உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்
உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் ,உப்பு விற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் செயல்பாடுஆனையிறவு உப்புளத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆனையிறவு உப்பள கூட்டுத்தாபனம் மூலமும் செயற்பாட்டுக்கு ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது.
இங்கு உப்பு உற்பத்தி தொடர்பான விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக்கப்பட்டு வருகிறது.
மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர்
மீன்பிடி அமைச்சராக விளங்கும் சந்திரசேகர் அங்கு சென்று அங்குள்ள நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யட்டி விற்பனையை மறந்து தற்பொழுது உப்பு வியாபாரியாக மாறியிருக்கும் அமைச்சர் சந்திரசேகர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தங்களுடைய பகுதிகளில் உப்பு 700 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக புதிய தகவல் வழியாக இருக்கிறது.
உப்பு தட்டு பாட்டில் இருந்து மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்ற தவறிவரும் மீன்பிடி அமைச்சர் ,மீன்பிடிக்கவும் செல்வதில்லை, அதை விடுத்து இப்பொழுது உப்பு வியாபாரத்தில் உப்பு வியாபாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சமீப காலங்களாக ஜட்டி வியாபாரத்தில் அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாணத்தில் சமீப காலங்களாக ஜட்டி வியாபாரத்தில் ஈடுபட்ட இவர் தற்பொழுது அதை நிறுத்திவிட்டு, இப்பொழுது உப்பு வியாபாரத்தில் ஒருவராக உப்பு வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.













