கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி
Spread the love

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி ஓட்டமாவடி பகுதியில் மிதி வண்டி கார் மோதல் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

வேகமாக வந்த காருடன் மிதிவண்டி மோதி

வேகமாக வந்த காருடன் மிதிவண்டி மோதியதிலேயே சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் .

பலியானவர் அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்தில் ஏழு பேர் பலியாகி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் அணிந்து வருகின்றனர் .

36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம்

வீதி விபத்தில் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் இணைந்து வருவதும் இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அங்கவீனம் செயல்

முடக்கப்பட்ட நிலையில் இந்த விபத்துக்கு சிக்கி உள்ளாகி வருகின்ற நிலையும் காணப்படுகிறது.

விபத்துக்கள் சாரதிகள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற அமையும் மக்களும் அதனை பின்பற்றாமை காரணமாகவே இந்த விபத்துக்கள் அதிக இடம் பெறுவதாக சர்வதேச வெளிநாட்டு ஊடகங்களுடைய ஆய்வுகள் எடுத்துக்காட்டியிடம் இங்கே குறிப்பிடத்தக்கது .