வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை
Posted in உலக செய்திகள்

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை

வெடித்த கவுதிஏவுகணைகள் விமானங்கள் பறக்கத்தடை ,விமானங்கள் பறக்க தடை . இஸ்ரேல் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது ஏமன் நாட்டின் கவுதி அன்சர் அல்லா போர்படைகள்.

இடைவிடாது தொடராக இந்த பெண்குறியன் விமானத்தளத்தை இலக்கு வைத்து நீண்டத்துர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளார்கள்.

இந்த தாக்குதலினால் தற்பொழுது இஸ்ரேல் தலைநகர் விமான தளம் மூடப்பட்டுள்ளது.

பல மில்லியன் டாலர் இழப்பு

இந்த தாக்குதினால் பல மில்லியன் டாலர் இழப்பை நாளும் சந்தித்துக் கொண்டுள்ளார்கள்.

வான்வழி மற்றும் கடல் வழி பயணங்கள் முடக்கப்பட்டுள்ளதால் ,யூத படைகள் தற்பொழுது திணறி வருவதாக அரபி செய்திகள் தெரிவிக்கின்றன .

அதிரடி தாக்குதல்

பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் மீது ஏவுகணைகள் விழுந்து வடித்துள்ள பொழுதும் ,அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் இதுவரை தெரிய வரவில்லை.

இந்த தாக்குதல் இஸ்ரேல் படைகளுக்கு விழுந்த மிகப்பெரும் சாட்டை அடியாக பார்க்கப்படுகிறது.

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு
Posted in உலக செய்திகள்

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு ,பரிதவித்திருக்கும் இஸ்ரேல் படைகள் நாடு,பல மில்லியன் நாள் ஒன்றுக்கு இழப்பு .

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைதுகைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யூத நாட்டின் தலைநகராக விளங்கும் செல்லபி பகுதி அமைந்துள்ள பெண் கிரியன் ஏர்போர்ட் இலக்கு வைத்து தாக்குதலை சவுதி அன்சரல்லா நடத்தி வந்தன.

இதனை அடுத்து உலக நாடுகள் இருந்து வருகை தரும் விமானங்கள் அங்கு பயணம் செய்வதற்கு தமது சேவையை இடைநிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்பொழுது இஸ்ரேலுக்குள் வரும் பயணிகள் வருகை குறைந்து காணப்படுவதுடன் விமானத்தளங்கள் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர்.

இந்த விமான தளத்தை விமானங்கள் வருகின்ற பயணிகள் வரவு குறைந்ததினால், யூத நாட்டினுடைய உல்லாச பயணத்துறை மற்றும் விமான பாவனைகள் என்பன தடைப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பலஸ்தீன மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் ,விமானத்தளங்கள் இலக்கு வைத்து ,ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது .

அதனை எடுத்து தற்போது இந்த விமானத்தில் மடித்து மூடப்பட்டுள்ளது.

பல லட்சக்கணக்கான மக்களை காய படையை வைத்தும் படுகொலை செய்து வருகின்ற இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக .தற்போது ஹவுதி அன்சர் அல்லா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது இஸ்ரேலை திணற வைத்துள்ளது .

இந்த விமானத்திலும் மூடப்பட்டுள்ளதால் பல மில்லியன் டாலர் நாளொன்றுக்கு விள்ளப்புச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம்

அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம்

அமெரிக்கா தூதரகத்தில் வெடித்த விமானம் ,ட்ரோனை இடைமறிக்க இஸ்ரேலிய வான் பாதுகாப்புகள் தோல்வியுற்ற நிலையில், அமெரிக்க தூதரக

வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை சக்திவாய்ந்த வெடிப்பு தாக்கியதால், டெல் அவிவ் மீது ஒரு நடவடிக்கையை ஏமன் ஆயுதப்படைகள் அறிவித்தன.

ட்ரோனை இடைமறிக்க இஸ்ரேலிய வான் பாதுகாப்புகள் தோல்வியுற்ற நிலையில், அமெரிக்க தூதரக வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை சக்திவாய்ந்த வெடிப்பு தாக்கியதால், டெல் அவிவ் மீது ஒரு நடவடிக்கையை ஏமன் ஆயுதப்படைகள் அறிவித்தன.

நகரின் பென் யெஹுதா தெருவில் வெள்ளிக்கிழமை குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், யெமன் ஆயுதப்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரி, வெள்ளிக்கிழமை காலை டெல் அவிவ் மீது நாடு ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதாக அறிவித்தார்.

இந்த நடவடிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

வான் பாதுகாப்பு அமைப்புகள்

ஆளில்லா விமானத்தை இடைமறிக்க அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏன் செயல்படுத்தப்படவில்லை என்பதைக் கண்டறிய விசாரணையைத் தொடங்குவதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

மற்ற இஸ்ரேலிய அதிகாரிகள் மத்தியதரைக் கடலின் திசையில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் வான்வெளியில் “தாக்குதல் ட்ரோன்” நுழைந்ததாகக் கூறியதாகக் கூறப்பட்டது.

நகரில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் இருந்து 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்த கட்டிடத்தில் விமானம் வெடித்து சிதறியது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனுக்கு தனது பயணத்தை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

video

Posted in உலக செய்திகள்

மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி

மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி- அடுத்து என்ன

மாலி நாட்டில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர்


இவ்வேளை மாலியில் சமாதான பணிகளில் ஈடுபட்டிருந்த, ஐக்கிய நாடுகள் தூதரக பணியாளர்கள்பயணித்த வாகனம் மீது திடீரென இந்த வன்முறை தூண்டும் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

மாலியில் ஐநா பணியாளர்கள் பயணித்த வாகனம் மீது நடத்த பட குண்டு தாக்குதலில்

சிக்கி இருவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

நாடுகளில் நடை போரின் ,யுத்த வலய பகுதிகளில் சமாதான தூதர்களாக பயணிக்கும்

இவர்கள் ,இரட்டை உளவாளிகளாக செயல் பாட்டு வந்தமை ஈழ தமிழர் போராட்த்தில் அப்பட்டமாக இடம்பெற்றுள்ளது

அவ்விதம் இவர்கள் கறுப்பு கண்ணாடி மாட்டிய உளவாளிகள் என வர்ணித்த , போராளி குழுக்களினால் கொலை செய்ய பட்டுள்ளனர்

எதிரி எமக்கு நண்பன் என கூறும் போராளி குழு ,இவர்களே எமது, பரம எதிரிகள் என கூறி வருகினறனர்


,புரையோடி போயுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டிய அரசியல் வாதிகள் ,தமது சட்டை பைகளை நிறைத்த வண்ணம்

உள்ளதை ,ஆசிய நாடுக்ளின் அரசியல் சாபக்கேடுகாட்டி நிற்கிறது

மாலியில் வெடித்து சிதறும் குண்டுகளினால் அப்பாவி மக்களும் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,முடிவில்லா தொடரும் இந்த போருக்கு, ஐக்கிய நாடுகள் சபை எவ்விதம் தீர்வு காணலாம் என்பதே கேள்வியாக உள்ளது

மாலியில் இதற்கு முன்னரும் வெடித்த குண்டு தாக்குதலில் ,ஐநா பணியாளார்கள் இவ்விதம் படுகொலை செய்ய பட்டனர் ,

அதனை தொடர்ந்து , அந்த நாட்டில் இருந்து ஐநா வெளியேற போவதாக அறிவித்த நிலையில் மீளவும் இந்த தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளது

ஆளும் மாலிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் நலன்

சார்ந்து செயல் படும் இந்த பணியாளர்கள் ,சமாதன வேடம் இட்டவாறு வெள்ளை

வண்டிகளில் பயணித்து சொகுசு வாழ்ககை அனுபவித்து வருகினறனர்

மேற்படி குண்டு தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .