Tag: விமானங்கள்
சுட்டு விழுத்தல் விமானங்கள்
சுட்டு விழுத்தல் விமானங்கள்
சுட்டு விழுத்தல் விமானங்கள் ,ஒரே நாட்டின் தலைநகர் கீ பகுதி மீது வெடி கொண்டு விமானங்கள் பறந்து சென்று கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்கிரனுடைய ராணுவம் தெரிவித்துள்ளது.
குவியல் குவியலாக வந்த ரஷ்யா பயன்படுத்தும் ஈரான் தயாரிப்பு வெடி குண்டு விமானங்களே, தமது வான் காப்பு படைகளினால் வெற்றிகரமாக சூட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் ,இதனால் பாரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க .பட்டுள்ளது
யுக்கிரன் தலைநகரில் உள்ள மிக முக்கியமான ராணுவ கட்டமைப்புகள் மீது இந்த வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் விமானப்படை தள வெடிகுண்டு ஆயுத கூடங்களை தாக்கி அளித்தமைக்கு பதிலடியாகவே இந்த விமானங்களை பயன்படுத்தி அதை உக்கிரன் தலைநகர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது ரஷ்யா.
இராணுவத்தினர் ஆயுதக் கிடங்குகள் விமானங்கள் உற்பத்தி செய்யும் பகுதிகள் மற்றும் மிக முக்கியமான பகுதிகள் இலக்குமிதே ,இந்த வெடி குண்டு விமானங்கள் விழுந்த வெடித்ததாகவும் அதனால் மிகப்பெரும் சேதங்களும் ,உயிரிழப்பும்ஏற்பட்டுள்ளது என்கிறது ரஷ்யா.
எனினும் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரிய வரவில்லை என்கிறது உக்கிரன் படைகள்.
பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல், உக்ரைன் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட ரஷ்யா விமானங்கள் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
உக்ரைன் உள் கட்டமைப்பு முற்றாக சிதைவடைந்த நிலையில் தற்போது ,மீளவும் ரஷ்யா விமானங்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர் .
ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் விமானங்கள் எண்ணெய் டிப்போ மீது தாக்குதல் நடத்தின .
அதன் பின்னர் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் ,ரஷ்ய மீளவும் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன .
இதனால் உக்ரைன் மின்சார மையங்கள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .
தமது வான்வழியாக ஊடாக நுழைந்த விமானங்கள் பலவற்றில் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன .
ஏனையவை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள்
சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள்
சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள், உக்ரைன் மீது ரஷ்ய விமானங்கள் நடத்த பட்ட தாக்குதலில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன .உக்ரைன் உள்கட்டமைப்பு முக்கிய இலக்குகள் மீது நடத்த பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்போது உக்ரைன் முக்கிய நிலைகள் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இடைவிடாது ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைன் முக்கிய நகரங்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன .
இதனை அடுத்து ரஸ்யாவிற்குள் உள்ளே நுழைந்த உக்ரைன் வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .,
இதனை அடுத்தே தற்போது ரஸ்யாவிற்குள் உள்ளே உக்ரைன் கடும் தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் யுத்தம் தற்போது இடம்பெற்றுவருகிறது .
இந்த விமான தாக்குதல் ஏற்பட்ட முழுமையா சேத விபரங்கள்; வெளியாகவில்லை .
ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் தமது வான் எல்லைக்குள் நுழைந்து ,தாக்குதல் இலக்குகளை தேடி பறந்து கொண்டிருந்த, வெடிகுண்டு விமானங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
தாக்க நுழைந்த எதிரி விமானங்கள்
இதன் பொழுது ஐந்து வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .
ரஸ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் ட்ரான் வெடிகுண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
அதனை அடுத்தே தற்பொழுது ரஸ்யா உக்ரைன் உள்ளே வலிந்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .
இடைவிடாது ரஷ்யா படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ,உக்ரைன் உள்கட்டமைப்பு பெரும் சேதமடைந்து காணப்படுகிறது .
பேச்சுக்கு வர மறுத்து வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் கடும் போக்கு தனமே ,
இந்த போர் நீடித்து செல்ல காரணம் என ,ரஷ்ய தரப்பில் தெரிவிக்க பட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்

- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை

- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா

- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்

ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள்
ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள்
ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள் பறந்து சென்று இஸ்ரேல் முகாம்களை தாக்கி இருப்பதால் அதிர்ச்சியில் இஸ்ரேல் ராணுவ படைகள் உறைந்திருக்கின்றன .
கடந்த 24 மணித்தியலங்களாக வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து தெற்கு லெபனான் கிஸ்புல்லா போர்படைகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தின .
இவ்வாறு பறந்து வந்த வெடிகுண்டு விமானங்கள் சைரன்கள் ஒலி எழுப்பாது ராடார்களுக்கு சிக்காது உள் நுழைந்து தாக்கியதை அடுத்து இஸ்ரேல் ராணுவம் பலத்த அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது .
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வடக்கு இஸ்ரேல் ராணுவத்தின் மையங்களை இலக்கு வைத்து தெற்கு லெபனான் போர்படைகள் கடும் தாக்குதலை இந்நடத்தி வருகின்றனர் .
இதனை அடுத்து கிஸ்மில்லா போர் படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றது.
புதிய வகை விமானங்களை தயாரித்து அதன் ஊடாக புதிய வகை தந்திரோபாய தாக்குதலை நடத்தி வருவதால் ,யூத படைகள் தற்போது கலக்கத்தில் உறைந்திருக்கின்றன .
யூத படைகள் தொடர்பாக தாங்களே உலகில் நம்ப முதலாவது படையாக தெரிவித்து வந்திருந்த நிலையில் ,தற்போது இடைவிடாது தாக்கும் வெடிகுண்டு விமானங்களும் புதிய வகை வெடிகுண்டு விமானங்களும் ,
புதிய வகை ஏவுகணை தாக்குதினால் தற்பொழுது ஆஸ்திரேலியா அனுபவம் உளவியல் ரீதியில் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது .
கடந்த தினம் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு சிக்காது பறந்து சென்ற தாக்கிய விமானங்கள் மூலம் தெரிய வருகின்றது.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள், இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர் படைகளின் வெடி குண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் காடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .
கடந்த சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக டசினுக்கு மேற்பட்ட வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் பறந்து சென்று இஸ்ரேலுடைய மிக முக்கியமான நிலைகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.
கட்டடங்கள் இடிந்து எரிகின்றன
இந்த தாக்குதலினால் பல கட்டடங்கள் இடிந்து எரிகின்ற காட்சிகள் தற்பொழுது துண்டு காணொளிகளாக சர்வதேச ஊடகங்களின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமக்கு இழப்புகள் ஏதும் ஏற்பட வில்லையென இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து வருகின்ற இந்த வேளையில் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை என்பதை இஸ்ரேல் நகரங்களில் எரிகின்ற அந்த காட்சிகள் காண்பிக்கின்றன .
இடைவிடாது இஸ்ரேல் நகரங்களை இலக்கவைத்து நடத்தப்படுகின்ற இந்த தாக்குதலினால் பெரும் இழப்பினை யூத படைகள் சாதித்த வருகின்றன.
தெற்கில் லெபனானுக்குள் ஆள ஊடுருவி மிகப் பெரும் அழித்தொழிப்பு தாக்குதலை விமானங்கள் நடத்தியதை அடுத்து, தற்பொழுது இந்த அழித்தொழிப்பு தாக்குதலை ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்திய வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் நகரங்களுக்குள் நுழைந்து நடத்தி வருகின்றன.
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தெரிய வராத பொழுதும், இஸ்திரேலிய ராணுவத்தினருக்கும் அங்குள்ள மக்கள் வாழ்விடங்களுக்கும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது.
ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள்
ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள்
ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள் ,ரஷ்யாவின் ஆளுகைக்குள்ள கருங்கடல் பகுதி மேலாக, பறந்து அமெரிக்காவின் உளவு விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக, ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தி இருக்கின்றது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தமது கருங்கடல் பகுதி மேலாக, பறந்த அமெரிக்கா விமானங்கள், உளவு பார்க்கும் நடவடிக்கியில் ஈடுபட்டதாகவும் அவற்றை விரட்டிச் சென்று எல்லையை துரத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.
கருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து உளவு பார்த்தலில் ஈடுபடுகின்ற செயலில் ,அமெரிக்கா மற்றும் மேற்கூலக நாடுகள், நேட்டோ படைகள் செயல்பட்ட வருவதாக ரஷ்யா இவ்விடத்தில் குற்றம் சுமத்தி இருக்கின்றது .
அதேபோன்று நேட்டோ எல்லை பகுதிகளுக்கும், அமெரிக்காவின் வான் எல்லைக்குள்ளும் நுழைந்து கூட ரஷ்யா உளவு விமானங்கள் கப்பல்களும் வேவு பார்த்தலில் ஈடுபட்டு வருகின்றன .
இரு தரப்பும் இது ஒரு நாடுகளுக்கும் எல்லைகளுக்குள் நுழைந்து, உணவு பாதையில் ஈடுபட்டு வருகின்றது .
இந்த சம்பவம் ஒரு பணிப் போரின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது ,இந்த காலப்பகுதியில் தற்பொழுது, மேலும் பல தாக்குதலை நடத்தும் முகமாக மேற்கு ,நாடுகள் தயாராகி வருகின்றன.
தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக மாறிவிடும் என்கின்ற, அச்சம் மேற்குலக நாடுகளுக்கு காணப்படுகின்றது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்

- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை

- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா

- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்

உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல் ,ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின, இதனால் ரஷ்யாவின் மூன்று முக்கிய நேரங்களில் முக்கியமான கட்டமைப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ராசிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
எண்ணெய் கூதங்கள் மற்றும் மிக முக்கியமான கேந்திர பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு படைகள் விமானங்கள் இணைந்து கடும் தாக்குதலை நடத்தின.
ரஷ்யா படை
இந்த தாக்குதலின் பொழுது ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த பாதிப்புகளை அடுத்து தற்போது செய்வது அறியாது ரஷ்யா திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடைய உள்கட்டமைப்பை முற்று முழுதாக சிதைவடைந்த நிலையில் நெருக்கடியில் உக்ரைன் அரசும் அரச அதிகாரிகளும் மக்களும் தவிர்த்து வருகின்றனர்.
இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை உக்ரைனில் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி தத்தளித்து வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது வலிந்து தாக்குதலை நடத்திவரும் உக்கிரனுக்கு பதிலடியாக ரஷ்யாவும் பதிலடி திருப்பி தாக்குதலை நடத்தி வருகின்றது .
ரஷ்யாவின் விமானங்கள்
இந்த தாக்குதலை அடுத்து தற்போது ரஷ்யாவின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டும் திருப்பி தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
உக்ரைன் மிக முக்கியமான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன .
இதனால் கடந்த 48 மணித்தியாலத்தில் 14 பேர் பலியாகிடசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள புதிய தகவலும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன்
விமானம் வாங்குவதற்கு 60 மில்லியன்
விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன் ,உக்ரைன் இராணுவத்தினர் டிரோன் ரக விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன் யூரவை வழங்க உள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது .
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பாரிய படை நடவடிக்கை
ரசியா பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு ,உக்ரைனுடைய ஏனைய பகுதிகளையும் மீட்கும் அபகரிக்கும் நோக்கடன் ஈடுபட்டுள்ளது .
இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,எனவே ராசியாவின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது .
அதனை அடுத்து நெதர்லாந்து நாடானது யுக்ரேனுக்கு, ட்ரோன் ரக வெடிகுண்டு விமானங்கள் கொள்வனவு செய்வதற்காக ,60 மில்லியன் யூரோக்களை வழங்குகின்றது .
இந்த நிதியானது கட்டம் கட்டமாக,உக்ரேன் இராணுவத்தினருக்கு வழங்கப்பட உள்ளது .
நேட்டோ படைகள் பாரிய தடுப்பு நடவடிக்கை
ரசியாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உக்ரைன் வீழ்ந்து விடுவதை தடுக்கும் நகர்வில் ,ஐரோப்பிய நேட்டோ படைகள் பாரிய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வண்ணம் உள்ளன .
ரஸ்யாவினால் தமக்கு மிக பெரும் ஆபத்து உள்ளதை, நன்கறிந்த ,நேட்டோ கூட்டமைப்பு உக்ரேனை, காப்பாற்றும் நகர்வில் ஈடுபடுவது ,தமது பாதுகாப்பு கருதி என்பது இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்

- அமெரிக்கா ஈரான் கடும் முறுகல்

- கார்மூஸ் கால்வாய் டீல் ஈரான் ரெடி

- லெபனானின் நபாத்தியாவில் வெளியேற்ற அச்சுறுத்தல்

- டைரில் மருத்துவ மையத்தைக் குறிவைத்த இஸ்ரேலியத் தாக்குதல்

- இஸ்ரேலை விசாரிக்க பிரான்ஸ் கோரிக்கை

- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா

- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்

விமானங்கள் கடும் தாக்குதல்
விமானங்கள் கடும் தாக்குதல்
விமானங்கள் கடும் தாக்குதல் ,வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து லெபனான் போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின .
இந்த விமானங்களின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் என்பன முற்றாக சேதமடைந்து காணப்படுவதாக தாக்குதலை நடத்திய லெவனன் கிஸ்புல்லா போர்படைகள் அறிவித்துள்ளனர்.
இடைவிடாது தொடரும் கிஸ்புல்லா போர்படைகளின் தாக்குதினால், வடக்கு இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
கடந்த நான்கு வாரங்களாக இடைவிடாது தொடரும் இருதரப்பு மோதலில் ,இஸ்ரேலிய இராணுவ தளங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப் பெற்றுள்ள கோபுரங்கள் கண்காணிப்பு மையங்கள் உளவுத்துறை மையங்கள் ஏவுகணை மையங்கள் பீரங்கி தளங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் படை கூடாரங்கள் என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளன .
இந்த தாக்குதலில் இராணுவத்தின் டாங்கிகள் , ஏவுகணைகள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டுள்ளன.
ஹிஸ் புல்லா படைகள் கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்திய தாக்குதலில் இசுரேலியா படைகளுக்கு ஆள் ஆயுத இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே மிகப்பெரும் நெருக்கடியில் இஸ்ரேலிய இராணுவம் சிக்கி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இடைவிடாத தொடரும் இருதரப்புக்கு இடையிலான இந்த போரில் ,அப்பாவி பொதுமக்கள் ,அவர்களின் சொத்துக்களுக்கும், பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் விமானங்கள் போர் முற்றுகையில் சிக்கி தவிக்கும் இஸ்ரேலிய இராணுவம் .
இஸ்ரேல் இராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மக்கள் வாழ்விடங்கள் மீது கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
நான்கு முனைகள் ஊடாக நான்கு நாடுகளில் இருந்து தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பாலஸ்தீன விடுதலை போராளிகள்
சற்றும் எதிர் பாரத சாதனை தாக்குதலை பாலஸ்தீன விடுதலை போராளிகள் நடத்திய வண்ணம் உள்ளன .
ஆழம் தெரியாது காலை வைத்து இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் பொறியில் சிக்கியுள்ளது .
இஸ்ரேல் வடக்கு இராணுவ தளங்கள் தொடராக இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இஸ்ரேலிய இராணுவம்
இதனால் தற்போது செய்வதறியாது இஸ்ரேலிய இராணுவம் மற்றும் அதன் நேச நாடுகள் திணறி வருகின்றன .
ஏழு மாத போரில் இஸ்ரேலிய இராணுவம் பல மில்லியன் இழப்பை சந்தித்துள்ளது என்பதை இஸ்ரேலிய உள்ளூர் முக்கிய ஆதரவு சக்திகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு ,இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை தடுக்க ,இஸ்ரேல் குவித்த 250 விமானங்கள் தொடரபாக திகில் செய்திகள் வெளியாகியுள்ளன .
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது ,இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதை அடுத்து ,ஈரான் இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்தியது .
அவ்வாறான தாக்குதலின் பொழுது ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்திட ,அமெரிக்கா நேட்டோ நாட்டு விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
மத்திய தரைக்கடல் ,செங்கடல் பகுதியில் தரித்து நின்ற விமான தாங்கி கப்பல்களில் உள்ள விமானங்கள் தாக்குதலை நடத்திட தயார் நிலையில் வைக்க பட்டு இருந்தன .
இஸ்ரேல் அணு உலைகள் தாக்குதல்
இஸ்ரேலிய அணு உலைகளை ஈரான் தாக்கினால் ,அவ்வேளை ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்கி அழிக்கும் நடவடிக்கைக்கு ,இந்த விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டு இருந்ததாக தெரிவிக்க பட்டது .
மிக பெரும் பதட்டத்தில் இஸ்ரேல் இருந்துள்ளதை மேற்படி விமான குவிப்புக்கள் மூலம் விடயம் அம்பல பட்டுள்ளது .
வெளியில் ஈரானை தாக்குவோம் என கூக்கிரலிட்ட இஸ்ரேல் இயலா நிலை இவ்விதமான நிலையில் காணப்பட்டுள்ளதை மேற்படி விமான குவிப்பு விடயம் அம்பல படுத்தியுள்ளது .
Featured
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கும் லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளின் டிரோன் போர் விமானங்கள்.
இஸ்ரேல் எல்லைகளில் சைரன்கள் அலறி கொண்டுள்ளதாக இஸிரேலிய இன்றைய உலக செய்திகள் தெரிவிக்கின்றன .
ஹிஸ்புல்லா புதியவகை டிரோன் தாக்குதல்
புதியவகை டிரோன் தாக்குதல் வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி லெபனான்ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தற்போது ஹிஸ்புல்லா பயன் படுத்தும் ராடார்களுக்கு சிக்காத இந்த தற்கொலை தாக்குல் கெமிகச்சி விமானங்களே உலக நாடுகளை அலற வைத்துள்ளது .
செங்கடலில் ஹவுதிகள் தாக்குதல்
செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்களை குறிவைத்து கவுதி படைகள் தாக்கி வருகின்றனர் .
ஹவுதி போர் படைகளின் அடியில் இருந்து ,தமது கடல் கலங்களை காப்பாற்றும் படி ,ஐக்கிய நாடுகள் சபையில் கப்பல் நிறுவனங்கள் அலறிக் கொண்டுள்ளன .
இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் போர் இடம்பெற்று வருவதால் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா மீதான போர் நிறுத்த படும் வரை எமது தாக்குதல் தொடரும் என ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து வருகின்றன .
இன்றைய முக்கிய உலக செய்திகள் யாவரும் காணொளியில் விபரமாக உள்ளன அதில் அழுத்தி பார்வையிடுக மக்களே .
ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
ஈரான் Isfahan அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் ,அணு உலைகளை தாக்குதலை நடத்தி அழிக்க பறந்த இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் .
ஈரானிய இராணுவம் திருப்பி அடிக்கும் பதிலடி தாக்குதலை யூத அரச படைகள் மீது நடத்த தயாராகி வருகிறது .
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில் உலக நாடுகள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .isreal iran war News in tamil,Isfahan, nuclear sites,
ஈராக் ,சிரியா ,லெபனான் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .ஈரானுக்குள் பல இடங்கள் எரிகின்றன .ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்,போர்ஆரம்பம்.
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் மூவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் அறிவித்த நிலையில், ஹிஸ்புல்லா போர் விமானங்கள் இஸ்ரேலை கடுமையாக தாக்கிய வண்ணம் உள்ளன .
வழமைக்கு மாறாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேல் வான்வழி ஊடான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது .
இவ்வாறான நிலையில் ஹிஸ்புல்லா வெடிகுண்டு விமானங்கள் ஊடக திருப்பி பதிலடியை கொடுத்து வருகின்றனர் .
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
லெபனான் போர் புலிகள் நடத்தும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் இஸ்ரேலிய அரச இராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
லெபனான் உள்ளே இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,ராட்வான் படைகளின் ஏவுகணைகள் பிரிவின் தளபதி, முஹம்மது ஹுசைன் ஷாஹோரி,
மஹ்மூத் இப்ராஹிம் ஃபட்லல்லாவு ஆகிய மூன்று உயர் அடுக்கு நிலை கொண்ட தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர் .
இந்த உயர்நிலை தளபதிகள் உயிர்பலிக்கு சூடாக கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ஹிஸ்புல்லா போர் படைகள் .
ஆறாத வலியுடன் தீராத பகையுடன் காளமேறி தாக்கும் வீர புதல்வர்களின் வீரமிகு தாக்குதலினால் சியோனிச பயங்கரவாதிகள் கதி கலங்கி போயுள்ளனர் .
கொத்துரொட்டி ,பிரியாணி போல இஸ்ரேல் இராணுவ தளங்களை துண்டு துண்டாக கிழித்து எறிந்துள்ளது ஹிஸ்புல்லா ஏவுகணைகள் .
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்|ஈரானுக்கு பொருளாதார தடை|இஸ்ரேல் ஈரான் முறுகல்
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்|ஈரானுக்கு பொருளாதார தடை|இஸ்ரேல் ஈரான் முறுகல்
இஸ்ரேலை இராணுவ முகாம்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்ற முகாம்களை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்,வீடுகளுக்கு சேதம் .
பதிலுக்கு லெபனான் உள்ளே இஸ்ரேல் போர் விமானங்கள் கடும் தாக்குதல் .
ஈரானுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் .
யூத அரசுக்கும் ஈரானுக்கும் இடையில் உச்சகட்ட முறுகல் .போர் மீள வெடிக்கும் அபாயம் .
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் |இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் |இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள் ஏவுகணைகள் நள்ளிரவில் நடந்த கடும் யுத்தம் .
இஸ்ரேலை தாக்கிய ஈரான் ஹிஸ்புல்லா ஒன்றிணைந்த கூட்டு ஏவுகணை ,டிரோன் விமான தாக்குதலினால் இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ தளங்கள் அலறின .
யூத இராணுவ விமான தளங்கள் ,படைத்துறை முகாம்கள் என்பனவற்றை ஏவுகணைகள் கடுமையாக தாக்கின
என்கின்ற பர பரப்பு உளவு செய்திகள் வெளியாகி புயலை கிளம்பியுள்ளன .
அதேவேளை சிரியாவில் ,ஈரானிய, தூதரகம் மீதான தாக்குதலை கண்டிக்க மறுத்த , பிரிட்டன்,ஜெர்மன்,பிரான்ஸ் ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யா கடுமையாக சாடியது .
இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் ஈரான் 300 விமானங்கள் தாக்குதல்
இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் ஈரான் 300 விமானங்கள் தாக்குதல்
போர் VIDEO CLICK HERE THE LINK AND WATCH
இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் வெடிக்கும் ஏவுகணைகள் விமானங்கள்
இஸ்ரேலை சுற்றிவளைத்து தாக்கும் 5 நாடுகள் ,
சொன்னதாய் போன்று சொல்லி அடிக்கும் ஈரான் .
வெடிக்கும் ஏவுகணைகள் விமானங்கள் ,கோபதாடும் பாலஸ்தீன மக்கள்
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பித்தது தாக்கும் ஈரான் விமானங்கள்
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பித்தது தாக்கும் ஈரான் விமானங்கள்
VIDEI HERE CLICK THE LINK AND WATCH
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம் .இஸ்ரேல் மீது அதிரடி தாக்குததலை நடத்தும் ஈரான் .
ட்ரான் ரக விமானங்கள் தாக்குதலை . நூற்றுக்கணக்கான விமானங்கள் தாக்குதல் ஓடும் இஸ்ரேல் மக்கள் என தகவல்












































