Posted in Uncategorized

சிதறிய அமெரிக்கா இராணுவ வண்டி – குறிவைத்து தாக்கும் போராளிகள்

சிதறிய அமெரிக்கா இராணுவ வண்டி – குறிவைத்து தாக்கும் போராளிகள்

ஈராக் அன்பர் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் தொடரணியை

இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் சிக்கி அமெரிக்கா படைகளின் கவச வண்டி

சிதறியுள்ளது ,இதில் அமெரிக்கா படைகள் படு காயமடைந்துள்ளனர்

தொடராக ஈராக்கில் அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதலும் ,இவ்விதமான

கண்ணிவெடி தாக்குதல்களும் நடத்த பட்டு வருகின்றமை அமெரிக்கா இராணுவத்தினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் வரை பழிவாங்கும் தாக்குதல்கள் தொடுக்க படும் என ஈரான் அறிவித்து இருந்தமை இங்கே கவனிக்க தக்கது

    Posted in Uncategorized உலக செய்திகள்

    அமோசான் நிறுவனத்தை உடைத்தெறிந்த சூறாவளி – 6 பேர் மரணம்

    அமோசான் நிறுவனத்தை உடைத்தெறிந்த சூறாவளி – 6 பேர் மரணம்

    அமெரிக்காவில் உள்ள முக்கிய அமோசான் நிறுவனம் ஒன்றினை அங்கு பலமாக வீசிய சூறாவளி அடித்து நொறுக்கியது


    இதில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைய பெற்ற அந்த நிறுவனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன்

    அங்கு பணிபுரிந்த ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    நத்தார் தினத்தை முன்னிட்டு பர பரப்பாக இயங்கி கொண்டிருந்த நிறுவனம் மீதே சூறாவளி

    தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,மீளவும் குறித்த மையம் புனரமைப்பு செய்திட

    பலமாதங்கள் ஆகும் என தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

    அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

    கிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ எண்ணெய் வயல் காவலரண்களை இலக்கு

    வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது

    இந்த ஏவுகணை தாக்குதலின் பொழுது அங்கு பாரிய வெடி சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

    இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக வெளியாகாவில்லை

      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

      சவூதி தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்

      சவூதி தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்

      சவூதி தலைநகர் மீது ஏமன் இராணுவத்தினர் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்


      மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டன ,ஆயினும் அவை சவுதி விமான எதிர்ப்பு ஏவுகணைகளினால்

      சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

        Posted in Uncategorized

        வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்

        வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்

        அமெரிக்கா கலிபோனியா பகுதியில் பறந்து கொண்டிருந்த இலகு ரக விமானம் ஒன்று


        திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த நால்வரும் பலியாகியுள்ளனர்

        இதுவரை இந்த விமான விபத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை ,குறித்த விபத்து

        தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

          Posted in Uncategorized

          அமெரிக்கா இராணுவம் முகாம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை

          அமெரிக்கா இராணுவம் முகாம் வீழ்ந்து வெடித்த ஏவுகணை

          சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Koniko


          முகாம் மீது மூன்று ரொக்கட் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளது

          இதன் போது அந்த முகாமிற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் ,அங்கிருந்த உலங்கு

          வானூர்திகள் அடிக்கடி பறப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்க படுகிறது

          வளமை போன்று தமது இழப்புக்களை அமெரிக்கா இராணுவம் மூடி மறைத்து வருவதாக தகவல்கள் வைரலாக பரவி வருகிறது

            கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
            Posted in Uncategorized

            கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்

            கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்

            அமெரிக்காவில் காரில் சிசுவுடன் பயணித்த பெண் ஒருவரை வழிமறித்த கொள்ளையன் அவரது

            காரில் உள்ள பொருட் களை திருட முயன்றதுடன் அந்த பெண்ணை கற்பழிக்க முனைந்துள்ளார்

            இவ்வேளை அலறிய பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த

            போலீசார் அவனை மடக்கினர் ,ஆயினும் அவன் விடுவதாக இல்லை ,வேறு வழியின்றி துப்பாக்கி


            சூடு நடத்தினர் ,இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் பலியானார் ,சிசுவும் தாயும்

            உயிர் ஆபத்தின்றி தப்பியுள்ளனர்

              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

              என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்

              என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்

              அமெரிக்கா புளோரிடா பகுதியில் 57 வயதுடைய கணவர் காவல்துறையின் அவசர எண்ணுக்கு

              அழைத்து
              எனது மனைவி மற்றும் இருபிள்ளைகளை சுட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார்

              அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று முற்றுகையிட்டதால் அவர்கள் உயிர் ஆபத்து இன்றி காப்பாற்ற பட்டனர்

              மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in Uncategorized

                தீயில் எரிந்த அமெரிக்கா இராணுவ கவச வண்டிகள்

                தீயில் எரிந்த அமெரிக்கா இராணுவ கவச வண்டிகள்

                வட கிழக்கு சிரியா பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இரண்டு கவச வண்டிகள் தீ பற்றி எரிந்தன ,

                இவ்வேளை அதில் பயணித்த இராணுவத்தினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                சமீப காலங்களாக அமெரிக்கா படைகளை இலக்கு வைத்து இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது

                Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை

                உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை

                ரசியா நாடு தயாரித்துள்ள S-550, S-500 systems ஏவுகணையானது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது ,


                முன்னைய ஏவுகணைகளை விட இதன் செயல் திறன் அதி கூடிய வீச்சாக உள்ளதும் ,இதன் புதிய

                தொழில்நுட்பம் முக்கிய வல்லரசுகளுக்கு சவால் விடும் நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளதும்

                காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

                மேற்படி ஏவுகணையினை இந்திய உள்ளிட்ட முக்கிய நாடுகள் வாங்குவிக்க குவிக்க போட்டி போட்ட வண்ணம் உள்ளன

                இதுவே ஆயுத்த விற்பனையின் புதிய திருப்பத்தை ரசியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது

                  Posted in உலக செய்திகள்

                  T-Mobile க்கு 20 மில்லியன் டொலர் தண்டம்

                  T-Mobile க்கு 20 மில்லியன் டொலர் தண்டம்

                  அமெரிக்காவில் T-Mobile கைபேசி வழங்கும் சேவையானது அவசர சேவை பிரிவிற்கு அழைக்கும் 911


                  இலக்கத்திற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொடர்பு கொண்ட பொழுதும் அது வேலை செய்யவில்லை

                  இதனை அடுத்து நடத்த பட்ட வழக்கில் மேற்படி நிறுவனம் தனது குற்றத்தி ஏற்று கொண்ட

                  நிலையில் இருபது மில்லியன் டொலர் தண்டம் அறவிட பட்டுள்ளது

                  உலகில் அதிக சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகின்றமை தெரிந்ததே

                    Posted in Uncategorized

                    மக்களுக்குள் புகுந்த கார் 5 பேர் மானம் – 40 பேர் காயம்

                    மக்களுக்குள் புகுந்த கார் 5 பேர் மானம் – 40 பேர் காயம்


                    அமெரிக்காவில் விஸ்கான் சிங் மாகாணத்தில் உள்ள வாகேஸ்ஷா நகரில்

                    ஞாயிற்றுக்கிழமையையொட்டி கத்தோலிக்க சபை சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதில் 70 பேர் கலந்து கொண்டனர்.

                    கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் முன்னே நடந்து வர குழந்தைகள் ஆடி-பாடி நடனம்

                    ஆடியபடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக கார் ஒன்று வந்தது. ஊர்வலம் நடந்த

                    பாதையில் வாகனம் சென்று விடாமல் தடுக்க வேலிகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதை உடைத்துக் கொண்டு அந்த ஊர்வலத்துக்குள் கார் பாய்ந்தது.

                    இதில் குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

                    அடைந்தார்கள். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால்

                    இதுபற்றி போலீஸ் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கார் தடுப்பு வேலியை தாண்டி

                    வந்தபோது அங்கிருந்த போலீசார் அதை நிறுத்தும்படி கூறினார்கள். ஆனாலும் அதை மீறி

                    பாய்ந்ததால் துப்பாக்கியால் காரை நோக்கி பல தடவை சுட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

                    கார் டிரைவரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

                      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                      அமெரிக்கா இராணுவ வானூர்தி கண்காணிப்பு தீவிரம்

                      அமெரிக்கா இராணுவ வானூர்தி கண்காணிப்பு தீவிரம்

                      ஈராக் சிரியா எல்லை பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் உலங்குவானூர்தி ரோந்து பணி

                      அதிகரிக்க பட்டுள்ளது

                      இந்த பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் மீது தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும்

                      நிலையில் இந்த ரோந்து பணிகள் தீவிரமாக்க பட்டுள்ளன

                      மேலும் அமெரிக்கா படைகள் பெரும் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதான கசிவுகள்

                      வெளியாகியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி

                        இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி

                        இலங்கை அரசின் வேண்டுதலுக்கு இணங்க அமெரிக்கா 50 மில்லியன் டொலர் கடன் உதவி

                        வழங்கியுள்ளது
                        நாட்டின் அபிவிருத்திக்கு இந்த நிதி பயன் படுத்த பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                        ஆளும் கோட்டா ,மகிந்தா ஆட்சியில் பலத்த லஞ்சம் ,ஊழல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        ,இவ்வேளை
                        இந்த நிதி உதவிகள் செல்வதும் அதிலும் மோசடிகள் இடம்பெறுவதும் குறிப்பிட தக்கது

                          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                          அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்

                          அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்

                          ஏமான் நாட்டு இராணுவத்தினர் Marib. பகுதியில் பிறந்து கொண்டிருந்த கழுகு ரகத்தை சேர்ந்த

                          உளவு விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் ,அந்த விமானம் சுட்டு

                          வீழ்த்த படும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்

                          திரிகளிடம் இருந்து பல கிலோ மீற்றர் நிலப் பரப்பை மீட்டவாறு முன்னேறி வரும் இராணுவ

                          அணிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                          அமெரிக்கா விமானத்தை
                          அமெரிக்கா விமானத்தை
                            Posted in உலக செய்திகள்

                            சவூதி மீது ஏமன் இராணுவம் ஏவுகணை தாக்குதல்

                            சவூதி மீது ஏமன் இராணுவம் ஏவுகணை தாக்குதல்

                            சவுதியின் தென்மேற்கு பகுதியை இலக்கு வைத்துஏமான் இராணுவ படைகள்


                            ஏவுகணை தாகுதல் நடத்தியுள்ளனர்

                            மூன்று பாலிஸ்டி ஏவுகணைகள் அங்கு வீழ்ந்து வெடித்துள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது ,


                            இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                              Posted in உலக செய்திகள்

                              அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 447 பேர் மரணம் – 778 பேர் காயம்

                              அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 447 பேர் மரணம் – 778 பேர் காயம்

                              அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன


                              இவற்றில் 447 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டும் 778 பேர் காயமடைந்துள்ளனர்

                              கடந்த ஆண்டில் மட்டும் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது

                              ,தொடர்ந்து அத்துமீறி செல்லும் இந்த ஆயுத கலாச்சாரத்தை கட்டு படுத்தும் நடவடிக்கை முடுக்கி

                              விட படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                Posted in Uncategorized

                                கடலில் மோதி சிதறிய அமெரிக்கா நீர்மூழ்கி

                                கடலில் மோதி சிதறிய அமெரிக்கா நீர்மூழ்கி

                                அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? என்பது குறித்த முழுமையான விவரத்தை கடற்படை வெளியிடவில்லை.

                                அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்து- 2 உயர் அதிகாரிகளை நீக்கியது அமெரிக்க கடற்படை
                                விபத்துக்குள்ளான நீர்மூழ்கி கப்பல்
                                இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                வாஷிங்டன்:

                                அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் 2ம் தேதி தென்சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் மோதி சேதமடைந்துள்ளது. இதில் மாலுமிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலை 5 நாட்களுக்கு பிறகே கடற்படை வெளியிட்டது.

                                விபத்தில் கப்பலுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்க பிராந்தியமான குவாமை நோக்கி கப்பல் பயணிப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

                                இந்த விபத்து குறித்து அமெரிக்க கடற்படை விசாரணை நடத்தி வந்த நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தளபதி மற்றும் நிர்வாக அதிகாரிக்கு ஆலோசகராக பணியாற்றிய ஒரு மாலுமியும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

                                யுஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? மற்றும் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான விவரத்தை கடற்படை பகிரங்கமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                                  Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                                  அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் இராணுவம் – முறுகல் உச்சம்

                                  அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் இராணுவம் – முறுகல் உச்சம்

                                  ஓமான் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய்
                                  கப்பல் ஒன்றினை ஈரானிய இராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர்

                                  மேற்படி கப்பலை ராடாரில் கண்காணிக்கும் இராணுவம் முதல் அதிரடி நடவடிக்கையாக உலங்குவானூர்தி மூலம் சென்று கப்பலுக்குள் இராணுவம் தரை இறங்குகிறது

                                  அதன் பின்னர் வேக படகுகள் சுற்றி வளைத்து கப்பலை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வருகின்றன
                                  பின்னர் கப்பல் அவர்களது பாதுகாப்பு பகுதிக்கு நகர்த்தி செல்ல படுகிறது

                                  மேற்படி காணொளியினை அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் வெளியிட்டுள்ளது

                                  மத்திய கிழக்கில் அமெரிக்கா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                                    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                                    அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்

                                    அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்

                                    ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன


                                    இந்த ஏவுகணைகள் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் தங்கியுள்ள கிரீன் சூன் பகுதிகளை

                                    இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன

                                    இந்த தாக்குதலில் பலமான பாதிப்பு அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய

                                    தகவல்கள் தெரிவிக்கின்ற பொழுதும் அமெரிக்கா இதுவரை எவ்வித கருத்தையும்

                                    தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது