300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில்

300வீடுகள்சேதம் இஸ்ரேலில் 78பேர் காயம்
Spread the love

300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில்

300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில் ,இஸ் டேலெங்கும் ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது .

கடந்த தினத்தில் நடத்தப்பட்ட ஈரான் ஏவுகணை தாக்குதலில் பலஸ்தீன பகுதியில் குடியேற்றவாசிகள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது .

இந்த திடீர் தாக்குதலில் 300க்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியும் ,78க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஈரானுக்குள் நுழைந்து மிக முக்கியமான ராணுவ தளபதிகள், அணு உலை விஞ்ஞானிகளை படுகொலை செய்ததற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் ,78 அப்பாவி மக்கள் இராணுவத்தினர் ,பலியாகியும் 380 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர்.

இதனை அடுத்து என்னை தொட்டால், நீ அழிவாய் என்பது போல திருப்பி அடித்திருக்கிறது ஈரான் .

இதனால் இஸ்ரேல் கதி கலங்கி இருக்கிறது .

சரியான தாக்குதலில் இஸ்ரேல் குடியேற்றவாசியில் 300 வீடுகள் சேதமானது .என்பது அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவே இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து இனவாதத்தையும் இன அழிப்பை நடத்தி மிரட்டி வருகின்றது . இஸ்ரேலின் முதுகில் குத்து விழுந்திருக்கிறது .

இதற்கு திருப்பி இஸ்ரேல் அடித்தால் அதற்கு திருப்பி ஈரான் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ராணுவ தளபதி ஒருவர் இப்பொழுது பதவியேற்று நிலையில், அவர் வச்சு வாங்கி இருக்கிறார் என்பதாகவே பார்க்கப்படுகிறது .

காத்திருங்கள் செய்திகள் உங்களை தேடி வரும்.