இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல் ,இஸ்ரேல் இராணுவத்தின் 24 விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன.

கடந்த 24 மணித்தியாலத்தில் ,ஈரானுக்குள் நுழைந்து தாக்குதலை நடாத்த முற்பட்ட இஸ்திரேலியா போர் விமானங்கள், ட்ரோன் தாக்குதல் விமானங்கள் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் ,சில தொகுதிகளையும் வீடியோ ஆதாரத்துடன் காண்பித்திருக்கின்றன.

யூத படைகளின் மிக முக்கியமான உளவு விமானம். 95 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானவை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போர் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து நாட்களை எட்டிப் பிடிக்கின்ற நிலையில் , இதுவரை இஸ்ரேலுடைய 35க்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும்,

F 35 ராக போர் விமானங்கள் 15 வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் உறுமி இருக்கின்றது.

வரலாற்றில் யூத படைகள் 30 வருடங்களின் பின்னர் இவ்வாறான பெரும் அடியையும் இழப்பினையும் சாதிப்பது இதுவே முதல் முறையாகும்.

பொருளாதார தடைகள் மத்தியில் ராணுவ பொருளாதார பலத்தில், ஈரானை சிதைத்து விடலாம் என கங்கணம் கட்டிய உலக வல்லாதிக்க அமெரிக்கா

படைகளுக்கும்,யூத படைகளுக்கும் செருப்படி தாக்குதலை நெருப்படியாக கொடுத்து வருகிறது ஈரான் புரட்சி படை.

பல தளபதிகளை படுகொலை செய்து அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து அடிமையாக வைத்திருக்கலாமென ,கங்கணம் கட்டிய ஏகாதிபத்திய இஸ்ரேலின் இனவழிப்பு ,நயவஞ்சக நினைப்புகளுக்கு தகுந்த அடியை ஈரான் கொடுத்து வருகிறது .

இந்த விமான அழிப்பு தாக்குதல் ஊடாக தெரியவருகின்றது குறிப்பிடத்தக்கது.

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்,இஸ்ரேல் இராணுவத்தின் இரண்டு F 35 போர் விமானங்கள் ஈரான் எல்லையில் வைத்தது சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை நடத்திட சென்ற இஸ்ரேல் முக்கிய முதுகெலும்பு போர் விமனக்கலை என்றான் அடித்து வீழ்த்தயுள்ளது .

சற்றும் எதிர்பாரத அதிர்ச்சிகர தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பு இனவாத தாக்குதல்கள் உலக மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

அவ்வாறான நிலையில் உலகில் தானே முதலாவது உளவுத்துறை என்ற போரவையில் அடடம் போட்டு வரும் இஸ்ரேல் இராணுவத்தின் முதுகில் ஏறி அடித்துள்ளது ஈரான் என்பதை இந்த தாக்குதல் சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .

இந்த தாக்குதலி நடத்திட உத்தரவிட்ட புதிய இரன்டுவ தளபதியை போட்டு தள்ளும் நடவடிக்கையில் இச்செயல் மொசாட் உளவுத்துறை ஈடுபடும் என எதிர் பார்க்க படுகிறது .

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை
Posted in உலக செய்திகள்

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை ,விமானங்கள் பறக்க தடை . இஸ்ரேல் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது ஏமன் நாட்டின் கவுதி அன்சர் அல்லா போர்படைகள்.

இடைவிடாது தொடராக இந்த பெண்குறியன் விமானத்தளத்தை இலக்கு வைத்து நீண்டத்துர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளார்கள்.

இந்த தாக்குதலினால் தற்பொழுது இஸ்ரேல் தலைநகர் விமான தளம் மூடப்பட்டுள்ளது.

பல மில்லியன் டாலர் இழப்பு

இந்த தாக்குதினால் பல மில்லியன் டாலர் இழப்பை நாளும் சந்தித்துக் கொண்டுள்ளார்கள்.

வான்வழி மற்றும் கடல் வழி பயணங்கள் முடக்கப்பட்டுள்ளதால் ,யூத படைகள் தற்பொழுது திணறி வருவதாக அரபி செய்திகள் தெரிவிக்கின்றன .

அதிரடி தாக்குதல்

பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் மீது ஏவுகணைகள் விழுந்து வடித்துள்ள பொழுதும் ,அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் இதுவரை தெரிய வரவில்லை.

இந்த தாக்குதல் இஸ்ரேல் படைகளுக்கு விழுந்த மிகப்பெரும் சாட்டை அடியாக பார்க்கப்படுகிறது.

400 விமானங்கள் இந்தியாவை தாக்கின
Posted in உலக செய்திகள்

400 விமானங்கள் இந்தியாவை தாக்கின

400 விமானங்கள் இந்தியாவை தாக்கின

400 விமானங்கள் இந்தியாவை தாக்கின அதிர்ச்சியில் உறைந்துள்ள இந்திய ராணுவம் ஆளுகின்ற அரசு.

என்றும் இல்லாதவாறு வளமைக்கு மாறாக பாகிஸ்தான் மீது இந்தியா திடீர் தாக்குதலை நடத்தியது.

அதனை எடுத்து அதற்கு பதிலடியாக, முதன்முதலாக இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதலை பாகிஸ்தானும் நடத்தியது.

நானூறுக்கும் மேற்பட்ட தற்கொலை உளவு ரக விமானங்களை அனுப்பி ,இந்தியாவுடைய 30 க்கு மேற்பட்ட நிலைகளை இலக்கவைத்து தாக்குதல் நடத்தி இருக்கின்றன.

இவ்வாறான நிலைகள் இராணுவ முக்கிய நிலையங்கள் கேந்திர நிலையங்கள் மற்றும் பொருளாதார வர்த்தக மையங்கள் என பலதரப்பட்டவை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவோ தமது தாக்குதல் யாவும் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் ,பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு என , மீசையில் மண் ஒட்டாத கதையாக கூறி வருகிறது.

ஆனால் சற்று எதிர்ப்பாராத இந்த பாகிஸ்தானின் தாக்குதளினால் ,தற்பொழுது இந்தியா பெரும் சேதங்களையும் இடங்களையும் சந்தித்து வருவதாக நோக்கப்படுகிறது.

உக்கிரேன் ரஷ்யா போர் என்பதே உலக நாடுகளுக்கு இது போன்ற தாக்குதல் வரும் நாட்களில் இடம்பெறும் என்பதற்கான முன் அறிகுறியாக இருந்தது.

ஆனால் அதனை புரிந்து கொள்ளாது தற்பொழுது இந்தியா இந்த விளையாட்டை நடத்தியுள்ளதால், இப்பொழுது பாஸ்தாளிடம் அடி வாங்கி நொந்து கொண்டிருப்பதாகவே சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் விமானங்கள் நானூறுக்கு மேற்பட்டவை நடத்திய தாக்குதினால் ,இந்தியாவுக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை.

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல், என பாகிஸ்தான் ராணுவம் பர பரப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எல்லைகளை நோக்கி விரைந்து வந்த இந்திய தயாரிப்பு 12 தற்கொலை விமானங்கள், அதேபோன்று ஹிட்லர் தயாரிப்பான 25 விமானங்கள் என்பனவற்றை தாங்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக பாகிஸ்தான் வான்படை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்துகிற விமான வழி தாக்குதலை போன்று ,தற்பொழுது பாகிஸ்தானுக்கு உள்ளும் நுழைந்து மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை நிலகுலைய வைக்கும் நடவடிக்கையில் தற்பொழுது இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இதன் பின்னணியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து செயல்படுவதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன.

இதேபோல தாக்குதலை இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் நடத்தினால் ,இந்தியா அதை எப்படி தடுக்க போகிறது என்பதையும், அதற்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை இந்தியா சிந்தித்துப் பார்க்கவில்லை.

இந்தப் போரில் தாங்கள் பலமான வெற்றியை ஈட்டிக் கொள்வோம் என்பதாக இன்றும் இந்தியா நினைக்கிறது .

ஆனால் அது து எத்தகைய விளைவுகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்துகொள்ளவில்லை.

உலக நாடுகளில் ரஷ்யா ,உக்கிரேன் இஸ்ரேல் பலஸ்தீனம், என்பன நேரடி யுத்தத்தில் களமிறங்கியுள்ளது .

இவ்வாறான நிலையில் தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இறங்கினால் அது மிகப்பெரும் பேரழிவை ,இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்து கொள்ளவில்லை.

ஆகவே இந்த தாக்குதல்கள் இந்தியாவுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

வரும் நாட்கள் திக் திக் நிமிடங்களாக கழிகின்றன .எங்கும் எப்பொழுது மிக பெரும் போர் நடக்கலாம் என்று நிலை காணப்படுகிறது.

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல் ,ஐந்து இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

கடந்த இரவு பாகிஸ்தானில் மக்கள் குடியிருப்புகள் பாசுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

அதற்கு பதிலடியாகவே தற்பொழுது பாகிஸ்தான் இந்தியா இராணுவத்தின் 5 போர் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் ,பதிலடி தாக்குதல் நடத்தப்படும் எனவும் உரிய முறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் ராணுவ பேச்சாளர் உறுமி இருக்கிறார் .

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கொடுத்த ஆண்டி என்பது போல, மோடி அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை ,மோடி ஆட்சிக்கு எதிராக பல நடவடிக்கையை பாகிஸ்தான் திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாளில் ஐந்து இந்தியாவின் யுத்த போர் விமானங்களை, பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்திய விமானப்படையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

எங்களை அடித்தால் உங்களை நாங்கள் திருப்பி அடிப்போம் என்பதாக ,பாகிஸ்தானும் பதிலுக்கு தற்பொழுது இந்தியாவுக்கு தண்ணி காட்டியுள்ளது.

இந்த பரஸ்பர தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது .

எவ்வளையும் எதுவும் நடக்கலாம் என்பதாகவே நோக்கப்படுகிறது.

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்
Posted in உலக செய்திகள்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல் இடம்பெற்றுள்ளதாக சுக்கிரன் இராணுவம் வெற்றிகரமாக அறிவித்துள்ளது.

எதிரி நாடாக விளங்கி பெரும் ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோ பகுதியை இலக்கு வைத்து கடந்த இரவு மிகப்பெரும் விமான வழி தாக்குதல் நடவடிக்கை இடம் பெற்றிருந்தது.

இவ்வாறு பறந்து சென்ற 50க்கும் மேற்பட்ட விமானங்களில், 19க்கு மேற்பட்டவைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அறிவித்துள்ளது.

தமது ட்ரோன் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,தமது இலக்குகளை வெற்றிகரமாக சென்று தாக்கி ,ரஸ்யா படைகளுக்கு பெரும் இடரை ஏற்படுத்தி இருப்பதாக ,யுக்கிறேன் இராணுவம் இப்படி அறிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக கடந்த இரவு ரஷ்யா தலைநகரை இலக்கவைத்து ,தாக்குதல் நடத்தப்பட்டதில், மிகப்பெரும் இழப்பை ரஷ்ய ராணுவம் அரசு சந்தித்துள்ளது என்கிறது யுக்கிரன் அரசு மற்றும் இராணுவம் .

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற 2 வருடம் கழிந்த இந்த யுத்தத்தில், மிகப்பெரும் இழப்பையும் உள்கட்டுமான சிதவையும் யுக்கிரன் சாதித்த வண்ணம் உள்ளது.

யுக்கிறேன் பல பகுதிகள் இன்றுவரை மின்சாரங்கள் தொலைதொடர்புகள் இல்லாமல் இருக்கின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் எதிரி நாட்டுக்குள், உள்ளே நுழைந்து உக்கிரேன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியதில், எதிரிகளுக்கு பலத்த இழப்பு என தற்போது உக்கிரேன் என்ற இராணுவம் அதன் நேசநாட்டு படைகள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் இந்த உக்கிரேன் விமான தாக்குதலில் ர,ஷ்யாவுக்கு ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி பதிவிடும் நேரம் வரை தெரியவில்லை.

ஏமனுக்கு எதிராக அமெரிக்க ஜெட் விமானங்கள் கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஏமனுக்கு எதிராக அமெரிக்க ஜெட் விமானங்கள் கடும் தாக்குதல்

ஏமனுக்கு எதிராக அமெரிக்க ஜெட் விமானங்கள் கடும் தாக்குதல்

ஏமனுக்கு எதிராக அமெரிக்க ஜெட் விமானங்கள் கடும் தாக்குதல் ,ஏமனுக்கு எதிராக அமெரிக்க ஜெட் விமானங்கள் கடும் தாக்குதல் அதிக ஆக்கிரமிப்பை நடத்துகின்றன

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு அரபு நாடு தனது உறுதியான ஆதரவை வழங்க முன்வந்துள்ள நிலையில், அமெரிக்கா ஏமனில் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

வியாழக்கிழமை காலை நடத்தப்பட்ட புதிய தாக்குதல்களின் மையப் புள்ளிகளாக சனா மற்றும் சாடா மாகாணங்கள் இருந்தன.

சனாவில், அமெரிக்க போர் விமானங்கள் மவுண்ட் நுகூமின் கிழக்கே உள்ள பராஷ் பகுதியில் ஆறு வான்வழித் தாக்குதல்களை நடத்தின, அதே நேரத்தில் மவுண்ட்டை மேலும் மூன்று தாக்குதல்களுடன் தாக்கின.

அமெரிக்க ஆக்கிரமிப்பு சனா மாகாணத்தின் ஷாப் மாவட்டத்தில் உள்ள கிழக்கு அல்-ஜார்ஃப் சுற்றுப்புறத்தையும் குறிவைத்தது.

வடமேற்கில், சாடா மாகாணத்தின் அல் சேலம் மாவட்டத்தில் உள்ள சஹ்லின் பகுதியில் ஆறு அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் தாக்கின.

சாடா நகருக்கு வடக்கே மேலும் மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அல்-ஹுதைதா மாகாணத்தின் மீது அமெரிக்கா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது, அட்-துஹய்தா மாவட்டத்தை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

மாரிப் மாகாணமும் வான்வழித் தாக்குதலால் தாக்கப்பட்டது. சாத்தியமான உயிரிழப்புகள் அல்லது சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள ஹைஃபாவில் உள்ள ஒரு முக்கிய இஸ்ரேலிய இலக்கை ஏமன் தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு அமெரிக்க ஆக்கிரமிப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட யாஃபா பிராந்தியத்தில் உள்ள மற்றொரு முக்கிய இஸ்ரேலிய இலக்கை ஏமன் ட்ரோன் தாக்கியது.

பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா நகரில் உள்ள ஒரு முக்கிய இலக்கில் ஏமன் படைகள் ஒரு ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஏமன் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி புதன்கிழமை தெரிவித்தார்.

வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் அதை இடைமறிக்கத் தவறியதால், ஏவுகணை பிரதேசங்களுக்கு மேலே வானத்தின் வழியாக ஊடுருவ முடிந்தது என்று அவர் கூறினார்.

ஏமனுக்கு எதிராக அமெரிக்க ஜெட் விமானங்கள் அதிக ஆக்கிரமிப்பை நடத்துகின்றன
Posted in உலக செய்திகள்

ஏமனுக்கு எதிராக அமெரிக்க ஜெட் விமானங்கள் அதிக ஆக்கிரமிப்பை நடத்துகின்றன

ஏமனுக்கு எதிராக அமெரிக்க ஜெட் விமானங்கள் அதிக ஆக்கிரமிப்பை நடத்துகின்றன

ஏமனுக்கு எதிராக அமெரிக்க ஜெட் விமானங்கள் அதிக ஆக்கிரமிப்பை நடத்துகின்றன ,காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு அரபு நாடு தனது உறுதியான ஆதரவை வழங்க முன்வந்துள்ள நிலையில், அமெரிக்கா ஏமனில் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

வியாழக்கிழமை காலை நடத்தப்பட்ட புதிய தாக்குதல்களின் மையப் புள்ளிகளாக சனா மற்றும் சாடா மாகாணங்கள் இருந்தன.

சனாவில், அமெரிக்க போர் விமானங்கள் மவுண்ட் நுகூமின் கிழக்கே உள்ள பராஷ் பகுதியில் ஆறு வான்வழித் தாக்குதல்களை நடத்தின, அதே நேரத்தில் மவுண்ட்டை மேலும் மூன்று தாக்குதல்களுடன் தாக்கின.

அமெரிக்க ஆக்கிரமிப்பு சனா மாகாணத்தின் ஷாப் மாவட்டத்தில் உள்ள கிழக்கு அல்-ஜார்ஃப் சுற்றுப்புறத்தையும் குறிவைத்தது.

வடமேற்கில், சாடா மாகாணத்தின் அல் சேலம் மாவட்டத்தில் உள்ள சஹ்லின் பகுதியில் ஆறு அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் தாக்கின.

சாடா நகருக்கு வடக்கே மேலும் மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அல்-ஹுதைதா மாகாணத்தின் மீது அமெரிக்கா தொடர்ச்சியான வான்வழித்

தாக்குதல்களைத் தொடங்கியது, அட்-துஹய்தா மாவட்டத்தை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

மாரிப் மாகாணமும் வான்வழித் தாக்குதலால் தாக்கப்பட்டது. சாத்தியமான உயிரிழப்புகள் அல்லது சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள ஹைஃபாவில் உள்ள ஒரு முக்கிய

இஸ்ரேலிய இலக்கை ஏமன் தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு அமெரிக்க ஆக்கிரமிப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட யாஃபா பிராந்தியத்தில் உள்ள மற்றொரு முக்கிய இஸ்ரேலிய இலக்கை ஏமன் ட்ரோன் தாக்கியது.

பாலஸ்தீன ஆதரவு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா நகரில் உள்ள ஒரு முக்கிய

இலக்கில் ஏமன் படைகள் ஒரு ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஏமன் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி புதன்கிழமை தெரிவித்தார்.

வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் அதை இடைமறிக்கத் தவறியதால், ஏவுகணை பிரதேசங்களுக்கு மேலே வானத்தின் வழியாக ஊடுருவ முடிந்தது என்று அவர் கூறினார்.

Posted in உலக செய்திகள்

பிரான்சில் வானில் மோதிய இரு போர் விமானங்கள்

பிரான்சில் வானில் மோதிய இரு போர் விமானங்கள்

பிரான்சில் வானில் மோதிய இரு போர் விமானங்கள் ,Saint-Dizier, northeastern France பறந்து கொண்டிருந்த Alpha Jets விமானங்கள் இரண்டு மோதியதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பிரான்ஸ் விமானத்துறை அறிவித்துள்ளது .

இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று அருகில் பறந்து கொண்டிருந்த பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

குறித்த போர் விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளன .

தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள்
Posted in உலக செய்திகள்

தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள்

தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள்

தாய்வானுக்குள் நுழைந்த 47சீனா விமானங்கள் நடத்திய திடீர் ஊடுருவலினால் சீனா மற்றும் தாய்வானுக்குள் இடையில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது .

இந்த ஊடுருவலை அடுத்து தற்போதுஸ் ஈன மற்றும் தாய்வானுக்கு இடையில் நேரடி யுத்தம் ஆரம்பிக்க படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகிறது .

தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா உரிமை கோரிய வண்ணம் உள்ளது .

சீனாவின் இந்த நேரடி போர் மிரட்டலை அடுத்து தற்போது அமெரிக்கா தாய்வானுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது .

அமெரிக்கா படைகள் தாய்வானுக்குள் தரித்துள்ள நிலையில் தற்போது சீனா அரசு கடும் சீற்றம் உற்ற நிலையில் இந்த வலிந்து ஊடுருவலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

அமெரிக்கா விமானத்தை துரத்திய ஈரான் விமானங்கள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமானத்தை துரத்திய ஈரான் விமானங்கள்

அமெரிக்கா விமானத்தை துரத்திய ஈரான் விமானங்கள்

அமெரிக்கா விமானத்தை துரத்திய ஈரான் விமானங்கள் ,ஈரானிய போர் விமான மோதலுக்குப் பிறகு அமெரிக்க உளவு ஆளில்லா விமானம் பின்வாங்கியது

ஈரானின் வான்வெளிக்கு அருகில் ஒரு அமெரிக்க MQ-4C உளவு ஆளில்லா விமானம் கண்டறியப்பட்டதாக ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது,

நாட்டின் போர் விமானங்களுடனான மோதலுக்குப் பிறகு அந்த ஆளில்லா விமானம் பின்வாங்கியதாக மேலும் தெரிவித்துள்ளது.

ஈரானின் F-14 போர் விமானங்கள் மற்றும் கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை எதிர்கொண்ட பிறகு, அமெரிக்க MQ-4C உளவு ஆளில்லா

விமானம் ஈரானிய வான்வெளிக்கு அருகில் அதன் நிலையிலிருந்து விரைவாக விலகியது என்று நூர்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் வான்வெளியில் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நுழைவும் தீர்க்கமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானிய இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஈரானிய F-14 போர் விமானங்கள் மற்றும் கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை நாட்டின் வான்வெளிக்கு அருகில் எதிர்கொண்ட பிறகு

அமெரிக்க MQ-4C உளவு ஆளில்லா விமானம் உடனடியாக பின்வாங்கியதாக ஈரானிய இராணுவ விமானப்படை கூறியதாக ஊடக நிறுவனம் மேற்கோள் காட்டியது.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆயுதப்படைகள் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக பாதுகாக்க முழுமையாக தயாராக உள்ளன,

மேலும் தேவைப்பட்டால் மத்திய கிழக்கில் எதிரி நலன்கள் மீது பேரழிவு தரும் தாக்குதலை நடத்தும் என்று இராணுவ விமானப்படை அறிக்கையை மேற்கோள் காட்டி அது மேலும் கூறியது.

“ஈரான் தனது வான்வெளியை மீறும் எந்தவொரு எதிரி விமானத்தையும் – ஆளில்லா அல்லது ஆளில்லா – சுட்டு வீழ்த்தும். எந்தவொரு ஆத்திரமூட்டும்

நடவடிக்கைகளுக்கும் எதிராக எதிரியை நாங்கள் எச்சரிக்கிறோம்,” என்று ஐஆர்ஜிசி விண்வெளிப் படையின் அறிக்கையை மேற்கோள் காட்டி அது மேலும் கூறியது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்று சிரியாவில் 100 க்கும் மேற்பட்ட தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்று சிரியாவில் 100 க்கும் மேற்பட்ட தாக்குதல்

இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்று சிரியாவில் 100 க்கும் மேற்பட்ட தாக்குதல்

இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்று சிரியாவில் 100 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன, இதில் பார்சா அறிவியல் ஆய்வு மையம்

உட்பட,” என்று மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ராமி அப்தெல் ரஹ்மான் AFP க்கு தெரிவித்தார்.

டமாஸ்கஸில் இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேற்கத்திய நாடுகளின் ஆராய்ச்சி மையம் உட்பட

சிரியாவில் உள்ள இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் திங்களன்று 100 க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியது என்று ஒரு போர் கண்காணிப்பாளர் கூறினார்.

“இஸ்ரேலிய போர் விமானங்கள் இன்று சிரியாவில் 100 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியது, இதில் பார்சா அறிவியல் ஆய்வு மையம் உட்பட,” மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி

அப்தெல் ரஹ்மான் AFP இடம் கூறினார், “முன்னாள் ஆட்சியின் இராணுவ திறன்களை அழிக்க இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்துள்ளன”

விமான தளத்தை தாக்கிய 11 விமானங்கள்
Posted in உலக செய்திகள்

விமான தளத்தை தாக்கிய 11 விமானங்கள்

விமான தளத்தை தாக்கிய 11 விமானங்கள்

விமான தளத்தை தாக்கிய 11 விமானங்கள் ,தாகெஸ்தான் UAV தாக்குதலைப் புகாரளிக்கிறது, விமான நிலையம் செயல்பாடுகளை நிறுத்துகிறது

தாகெஸ்தானின் தலைவரான செர்ஜி மெலிகோவ், நவம்பர் 30 அன்று காஸ்பிஸ்கில் உள்ள வசதிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக அறிக்கை செய்துள்ளார். Makhachkala விமான நிலையம் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.

மெலிகோவின் மேற்கோள்: “அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது வரை சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.”

விவரங்கள்: UAV அச்சுறுத்தல் காரணமாக, Kovyor (Carpet) திட்டம் செயல்படுத்தப்பட்டு, Makhachkala விமான நிலையத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

[கோவியர் திட்டம் என்பது விமான நிலைய சேவைகள் மற்றும் பணியாளர்களுக்கான விமான நிலைய செயல்பாட்டு பாதுகாப்பு

செயல்முறையாகும், இது வானத்தில் அடையாளம் தெரியாத பொருள் தோன்றும்போது

நவம்பர் 29-30 இரவு நடந்த தாக்குதல் 11 உக்ரேனிய ஆளில்லா விமானங்களால் நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறியது.

வழக்கம் போல், ரஷ்ய அதிகாரிகள் அனைத்து 11 UAV களும் வீழ்த்தப்பட்டதாகக் கூறினர்: எட்டு பெல்கோரோட் பிராந்தியத்தின் மீதும், மூன்று கருங்கடலுக்கு மேல்.

லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்

லெபனான் கிழக்கு மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்
மேற்கு பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள மஷ்காரா நகரத்தை இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் தாக்கியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுப்பிப்புகள் கிடைக்கும்போது இதைப் பற்றி உங்களுக்கு மேலும் தருவோம்.

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல் ,உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட 25 வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .

உக்ரைன் உள் கட்டமைப்புக்களை தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வெடிகுண்டு விமானங்களே இவ்விதம் அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஈரான் தயரிப்பான ஷாகித் 131/136 ரகத்தை சேர்ந்த தற்கொலை தாக்குதல் விமானங்களே இவ்விதம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

ரஸ்யாவில் தற்கொலை வெடிகுண்டு விமான தயாரிப்பு தொழில் சாலையை அமைத்து அங்கு ஈரான் தனது விமானங்களை தயாரித்து வருகிறது .

அவ்விதமான நிலையிலேயே தற்போது மிக பெரும் வெடிகுண்டு விமான தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்ய நடத்திய வண்னம் உள்ளது .

இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக உக்ரைன் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .

சுட்டு வீழ்த்தல் 33 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

33விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

33விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

33விமானங்கள் சுட்டு வீழ்த்தல், என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

உக்ரைன் உள்கட்டமைப்புக்களை தாக்கிட பறந்து வந்த ரஷ்யா வெடிகுண்டு தற்கொலை விமானங்களில் 33 தமது வான் காப்பு படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,அதனை முறியடிக்கும் விதமாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

சமீபகாலமாக உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .

உக்ரைனை தமது ஆளுகைக்குள் கொண்டுவரமுடியா நிலையில் ,ரஷ்ய தோற்று போயுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ,

இந்த அழித்தொழிப்பு தாக்குதலை தற்போது உக்ரைன் நடத்திட ஆரம்பித்துள்ளதே இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .

விமானங்கள் சுட்டு வீழ்த்த உக்கிர சமர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிர சமர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்கிர சமர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்கிர சமர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,வெடித்த உச்சகட்ட போர் .

வீடியோ

இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு


இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு

இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு,ஈரான் தாக்குதல் எதிரொலி ,அலறும் சர்வதேசம் .

வீடியோ

இஸ்ரேலை சுற்றி தாக்கும் விமானங்கள் பலர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை சுற்றி தாக்கும் விமானங்கள் பலர் காயம்

இஸ்ரேலை சுற்றி தாக்கும் விமானங்கள் பலர் காயம்


இஸ்ரேலை சுற்றி தாக்கும் விமானங்கள் பலர் காயம்,தாக்குதல் முற்றுகையில் இஸ்ரேல் .பறந்து வெடிக்கும் விமானங்கள் ,திறக்க பட்ட போர் அரங்கு .

வீடியோ