இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்,இஸ்ரேல் இராணுவத்தின் இரண்டு F 35 போர் விமானங்கள் ஈரான் எல்லையில் வைத்தது சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை நடத்திட சென்ற இஸ்ரேல் முக்கிய முதுகெலும்பு போர் விமனக்கலை என்றான் அடித்து வீழ்த்தயுள்ளது .
சற்றும் எதிர்பாரத அதிர்ச்சிகர தாக்குதலாக இது பார்க்க படுகிறது .
இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பு இனவாத தாக்குதல்கள் உலக மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
அவ்வாறான நிலையில் உலகில் தானே முதலாவது உளவுத்துறை என்ற போரவையில் அடடம் போட்டு வரும் இஸ்ரேல் இராணுவத்தின் முதுகில் ஏறி அடித்துள்ளது ஈரான் என்பதை இந்த தாக்குதல் சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .
இந்த தாக்குதலி நடத்திட உத்தரவிட்ட புதிய இரன்டுவ தளபதியை போட்டு தள்ளும் நடவடிக்கையில் இச்செயல் மொசாட் உளவுத்துறை ஈடுபடும் என எதிர் பார்க்க படுகிறது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை









