Tag: கட்டடம்
சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்
சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்
சிரியாவில் பெரும் தாக்குதல் எரியும் கட்டடம்,சரியா தலைநகர் டமாக்கஸ் அருகில் மிக பெரும் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் மாடி கட்டடங்கள் பற்றி எரிகின்றன .
இஸ்ரேல் இராணுவம் தொடராக சிரியா மீது வலிந்து தாக்குதல்கள் மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
ஈரான் மிக முக்கிய இராணுவ ஆயுத கூடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
எனினும் முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
ரஷ்யா 5 மாடி கட்டடம் உடைந்து வீழ்ந்தது
ரஷ்யா 5 மாடி கட்டடம் உடைந்து வீழ்ந்தது
ரஷ்யா Astrakhan பகுதியில் ஐந்து மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது .
இந்த விபத்தின் பொழுது ஒரு பெண் பலியாகியும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .
எவ்வாறு இந்த கட்டடம் இடிந்து வீழ்ந்தது என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .
குறித்த ஐந்து மாடி கட்டட விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா
- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம் ,உக்கிரன் Sievierodonetsk, Luhansk பகுதிகள் மீது ரசியா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில்இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
ரசியா எறிகணை தாக்குதலில் சிக்கி பன்னிரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.
இந்த எறிகணை தாக்குதலில் தொடர் அடுக்கு மாடி கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன .
தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
ரசியா இராணுவம் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நாடத்திய வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .




















