கால்வாயில் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

கால்வாயில் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி

கால்வாயில் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி

கால்வாயில் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி ,சேனநாயக்க சமுத்திரக் கால்வாயில் வாகனம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார்.

அம்பாறை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம்

இகினியாகலவிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம், பொல்வத்த சந்திப் பாலத்திற்கு அருகில், சேனநாயக்க சமுத்திரத்திலிருந்து

தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான இடது கால்வாயில் சாலையை விட்டு விலகி, விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் வாவின்ன கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு துறவிகள் மற்றும் இரண்டு

மூத்த சகோதரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சகோதரர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற மூத்த சகோதரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரண்டு துறவிகளும் உயிர் பிழைத்த சகோதரரும் ஆரம்பத்தில் இகினியாகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கால்வாயில் இருந்து துப்பாக்கி மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கால்வாயில் இருந்து துப்பாக்கி மீட்பு

கால்வாயில் இருந்து துப்பாக்கி மீட்பு

கால்வாயில் இருந்து துப்பாக்கி மீட்பு ,இலங்கை லோக்கல் ஆவா ஓயா வியன்னா கால்வாயில் இருந்து சிறிய அளவிலான துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . Gun recovered from canal ( இன்றைய இலங்கை செய்திகள் )

சிறிய ரக அதி நவீன துப்பாக்கி Small-caliber, ultra-modern rifle

இந்த சிறிய ரக அதி நவீன துப்பாக்கியை தாம் கண்டுபிடித்துள்ளதாக குற்றத்தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கியின் சேவை எண் மற்றும் அடையாள எண்ணும் பதிவு செய்யப்பட்டுள்ளது .

அதன் ஊடாக இந்த துப்பாக்கியை பயன்படுத்தியவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் 12 துளைத்து துப்பாக்கி தோட்டாக்கள் ஐந்து டீ 56 தோட்டாக்கள் மற்றும் ஏழு ஒன்பது மில்லிமீட்டர் தோட்டாக்கள் என்பன ஒரு பொலித்தீன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர் .

இந்த நாட்களில் தண்ணீர் குறைந்து கால்வாயின் அடிப்பகுதி தெரியும் என்பதால் இந்த துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் தெரிந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள் .

துப்பாக்கியை கொள்முதல் செய்தது யார் Who purchased the gun?

இந்த துப்பாக்கியை கொள்முதல் செய்தது யார் ..? யார் இதை பயன்படுத்தினார்கள் ..

இதனை பயன்படுத்தி படுகொலைகள் ஏதும் இடம் பெற்றதா ..?என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இந்த துப்பாக்கி மீட்பு சம்பவத்தின் பின்புலத்தில் துப்பு துலக்கும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.

மட்டக்குளியில் கழிவு நீர் கால்வாயில் குதித்த குடு ராணி
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்குளியில் கழிவு நீர் கால்வாயில் குதித்த குடு ராணி

மட்டக்குளியில் கழிவு நீர் கால்வாயில் குதித்த குடு ராணி

மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பெரும் முயற்சியின் பின்னர் பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர்.

யுக்திய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் விசேட பணியக அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது, ​​அவர் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் குதித்துள்ளார்.

பின்னர் மேலதிக பொலிஸ் அதிகாரிகள் குழு, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.