இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள்
இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையின் உல்லாசத்துறை பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
விழுந்து போய் கிடக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்தை ,நிமிர்த்துவதற்கு இலங்கை வருகின்ற உல்லாச பயணிகள் வருகையும் ,அவர்களால் செலவு செய்யப்படுகின்ற அந்நிய செலாவணியுமே இலங்கையை தூக்கி நிறுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், ஒன்பது லட்சம் உல்லாச பயணிகள் ,பல் நாடுகளிலிருந்து இலங்கை நோக்கி வந்துள்ளதாக இலங்கை உல்லாச துறை இப்படி சொல்கிறது.
நாள்தோறும் உல்லாச பயணிகள் இலங்கை வருவதற்கு ,அதிக விருப்பம் கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .
அதனால் எதிர்வரும் நாட்களில் உல்லாச பயணிகள் சிரமமில்லாமல் நாட்டுக்கு வந்து செல்வதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை உல்லாசத்துறை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அபிவிருத்தி செய்யப்பட்டு ,அழகான நகரமாக உல்லாச பயணிகளுக்கு காண்பிப்பதற்காகவே ,புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதன் அடிப்படையில் தற்போது ,இலங்கை வரும் உல்லாச பயணிகளை கவருவதற்கான பல்வேறு திட்டங்களை இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த ஒன்பது லட்சம் உல்லாச பயணிகள் வருகை .இந்த வருடத்தில் 90 இலட்சமாக மாற்றுவதற்கு. இலங்கை பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை

- யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலி

- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை









