Tag: அமெரிக்கா
சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து மக்களை சுட்டு கொன்ற மர்ம நபர் – 10 பேர் பலி
சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து மக்களை சுட்டு கொன்ற மர்ம நபர் – 10 பேர் பலி
அமெரிக்காவில் சூப்பர் மார்க்கட்டுக்குள் துப்பாக்கியுடன் சென்ற நாபா அங்கிருந்த மக்கள் மீது திடீர் சூட்டு தாக்குதலை நடத்தினான் ,இதில் பத்து பேர் பலியாகினர்
இந்த தாக்குதலை தடுக்க விரைந்து சென்ற போலீசார் ஒருவரும் பலியாகியுள்ளார்
குறித்த ஆயுத தாரி கைது செய்ய பட்டுள்ளான்
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது தீவிரவாத செயலுடன் தொடர்புடையதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
அமெரிக்காவுக்குள்ள நுழைந்த இலங்கையருக்கு நடந்த பரிதாபம்
அமெரிக்காவுக்குள்ள நுழைந்த இலங்கையருக்கு நடந்த பரிதாபம்
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக ,முகவர்கள் துணையுடன் நுழைந்த இலங்கை தமிழர்
ஒருவர் ,அங்கு நிலவும் அதிக குளிருக்குள் சிக்கி அவரது கால்கள் விறைத்து ,காயமடைந்த
நிலையில் ,அவரை எல்லோயோர படையினர் தூக்கி செல்லும் காட்சிகள் இவை ,
ஐரோப்பிய கனடா ,அமெரிக்கா கால நிலையை கருத்தில் கொள்ளாது ,இலங்கை மாசி பனி மழை என நினைத்து
வெளிநாட்ட்டு மோகத்தில் ,இவ்விதம் வரும் தமிழர்கள் ,ஆளைக்கொல்லும் குளிருக்குள் சிக்கி
தமது உயிரை மாய்க்கும் நிலை தோற்றம் பெற்று வருகிறது
இவரை பார்த்தாவது நம்ம தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாகாட்டும்
அமெரிக்கா இராணுவதளம் மீது ரொக்கட் தாக்குதல் – இராணுவம் பலி
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்
ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் Ain al-Asadஇராணுவ தளம்
மற்றும் படைகள் தங்கும் இடம் என்பனவற்றை இலக்கு வைத்து பத்து ரொக்கட் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன ,
இதில் அமெரிக்காவின் முகவர் ஒருவர் உள்ளிட்ட ,மூன்று இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,
இவர் அமெரிக்காவின் உளவாளி என தெரிவிக்க பட்டுள்ளது ,மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
முகாம் பலத்த சேதமடைந்துள்ளது
சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியது ,
அதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு படைகள் நடாத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்
தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்
அமெரிக்காவில் 14 வயது மகன் தன்னை பெற்ற தயை நெத்தியில் பலதடவை சுட்டு கொன்றுள்ள அதிர்ச்சி சமபவம் இடம்பெற்றுள்ளது
மேற்படி கொலையினை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவர் பயன் படுத்திய
துப்பாக்கி ,மற்றும் தோட்ட என்பன எவ்வாறு இவருக்கு கிடைத்தது என்பது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
,தயாரின் துப்பாக்கியை இவர் பயன் படுத்தி இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்
வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்
உலக நாடுகளை வடகொரியா மிரட்டி வருவதாகவும் ,அதன் எல்லை
தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும் என அமெரிக்கா தூதர் ஐக்கிய நாடுகள் சபையில் முழங்கியுள்ளார்
வடகொரியா தனது ஏவுகணை பலத்த தொடர்ந்து அதிகரித்து செல்வதால் நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவி
வருகிறது ,இதனை தடுக்க வடகொரியா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது
இதன் நகர்வுகள் விரைவில் ஆளும் பைடன் ஆட்சியும் வடகொரியா
மீது நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயராகி வருவதை இதன் ஊடக அவதானிக்க முடிகிறது
அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்
அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்
அமெரிக்கா Mexico எல்லையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் சிக்கி ,சம்பவ இடத்தில்பதின் மூன்று பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதே பகுதியில் சட்டவிரோத ஆள் கடத்தல்கள் இடம் பெற்று வருகிறது ,
இதனை அடுத்து கண்காணிப்பு தீவிர படுத்த பட்டிருந்த பொழுதும் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்
ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்
சிரியாவின் வடக்கு ,மற்றும் மேற்கு பகுதியில் அமைய பெற்றிருந்த ஈரானிய முக்கிய ஏவுகணை தளங்களை
தாம் முற்றாக தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் தெரிவித்துள்ளது
ஈரானிய ஆதரவு படைகளுக்கு வழங்க பட்டிருந்த மேற்படி ஏவுகணை தளத்தில்
ஈரானிய இராணுவமும் உரு மறைப்பில் அங்கு இருந்துள்ளதாகவும், இவர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த முகாம் முற்றாக அழிக்க பட்டத்துடன் ,
அங்கிருந்த ஈரானிய முக்கிய படை அதிகாரிகளும் பலியாகியுள்ளதாக மேற்படி தகவலில் தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு தாம் தகுந்த பதிலடி பழிவாங்கும் தாக்குதல்களை தொடுப்போம் என
ஈரான் அதரவு படைகள் தெரிவித்துள்ள்ளமை இங்கே குறிப்பிட தக்கதாகும்
ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்
ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் 1977 முதல் 1987 ஆண்டுவரையில கால பகுதியில் அழகிய ஆறு பெண்களை கடத்தி
கற்பழித்து அதன் பின்னர் அடித்து கொன்ற மர்ம கொலையாளி தற்போது சிக்கியுள்ளார்
நீண்டகாலமாக போலீசார் மேற் கொண்டு வந்த மேற்படி கொலை வழக்கில் குறித்த நபர் சிக்கியுள்ளார்
இவ்வாறு பல்வேறு பட்ட கொலை வழக்குகளில் இன்று வரை சிக்காது சிலர் மர்மமாக உலாவி வருகின்றனர்
இவர்களை கைது செய்திட முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
அமெரிக்காவில் புகழ்பெற்ற Yellowstone நதி அருகில் முப்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின
,இதன்பொழுது பல பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அதிக சினோ பொழிவு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
பேஸ்புக்கிற்கு 843 மில்லியன் தண்டம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பேஸ்புக்கிற்கு 843 மில்லியன் தண்டம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக யாம்பவானாக இடம்பிடித்து சாதனை படைத்தது விளங்கும் பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி அவர்க்ளின்
தனி நபர் விபரங்களை திரட்டி வெளியிட்டதாக கூறிய புகாரில்
சுமார் 843 மில்லியன் அமெரிக்கா டொலர்களை குறித்த நிறுவனம் தண்டமாக செலுத்தியுள்ளது
பல்லாண்டுகளாக இடம்பெறு வந்த நீதி விசாரணைகளில் இந்த அதிரடி தீர்ப்பு
வழங்க பட்டுள்ளது ,பேஸ்புக் தற்பொழுது பெரும் அடாவடிகளில்
ஈடுபட்டு வருவதாக பயனாளர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்
வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்
அமெரிக்கா யோர்ஜியா பகுதியில் இலகுரக பயணிகள் விமானம்
ஒன்று வீழ்ந்து சிதறியது ,இதன் பொழுது அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர்
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து
இடம்பெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிவிக்க படுகிறது
தொடர்நது தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
,சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளன
அமெரிக்காவில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 2,246 பேர் மரணம்
அமெரிக்காவில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 2,246 பேர் மரணம்
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமாரா 2,246 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் 80,625 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதே நாளில் பிரிட்டனில்
345 பேர் மரணித்தும் 8,523 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்
ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்
சிரியாவில் நிலைகொண்டு ஈரானுக்கு ஆதரவாக இயங்கி வரும் கிளர்ச்சி படைகள்
நிலைகள் மீது அமெரிக்கா இராணுவத்தினர் வான்வழியாக அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி விடுத்த தாக்குதல் உத்தரவை அடுத்து
மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன
ஈரானுடன்
நல்லுறவு மேம்படும் நோக்குடன் ஒருபுறம் ஈடுபட்டு கொண்டவாறே மறுபுறம் ஈரானின்
வலது கையாக விளங்கும் போராளிகள் மீது தீவிர தாக்குதலை விரிவ படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது
தாய்வானுக்குள் நுளைந்து மிரட்டி சென்ற 8 சீனா போர் விமானங்கள்
தாய்வான் நட்டு வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சீனாவின் எட்டு போர் விமானங்கள் மிரட்டி சென்றுள்ளன- அதிகரித்துள்ள போர் பதட்டம்
சீனா அத்துமீறல்
,தாய்வான் தனது நாட்டி ஒரு பகுதி எனசீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில் ,இரு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகல் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
இராணுவ நடவடிக்கை
சீனா எவ்வேளையும் இராணுவ படையெடுப்பை நடத்த கூடும் என்ற எதிர் பார்ப்பு வலுத்து வரும் நிலையில் சீனாவின் இந்த வான்வழி அத்துமீறல் நுழைவு இடம்பெற்றுள்ளது
ஒரே தாடையில் எட்டு விமானங்கள் திடீரென நுழைந்தமை ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,
அமெரிக்கா ஏவுகணைகள்
சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைக்கு அமெரிக்கா விழுந்தடித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
,அமெரிக்காவின் முக்கிய ஏவுகணைகள் இங்கே குவிக்க பட்டுள்ள நிலையில் சீனா கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது
அதன் வெளிப்பாடே இந்த அத்துமீறல் நுழைவு மிரட்டல் என நம்ப படுகிறது
அமெரிக்கா,இஸ்ரேல் இணைந்து அம்பு ஏவுகணை தயாரிப்பு – சிதறுமா ஈரான் ..?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நான்காவது சந்ததியின் புதிய தொழில் நுட்பத்திலான அம்பு என்ற ஏவுகணையை கூட்டாக இணைந்து தயாரிக்கின்றன
ஏவுகணை சோதனை
இந்த ஏவுகணைகள் மூலம் விமானங்கள் மற்றும் செய்மதிகளை கூட சுட்டு வீழ்த்த முடியும் எனப்படுகிறது,மேலும் விமானங்களை இடை மறித்து தாக்கி அழிக்க முடியும்
செய்மதிகளை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை
செய்மதிகளை சுட்டு வீழ்த்தினால் ராடார் கட்டு பாடுகள் தகர்ந்து போகும் ,
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
அதன் பின்னர் எதிரிகளின் இலக்குகளை சுலபமாக தாக்கி அழித்துவிட முடியும் ,
அதனால் தான் என்னவோ ஈரான் செய்மதிகளை தகர்த்து அழிக்கும் புதிய ஏவுகணையை தொடராக தயாரித்து சோதன செய்து
வருகிறது ,இஸ்ரேல் ஈரான் ஏவுகணை போட்டி தயாரிப்பு மத்தியகிழக்கில் மேலும் படத்தை உருவாக்கியுள்ளது
கடலில் மூழ்கிய படகு 36 மணிநேரம் உயிருக்கு போராடிய நபர் – வீடியோ
36 மணி நேரம் மூழ்கிய படகில் தத்தளித்த மீனவர் – உயிர் தப்பிய மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம் – உள்ளே காணொளி பாருங்கள்
மூழ்கிய படகு
அமெரிக்காவில் நபர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்க தனது படகில் சென்றுள்ளார் ,
இவர் சென்ற படகு திடீரென நீரில் மூழ்கியது ,இதன் போது மூழ்கிய கவிழந்த அந்த படகின் மேலே ஏறி நின்றுள்ளார் ,
சுமார் 36 மணித்தியாலங்கள் அவ்வாறே நின்றுள்ளார் ,கடும் குளிர்,உணவு இல்லை ,இவ்வாறு இருந்தும் அதில் இருந்து தெய்வாதீனமாக தப்பியுள்ளார் ,
மீட்ட மீனவர்கள்
அவ்வழியாக மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் இவரை மீட்டு கரை சேர்த்தனர் ,போலீசாருக்கு தகவல் வழங்க பட்ட நிலையில் அவர் தீவிர மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க பட்டார்
அதிசயம்
இவர் தப்பித்து வந்தது ,நியத்தில் மறு பிறவி எடுத்துள்ளதாக சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துக்களை பதிவு செய்து
வருகின்றனர் ,இவரை காப்பாற்றிய சக மீனவர்களுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்
உண்மையில் இதுகடவுளின் ஆசி என்று தான் கூறவேண்டும் இலையா உறவுகளே .
தாயை சுட்டு கொன்ற மகள் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்
அமெரிக்கா கரோலினா பகுதியில் இருபத்தி ஐந்து வயதுடைய தாய் ஒருவரை அவரது பிள்ளை சுட்டு கொன்ற பெரும் துயர் இடம் பெற்றுள்ளது
தாயை சுட்டு கொன்ற பிள்ளை
சம்பவ தினம் அன்று அப்பார்ட்மெண்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐந்து பிள்ளைகள் இருந்துள்ளனர் ,
இதில் ஒரு பிள்ளை தாயின் பையை சோதனை செய்துள்ளது ,அப்பொழுது அதற்குள் செமி ரக கைதுப்பாக்கி ஒன்று இருந்துள்ளது
,அவ்வளவு தான் அதனை எடுத்து லோட் பண்ணி தாயினை சுட்டுள்ள்ளார் ,
இதில் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார் , மேலும் ஒரு குழந்தையும் படுகாயமடைந்துள்ளது ,எனினும் உயிர் ஆபத்து இல்லா தப்பித்துள்ளது ,
,இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாய் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
அலட்சியதால் நடந்த பரிதாபம்
சிறுவர்கள் முன்பாக துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்க தவறியதன் விளைவே இந்த படுகொலை சம்பாவத்திற்கு காரணாமாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்
அமெரிக்கா விமான தாங்கி கப்பலில் உள்ளவர்களுக்கு கொரனோ
பரவிய கொரனோ
அமெரிக்காவின் பசுபிக் கடல் நடவக்கையில் ஈடுபட்டுள்ள மிக முக்கிய மிதக்கும் விமான தாங்கி கப்பலாக விளங்கும் Theodore Roosevelt கப்பலில் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினர் மூவருக்கு
கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,அவர்கள் உடனடியாக தனிமை படுத்தப் பட்டுள்ளனர்
மேலும் அதில் பணி புரிந்த அனைவருக்கும் தொடர் சோதனைகள் இடம் பெற்றுவருகின்றன
15 நாடுகளில் இந்தியர்கள் அதி உயர் பதவிகளில்
நம்ம ஆளு இவர் தான் காட்டி கொடுத்த நடிகை
முகாமில் கப்பல்
இந்த தொற்று நோயின் பரவலை அடுத்து கப்பல் தற்போது கடற்படை தளத்திற்கு அழைக்க பட்டுள்ளது
இந்த கப்பலில் உள்ள நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு குறித்த நோயானது உள்ளது சென்ற செய்தி பரவிய நிலையில் அதன் கப்டன்
பணி நீக்க பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டார் ,அதன் பின்னர்இப்பொழுது மீளவும் இதே சர்ச்சையில் சிக்கியுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 621 பேர் மரணம்
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 621 பேர் மரணம்
இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
, கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 621 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் 13,308 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இராணுவத்தை காட்டி கொடுக்காது அரசு பொன்சேகா
இதேபோல அமெரிக்காவில் 1,973 பேர் மரணமாகியு ம் சுமார் 78,271
பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
விடுதலை புலிகள் மீதான தடை அமெரிக்கா நீக்கும் நகர்வுகள் ஆரம்பம்
புலிகள் மீதான தடை நீக்க தயாரா கும் அமெரிக்கா -உள்ளே நடத்த படும் இராய தந்திர பேச்சுக்கள் -அடக்கப்படுமா இலங்கை அரச பயங்கரவாதம் ..?
உலக பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலை புலிகள் உள்ளனர் என கோரி இந்தியாவின் அழுத்தத்துடன் அமெரிக்கா தடை
உத்தரவை வெளியிட்டது ,புலிகள் அந்த தாய் மண்ணில் அழிக்க பட்டு பன்னிரெண்டு ஆண்டுகள் கழியும் நிலையில் ,ஐரோப்பிய நீதிமன்றங்கள் புலிகள் இல்லாத போது தடை ஏன் என கேள்வி
எழுப்பி ,அந்த தடையினை நீக்கிய நிலையிலும் ,குறிப்பிட்ட முக்கிய வல்லரசுகள்; உள்ளிட்டவை இதுவரை விதிக்க பட்ட தடையினை நீக்கவில்லை
இதன் கால சூழல் ,தற்பொழுது எமன் நாட்டில் இயங்கி வரும் கவுதி படைகள் மீது விதிக்க பட்ட பயங்காரவாத தடையினை அமெரிக்கா
நீக்கியுள்ள நிலையை போன்று புலிகள் மீதான தடையும் நீக்குவதற்குரிய பரிந்துரைகள் முக்கிய சில நாடுகள் ஊடக கோரப்பட்டுள்ளதாம்
அவ்வாறு அமெரிக்கா தடையினை நீக்கினாலே புலிகள் அமைப்பு பலமாக வெளி நாடுகளில் ஒரு நிழல் அரசை அமைத்து இயங்கும்
நிலையை இது உருவாக்கிவிடும் ,அதனை செய்திடவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நெருங்கி வருகின்றன
இலங்கை அரசின் சீனாவுடனான நெருங்கிய உறவும் ,அதனால் எழப்போகும் பேரா பத்தையும் கருத்தில் கொண்டு இந்த நகர்வுகள்
நிழல் ஆட்ட படுகின்றன ,இது இலங்கையை அடிபணிய வைக்குமா இல்லை மேலும் நெருங்க வைக்குமா …?
கோட்டா,மகிந்த சகோதரர்கள் ஆட்சியில் இந்த விடயங்கள் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என பர பரப்பாக எதிர் பார்க்க படுகிறது









