதிரி படைகளை ஓட ஓட அலற விட்டு இருக்கின்றனர்.
இந்த தாக்குதல் உடைய சேத விபரங்கள் பார்க்கின்ற பொழுது மிக துல்லியமான தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் கவுதிப்படைகளில் ஏவுகணை இஸ்ரேல் தடுத்து சுட்டு வீழ்த்த முடியாத நிலையில் இஸ்ரேலியா ராணுவ படைகள் சிக்கித் தவித்து வருவதை காண்பித்துள்ளது .
இங்கு சேதமாய் இருக்கக்கூடிய இஸ்திரேலியா மக்கள் வாழ்விடங்களில் சேத விபரங்கள் எடுத்துக்காட்டுகிறது.
தாங்களே உலக நாடுகளின் வல்லரசாக கூறி வருகின்ற நெதன்யாகு அரசுக்கு இந்த தாக்குதல் மூலமும் ஒரு அபாய எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்
பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்
பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல், பாலஸ்திரம் காசா பகுதி இயங்கும் ஆஸ்திரேலியா விமானங்கள் கொடூரமான தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
கடந்த 24 மணித்தியாலத்தில் மிக மோசமான தாக்குதலை பாலாஸ்தினம் காசா மற்றும் மேற்கு கரை பகுதி எங்கும் கடுமையான தாக்குதலை ராணுவத்தின் ராணுவ விமானங்கள் நடத்திக் கொண்டிருக்கும் அந்த தாக்குதல் இடம்பெறுகின்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .
இரண்டு வருடங்களை எட்டிப் பிடிக்கும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்டேலுக்கு இடையிலான இந்த யுத்தத்தில் பாலஸ்தீன அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு ,ம்
லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் இடித்து முத்தாக அழிக்கப்பட்டிருக்கின்றது .
அவ்வாறான காலப்பகுதியில் தொடர்ந்து காசா மேற்கு கரை பகுதிகளை இலக்கவைத்து இஸ்ரேலிய அரச படைகள் தொடர் தாக்குதலை நடத்தியவண்ணம் உள்ளன.
என்று இந்த தாக்குதல் முடியும் என உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்தவேளையில் இஸ்ரேல் இராணுவம் விடாது தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டுள்ளது.
இதனால் மக்கள் சொல்லெண்ணா இடர்களை சந்தித்த வண்ணம் இருக்கின்றது .
உடனடியாக பலஸ்தீனம் இஸ்ரேல் தாக்குதல் முடிவு கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டு இருக்கு இந்த நிலையில் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் இந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல்
கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல்
கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல் , கவுதி அன்சர் அல்லா இராணுவத்தினரின் நிலைகள் மீது இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் ..
கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கவைத்து ஹவுதி கடற்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையிலேயே ஹவுதிய மேற்கு மற்றும் வடக்கு பகுதி நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலியா ராணுவ விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
ஹவுதி அன்ஸார் அல்லா போர்படைகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய அரசு ராணுவம் தெரிவித்துள்ளது .
இடைவிடாது தொடரும் இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையிலான யுத்தம் தற்போது பரந்து விரிந்து அரபிய நாடுகளையும் பற்றி பிடித்துள்ளது .
இவ்வாறன நிலையிலையே ஹவுதி நிலைகள் மீது இஸ்கெலியா ராணுவம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.
அது போன்று கெபஃணன் ,ஈரான் ,சிரியாவின் மீதும் இந்த தாக்குதலை இடைவிடாது நடத்திக் கொண்டிருப்பதால் தற்பொழுது 4 நாடுகள் மீதும் கடும் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது .
இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்பொழுது இஸ்ரேலின் மீது இடைவிடாத தாக்குதலை ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்ற நிலையிலே ,
தற்பொழுது இஸ்ரேல் விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
இந்த தாக்குதலில் ஹவுதி படைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, இஸ்திரேலிய அதிபர் தெரிவித்துள்ளார்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

இஸ்ரேலிய இராணுவம் மேற்குக் கரையில் தாக்குதல்
இஸ்ரேலிய இராணுவம் மேற்குக் கரையில் தாக்குதல்
இஸ்ரேலிய இராணுவம் மேற்குக் கரையில் தாக்குதல் நடத்தி, பாலஸ்தீனியரைக் கைது செய்தனர்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள கல்கிலியா நகரில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது வக்காஸ் நோஃபல் என அடையாளம் காணப்பட்ட நபரை இஸ்ரேலியப் படைகள் கைது செய்ததாக வஃபா தெரிவிக்கிறார்.
நப்லஸ் நகரம் மற்றும் ரமல்லாவின் கிழக்கே உள்ள புர்கா கிராமம் உட்பட மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களை ஒரு இரவு தொடர்ந்து அவர் தடுத்து வைத்துள்ளார் என்று வஃபா தெரிவித்துள்ளது.
காசாவில் போர் தொடங்கியதில் இருந்து மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல்கள், வெகுஜன தடுப்புக்கள் மற்றும் கொலைகள் அதிகரித்துள்ளன.
ஹமாஸ் தலைமையிலான அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 733 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேலிய வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை தற்போது 10,200ஐத் தாண்டியுள்ளதாக கண்காணிப்புக் குழுவான அடமீர் தெரிவித்துள்ளது.




























































