Tag: மின்சார கட்டணம்
மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு
மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு
மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு ,மின்சார கட்டணத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (14) அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது.
இலங்கை மின்சார வாரியத்தால்
கடந்த செப்டம்பரில் இலங்கை மின்சார வாரியத்தால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான
முன்மொழிவு குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், மின்சார கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்
மின்சார கட்டணம் அதிகரிப்பு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரின் தீர்மானத்திற்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் முன்மொழிவுகளுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்
- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை
- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது
- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை
- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை
- பேருந்து மோதி ஒருவர் பலி
- தடம் புரண்ட ரயில்
- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்
உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை
உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை
உலகில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை சாதனை படைத்துள்ளது .
இலங்கையில் ராஜபக்ச ஆட்சியில் ஏற்பட்ட லஞ்ச ஊழல் மோசடி ,கொள்ளையால் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்தது .
இதனை அடுத்து தற்பொழுது அப்பாவி மக்கள் பொருளாதாரத்தில் பாதிக்க பட்டுள்ளனர் .அவ்வாறான நிலையில் தற்போது மின்சார கட்டணம் அதிகரிக்க பட்டுள்ளது .
உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை
திடீர் மின்சார கட்டண உயர்வினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
உலகில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக ,தற்போது ரணில் அரசாங்கம் சாதனை படைத்துள்ளதாக, மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
மக்கள் வலிகளை குறைக்க மறுக்கும் அரசு தமது கொள்ளையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது .
மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு
மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு
இலங்கையில் நாளைமுதல் மின்சார கட்டணம் எழுபத்தி ஐந்து வீதத்தால் அதிகரிக்க படுவதாதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலைகள் குறைக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டு இரு நாட்களின் மின்சார கட்டணம் இவ்விதம் அதிகரிக்க படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாள் தோறும் பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் மின்சார விலை அதிகரிப்பல் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.
ஆனால் ஆளும் ரணில் அரசோ அதை பற்றி கவலை படாது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதில் குறி வைத்து செயல் படுகிறார்.




















