ஈராக்கில் அமெரிக்கப் பத்திரிகையாளர் கடத்தல்
ஈராக்கில் அமெரிக்கப் பத்திரிகையாளர் கடத்தல் ,பாக்தாத்தில் அமெரிக்கப் பத்திரிகையாளர் கடத்தல், சந்தேக நபர் கைது – அமெரிக்கா தகவல்
அமெரிக்கப் பத்திரிகையாளர்
பாக்தாத்தில் ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளர் கடத்தப்பட்டதாக வரும் செய்திகள் தங்களுக்குத் தெரியும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
உலகளாவிய பொது விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை உதவிச் செயலாளர் டிலான் ஜான்சன், கடத்தப்பட்ட நபருக்கு அச்சுறுத்தல்கள் குறித்து
வெளியுறவுத்துறை முன்னரே எச்சரித்திருந்ததாகவும், அவரை விடுவிக்க எஃப்.பி.ஐ-யுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
ஈராக் அதிகாரிகள் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக, கட்டைப் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் ஒரு சந்தேக நபரை ஈராக் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்
- ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி
- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்
- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்
- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு
- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்
- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு
- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்

















