கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு மாத்தறை பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று ஒன்று போலீசாரின் தடை பகுதியில் நிறுத்த மறுத்து வேகமாக சென்று நிலையில் .
போலீசார் அந்த கார் மீது துப்பாக்கிச் சூட்டு
போலீசார் அந்த கார் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .
தப்பித்து சென்றது இதனை அடுத்து காருடைய உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த கார் காவல் துறையினுடைய சோதனை நடவடிக்கையில் நிறுத்த மறுத்து வேகமாக சென்றது ஏன் என்கின்ற வினா இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்டவுடன் தொடர்ந்தும் இலங்கை குற்ற புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இந்த விசாரணையில் பல்வேறுபட்ட தகவல் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
கார் திருடப்பட்டு கொண்டு போனதா
இந்த கார் திருடப்பட்டு கொண்டு போனதா அல்லது போதை வஸ்து அல்லது ஏனைய கடத்தல் நடவடிக்கையில் அல்லது சட்ட விரோத நடவடிக்கைக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டதா என்பதை கேள்வியாகிறது.
ஆனால் போலீசார் சமீப ஆண்டுகளாக வாகனங்கள் மீது சரமரி துப்பாக்கி சூடு நடத்துவதும் அதனால் சிலர் பலியாகி உள்ளதும் எங்கே குறிப்பிடத்தக்கது.







