சீமான் செய்தியாளர் சந்திப்பு
Posted in சீமான் பேச்சு

சீமான் செய்தியாளர் சந்திப்பு

சீமான் செய்தியாளர் சந்திப்பு

சீமான் செய்தியாளர் சந்திப்பு,என்னை அழிக்க போறீங்களா .செய்ஞ்சு பாருங்க .சாதி வாரி கணக்கு ..என்ன இது .கிழிக்கும் சீமான்

வீடியோ

நிருபரை அதிர வைத்த சீமான்
Posted in சீமான் பேச்சு

நிருபரை அதிர வைத்த சீமான்

நிருபரை அதிர வைத்த சீமான்

நிருபரை அதிர வைத்த சீமான், நான் இருக்கும் வரை என்னை மாதிரி உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது ஏன் மக்கள் கூடிய கூட்டத்தில் சீமான் அவர்கள் பேசியிருந்தார்.

திமுக அரசினால் எங்களுக்கு மிகப்பெரும் சிக்கலாக இருக்கிறது எங்களது இந்த திட்டத்திற்கு எதிராக ஒன்றும் செய்து விட முடியவில்லை நீங்களே எனக்கு உதவி செய்ய

வேண்டும் என மக்கள் கூடியிருந்து செந்தமிழன் சீமானிடம் வேண்டுதலை விடுத்தனர் .

அதற்கு நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் என்னை மீறித்தான் உங்களின் மீது அவர்கள் கை வைக்க வேண்டும் எனவே கவலைப்படாமல்

கலந்து செல்லுங்கள் நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன் என மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினார் .

தன்னம்பிக்கையை விதைத்த அந்த மக்களுக்கு விடை கொடுத்து விடை பெற்றார் .

செந்தமிழன் சீமான் தன்னை மீறி வந்த அவர்கள் செய்யட்டும் பார்க்கலாமென வெடிவைத்து பேசியதன் பின்னணியில் ,வெடியிருக்கிறதா என்பதை இந்த காணொளியில் பார்க்க..வீடியோ

வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்
Posted in சீமான் பேச்சு

வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்

வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்

வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன், திமுகவுக்கு ஆட்களை சேர்த்து கொடுத்த சீமான் ஊடகவியலாளர்மாநாட்டில் எழுந்த கேள்வி பதில் சிக்குவார் என எதிர்பார்த்து வெடிவைத்து கேட்கப்பட்ட கேள்விகள் பொடி வைத்து பேசிய சீமான் .

திமுகவில் வேல்முருகனை சென்று சேரும்படி சொன்னது நான்தான் காரணம் அவர் தினகரன் கூட்டணிக்கு போவதாக சொல்லி இருந்தார்.

எனவே அது சரியில்லை திமுகவுடன் சென்றால் உங்களுக்கு எம்எல்ஏ பதவி கிடைக்கும் என நான் நினைத்தது உண்டு .

அதற்காக அதை எப்படி சொன்னேனே இப்படி சொல்லி இருக்கிறார் .இனி சீமானிப்பொழுது இரட்டை முகவர்களாக வேரை பார்க்கிறாரா என்ற கேள்வியும் இதனால் எழுப்பப்பட்டு இருந்தது .

ஆனால் ஊடக மகாநாட்டில் சீமான் அவர்கள் வழங்கிய இந்த அதிரடி பேச்சின் ஊடாக அங்கு பல விடயங்கள் மாறி போனது .

அந்த விடயத்தினை இந்த காணொளியில் முழுமையாக பாருங்கள்.

நாம் சொல்வது சரியா என்பதையும் தீர்மானிக்க போகின்ற தீர்மானிப்பார்கள் நீங்கள் தான் .எனவே கீழே காணொளியை பாருங்கள்.

வீடியோ

திமுக கதை முடித்த சீமான் பேச்சு
Posted in சீமான் பேச்சு

திமுக கதை முடித்த சீமான் பேச்சு

திமுக கதை முடித்த சீமான் பேச்சு

திமுக கதை முடித்த சீமான் பேச்சு, செந்தமிழன் சீமான் அவர்கள் தவளக்க கடற்கரையை காப்பாற்றுவதற்காக நெய்தல் கடற்படை ஒன்று அமைக்கப்படும் என மேடையில் முழங்கினார் .

இவரது பேச்சு இந்திய மீனவர்களை இலங்கை உடைய அட்டூழியத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமாக இருந்தால்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு நெய்தல் கடல் படை யை நாங்கள் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .

எமது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நாள்தோறும் கைது செய்து அவர்களது படகுகள் உடைமைகள் என்பனவற்றை பறிமுதல் செய்து சொல்லெண்ணா இடர்களை விளைவித்து வருகிறது .

அதனை அடுத்து அந்த மக்களை மீனவர்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் உடனடியாக நெய்தல் கடல் படை ஒன்றை நாங்கள் அமைக்க வேண்டிய நெருக்கடி நிலைகள் இருக்கிறோம்.

எனவும் அவ்வாறு நெய்தல் கடற்படை உன்னை அமைத்தால் மட்டுமே தமிழக மீனவர்கள் உயிர்ப்போடும் உயிரோட்டமாகும் வாழ முடியும் என நாம் தமிழர் கட்சியினுடைய செந்தமிழன் சீமான் அவர்கள் மேடையில் முழங்கி திமுக கதையை முடித்தார் .

சீமானுடைய இந்த பேச்சு திமுக அரசுக்கு மிகப்பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

காணொளியை முழுமையாக பாருங்கள் அலர்கிறது திமுக.

சீமானை விமர்சித்த காளியம்மாள்.. கடுப்பில் சீமான்
Posted in சீமான் பேச்சு

சீமானை விமர்சித்த காளியம்மாள்.. கடுப்பில் சீமான்

சீமானை விமர்சித்த காளியம்மாள்.. கடுப்பில் சீமான்

video

எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை
Posted in சீமான் பேச்சு

எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை

எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை

எங்கள் தலைவர் 70 | தமிழர் எழுச்சி நாள் விழா | சீமான் எழுச்சியுரை இடம்பெற்றுள்ளது .தமிழ் தேசிய தலைவன் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடப்பட்டு ,சிறப்பு மிகு எழுச்சி நிகழ்வாக இடம்பெற்றது .


சீமான் நெருப்பு பேச்சை முழுமையாக கேட்க காணொளியை பார்க்க

video

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சீமான்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சீமான்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சீமான்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சீமான் ,இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார

திசாநாயக்க கூறியதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை மத்திய அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.

இலங்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் அவர்களின் வலைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்

சீமான் கருத்துரை புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வு
Posted in சீமான் பேச்சு

சீமான் கருத்துரை புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வு

சீமான் கருத்துரை புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வு

சீமான் கருத்துரை புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது .

எதிர்வரும் தமிழக தேர்தலில் எப்படி வேலை செய்வது அதற்கு எவ்வாறு ஆளணிகளை தயார் படுத்துதல் என்பன தொடர்பாக பேச பட்டுள்ளது .

இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகிறது ,வாழ்க்கை வாழ்வியலோடு ஒன்றாக பயணிக்கின்ற களமாக இது காணப்படுகிறது .

செந்தமிழன் சீமான் தனது பிள்ளைகள் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பது தொடர்பாக சீமான் தெரிவிக்கும் முக்கிய கருத்துக்களை இதோ கேட்டு பாருங்கள் .

வீடியோ

சீமான் செய்தியாளர் சந்திப்பு மாவட்டக் கலந்தாய்வு
Posted in சீமான் பேச்சு

சீமான் செய்தியாளர் சந்திப்பு மாவட்டக் கலந்தாய்வு

சீமான் செய்தியாளர் சந்திப்பு மாவட்டக் கலந்தாய்வு

சீமான் செய்தியாளர் சந்திப்பு மாவட்டக் கலந்தாய்வு,நான் எப்படி அரசியலுக்கு வந்தேன் ,அதை என்னக்கு கையளித்தது யார் .

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழங்கிய சிறப்புரை .மக்களே இதோ இந்த காணொளியை பாருங்கள் .

வீடியோ

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா
வைத்திய அத்தியட்ச்சகர்
ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
திரு சீமான் அவர்கள்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு
இந்தியா


அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கும் எமது தொப்புள்கொடி உலக வாழ்த்தமிழ் மக்களுக்கும் இலங்கையிலிருந்து உங்கள் தம்பி தமிழுள்ள தாயத்தில் இருந்து எமது மக்கள் சார்பாக ஒரு அன்பு கடிதம்…
அண்ணா.


நாங்கள் இறைவனின் கிருபையால் நன்றாக இருக்கிறோம். நீங்களும் எமது புலம்பெயர் ஈழ மைந்தர்களின் கிருபையால் மிகவும் நன்றாக இருக்கின்றீர்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.


எல்லாம் வல்ல எனது இனத் தலைவனின் இறைவனின் பாதத்திற்கும் சிரம் தாழ்த்தி தாயகனவிலே தங்கள் உயிரையும் உடலையும் வித்திட்டு விதியாகிப்போன எனது அக்கா அண்ணா தம்பி தங்கைகளுக்காக இந்த மடலை உங்களின் கவனத்திற்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். .


தமிழனாய் பிறந்ததற்காகவும் தமிழனுக்காய் பிறந்ததுக்காகவும் பெருமையாய் தங்களுக்கு ஒரு கடிதம்.


1983 இல் தொடங்கிய தமிழின வேட்கை கடந்த 40 வருடங்கள ஆகியும் எங்கே செல்கின்றோம் இதனை தேடுகின்றோம் எனத் தெரியாமலே பிறந்ததிலிருந்து இன்றுவரை நாடோடியாய் அலையும் ஒரு இனத்தின் ஆண் மகன் இதயத்தில் இருந்து இடத்தினை பிழிந்து எடுத்து கடைசியாய் கண்ணீருடன் எழுதிக் கொண்டிருக்கும் மடல் இது..


உலகமே திரண்டு 2009ல் எனது தலைவணையும் எனது தனயன் களையும் எனது தமிழினத்தையும் கந்தக காட்டில் புதைத்துக் கொண்ட ஒரு இனத்தின் தந்தையை இழந்த ஒரு குழந்தையின் ஏக்க மடல் இது….


நாடினை இழந்தோம் வீடினை இழந்தோம் தாயினை இழந்தோம்..
தந்தையினை இழந்தோம் சுமக்காய் போராடிய 44,000 உறவினை இதே மண்ணில் விட்டுடலாய் புதைத்தோம்..


கடைசியில் எமது தலைவணையும் இழந்து இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவனின் தேடிக் கொண்டிருக்கிறோம்..
உங்களுக்கும் தமிழக தொப்புள் கொடி உறவுகளுக்கும் எமது கூக்குரல் கேட்காது..
ஏனெனில் நாம் தமிழர் ஆயிற்றே..


எனது இனம் அணுவணுமாய் பிளக்கப்பட்டு ஒரு இனப்படுகொலையை அரங்கேற்றிய பேரினம் உங்களை ஆதரவாக பற்றிக் கொண்டிருப்பதை அறிந்தும் உங்களை நம்பிய எனது புலம்பெயர் இரத்தங்கள் உங்களுக்கு பணம் சேர்த்து அனுப்புவதை தெரிந்தும் தெரியாமல் இங்கும் ஒரு பானை

சோற்றிற்கும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றோம்…
ஏனெனில் நாம் தமிழராயிற்றே..


மூன்று தசாப்தங்களாக பேரினம் எம்மை அணு அணுவாய் சிதைத்தது..
இருந்தும் உயிர்ப்புடன் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் ஏனெனில் நாமும் தமிழர் ஆயிற்றே…


என் தனையன்..
எம் இன தலைவன் மேதகு..
மற்றும் மறவன் துணை சென்ற என் அண்ணாவும் அக்காவும் என் கொடியும் என் தேசியக் கொள்கையும் உனக்கு..
உன் தமிழ்நாட்டு அரசியலுக்கு பேசுபொருள் தான்..
நீ உண்ட ஆமை கறியும் தலைவனை பாசறையும் உனக்கு அரசியல் ஆணிகள்..
ஏனெனில் நீயும் தமிழன் ஆயிற்றே..
அண்ணனின் காலத்தில்..
ஈழத்தில் பிறந்த இந்த மருத்துவனின் குரல் உனக்கு கேட்கின்றதோ இல்லையோ..
என் தமிழ் இனத்திற்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது..
என் தமையன் உன்னடி வந்தது..
என் உறவுகள் உன் பால் சிரம் தாழ்த்தியது..
என் தலைவனில் மூச்சுக்காற்றை நீ சுவாசித்து இருக்கிறாய் என்பதற்காக மட்டுமே அன்றி..
தமிழினத்தையும் தலைவனையும் மண் கொண்ட வித்துடல்களையும் மரணித்த வேங்கைகளையும் உனக்கு அடைமானம் வைக்க அல்ல..
உன் அரசியலுக்காய் பாவிக்க அல்ல..
தமிழில் எழுதி இருக்கிறேன்..
முடிந்தால் வாசித்துக் கொள்..
என்னிடம் என் தேசம் என் தேசியத் தலைவன் என் மாவீரர் வரலாறுகளின் உலகத் தமிழர் இனத்திற்குரியது…
என் கொடி அது என் தலைவனுடையது..
என் உயிரிலும் மேலானது..
அதை உன் அரசியலில் இருந்து மீண்டும் எனது மூச்சுக்காற்றுகளுக்கு மீட்கும் ஓர் நன்னாளை பார்த்து ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழினதும் நெறிக்கப்பட்ட குரல்வலைகளில் இருந்து அன்புடன் கேட்கிறேன்..
என் இனத்தை எங்களை நாங்களாகவே ஆளவும் வாழவும் இடம் கொடு..
இப்படிக்கு அன்புடன்..
இராமநாதன் அர்ச்சுனா
தலைவனின் பாசறையில் இருந்து.

இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் சீமான் அண்ணா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார் .

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம் ,

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்  ,தமிழர் கட்சியின் சீமான் செயல்பாடுகள் தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படையாக பலவிடயங்களை வெளியிட்டுள்ளார் .

அதன் முக்கிய பகுதிகள் இந்த காணொளியில் .உள்ளது

வீடியோ

சீமான் அர்ச்சுனா மோதல்
Posted in இலங்கை செய்திகள்

சீமான் அர்ச்சுனா மோதல்

சீமான் அர்ச்சுனா மோதல்

சீமான் அர்ச்சுனா மோதல் ,போக்கு தீவிரமடைந்து வந்த நிலையில் அவை தற்போது முற்று பெற்றுள்ளதாக கடந்த தினம் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு பேசுபொழுது சீமானுடன் தான் பேசியதாகவும் அதன் பின்னர் தனது நிலைப்பாடு எப்படி உள்ளது என்கின்ற விடயத்தை தெளிவாக அர்ச்சுனா இராமநாதன் விளக்கியுள்ளார் .

சீமானுடன் நட்புறவாக அரசியலை எடுத்து செல்ல உள்ளதாகவும் ,ஆனால் அவர் பயன் படுத்தும் புலிகளது சிந்தனைகள் ,எவற்றையுய்ம் தான் பயன்படுத்த மாட்டேன் என தெரிவித்துள்ளார் .

காலம் கணிக்கின்ற பொழுது அதனை அவ்விடத்தில் சிறந்த முறையில் செய்து கொள்வேன் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

இதனை அடுத்து தற்பொழுது சீமான் அர்ச்சுனா இடையில் நிலவிய முறுகல் மோதல் நிலை தவிர்க்க பட்டு மென் போக்குடன் கூடிய அரசியல் பயணம் பயணிப்பதாக அறிய முடிகிறது .

சீமான் கருத்துரை அரியலூர் பெரம்பலூர் மாவட்டக் கலந்தாய்வு
Posted in சீமான் பேச்சு

சீமான் கருத்துரை அரியலூர் பெரம்பலூர் மாவட்டக் கலந்தாய்வு

சீமான் கருத்துரை அரியலூர் பெரம்பலூர் மாவட்டக் கலந்தாய்வு

சீமான் கருத்துரை அரியலூர் பெரம்பலூர் மாவட்டக் கலந்தாய்வு,காணொளியில் அழுத்தி முழுமையாகி பாருங்கள் .

வீடியோ

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி
Posted in உலக செய்திகள்

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி

சீமான் சிறந்த தலைவர் கஸ்தூரி ,சீமான் வீடு தோறும் அரசியல் அறிவை கொண்டு சேர்த்ததுன்னு சொன்னா அது வந்து நம்முடைய தாண்டா ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸோ டிஎம்கேவும் ஏடிஎம்கேவும் இல்ல .

வீட்டுக்கு வீடு அவங்க வந்து அரசியலை கொண்டு போய் சேர்க்கல சின்னத்த கொண்டு போய் சேர்த்தார்கள் .

அரசியல் பகுத்தறிவு அரசியலில் கொண்டு போய் சேர்க்கலாம் ஒரு பர்சனாலிட்டி பெஸ்ட் அரசியல் தான் செய்றாங்க இவங்க மட்டும் தான் 40க்கு 20 பெண்களுக்கு உரிமை .

தமிழகத்தை சீமான் ஆள்வார் கஸ்தூரி

33% கொண்டு போய் ரீச் பண்றாங்க ,இளைஞர்கள் எல்லாரும் ஒரு மிகப்பெரிய அளவில் நாம் தமிழர் வரவேற்கிறார்கள் என்றால் ,அதற்கு காரணம் அவங்கள மதிச்சு போடுங்கம்மா ஓட்டு .

இந்த சின்னத்தை பார்த்து அப்படின்னு சொல்லாம, அவங்களை மதிச்சு எல்லாருக்கும் ,ஆன ஒரு அரசியலை பேசி அந்த, லாஜிக் எல்லாம் பேசி இதுக்கு முன்னாடி நீங்க பரப்புரையில கேட்டிருக்கீங்களா .

அதுக்கப்புறம் நம்முடைய கட்சி வாக்குறுதிகள் இருக்கும் அதுக்கப்புறம் பெண்களை கவரக்கூடிய கவர்ச்சிகரமான திட்டங்கள்,

இலவசங்கள் இதெல்லாம் இருக்கும் பொருளாதாரத்தை பற்றி பேசுகிறார்கள்.

என்று ஒரு தெளிவான ஒரு திட்டப் படிகளை எல்லாத்தையும் போட்டி போடவில்லை.

எனக்கு நீங்க ஓட்டு விழுந்து நீங்க போடுற ஓட்டு நம்ம ஜெயிக்கிறதுக்காக இல்ல, ஒரு மாற்றத்திற்காக நினைக்கிறேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்து இருக்கிறார் .

முழு தொகுப்பு பார்க்க கீழே காணொளி பாருங்க

விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான்

விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான்

விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான் ,2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் அவர்கள் வந்தால் என்னுடன் ஒன்றிணைந்தால் ,

அவருடன் கூட்டணி வைத்து நாங்கள் இருவரும் ஒன்றாக களத்தில் நிற்பதற்கு நான் தயக்கம் காட்ட மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

சீமானுடன் விஜய் கூட்டணி வைத்து புதிய தேர்தலை சந்திப்பார் எனவும் ,கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் 40 விழுக்காடு வாக்களி பெறுவதற்கான வாய்ப்புகள் விஜய் சீமான் இணைந்தால் நடப்பதற்கு சாத்தியம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர் .

சீமான் விஜய் கூட்டணி தெறிக்கும் தமிழகம்

அதன் அடிப்படையில் தற்போது சீமானுடன் விஜய் சேதுவார் என்ற தகவல் இந்தியாவை தமிழகத்தை கொளுத்தி போட்ட வருகின்றது .

விஜய் ரசிகர் மத்தியில் சீமானுக்கான ஆதரவும் ,தற்போது இதன் ஊடாக பெருகி வருவதாக தெரிய வருகின்றது .

மக்களவைத் தேர்தலில் பாரிய வெற்றியை பெற்று சாதித்து நிற்கின்றார், சட்டமன்ற தேர்தலில் 25 வீதத்திற்கு க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று எதிர்க்கட்சி நிலைக்கு அல்லது சட்டமன்றத்தில் நுழைந்து அங்கு பெறும் கலவரங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக நம்பப்படுகிறது.

அது உச்ச நம்பிக்கையுடன் காணப்படும் சீமான் கூட்டிணைந்தால் அதுவே தமிழகத்தில் உள்ள ஏனைய காட்சிகளுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .

எனவும் அவர்களால் இவர்களுக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியாத சூழல் ஏற்படும் எனவும் ,பணத்தை கொடுத்து ஆட்சியில் இணைந்த இவர்கள் காணாமல் ஆக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்க படுகிறது .

அதனால் விஜய் சீமானுக்கு கூட்டணி தொடர்பாக தற்பொழுது தமிழகமே அலறிக் கொண்டிருக்கின்றது.

வீடியோ

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு
Posted in சீமான் பேச்சு

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு ,அருமை எங்களின் உயிரோடு உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அருமை தாய்த்தமிழ் உறவுகளே விக்கிரவாண்டி தொகுதியிலே வாழ்கிற எங்கள் இனமான சொந்தங்களே .

வெற்றி ஒன்றே இலக்கு என்று அயராது களத்தில் நின்று உழைக்கிற ,என் உயிரினும் இனி என் உடன் பிறந்தார்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் வணக்கம் .

என் தம்பி கேட்டது மாதிரி ,இது இடைத்தேர்தல் தானே இதுல கூட நீங்க தனித்து நிக்க மாட்டேங்கறீங்க,

இதுக்கு ஒரு படையை திரட்டிட்டு வர்றீங்களே என்கிற மாதிரி என் அன்பு மக்கள் இந்த களத்தை இந்த அரசியல் நிலையை உங்கள் பிள்ளைகள் எடுத்து வைக்கிற அரசியல் கோட்பாடுகளை கருத்துக்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் ,

சூடு பறக்கும் விக்கிரவாண்டி தேர்தல்

கூர்ந்து நோக்க வேண்டும் என்பது இந்த அன்பு மகனுடைய வேண்டுகோள் .

எல்லோரும் கூட்டணி வைத்து களத்தில் நிற்கும் போது நாங்கள் மட்டும் ஏன் தனித்து நிற்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றால்,

நாங்கள் கொண்டிருக்கிற நோக்கமும் கணமும் தனித்துவமானது ,அதனால் தனித்து நிற்க வேண்டியது இருக்கிறது .

கவியரசு கண்ணதாசன் அவர்கள் உன் வாழ்வில் ஏதாவது ஒரு இடத்தில் நீ சமரசம் செய்து விட்டால் ,உன் வாழ்நாள் முழுக்க நீ சமரசம் தான் செய்து கொண்டிருக்கிற வேண்டும் என்கிறார் .

சமரசம் என்பதற்கு நான் சொல்கிறேன் ,இப்ப கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் என்பது எல்லோருக்கும் தெரியும் .

ஆனால் திமுக கட்சிகளால் எங்கள் அளவிற்கு துணிந்து தெளிந்து ஒரு கருத்தை எடுத்து வைக்க முடியவில்லை .

தவறு என்று தெரிந்தும் சகித்துக் கொள்ளக்கூடிய அவல நிலைக்கு கூட்டணி என்பதாலேயே வந்து தனித்துவத்தை இழந்து விடுகிறார்கள் .

சிறப்பான நடவடிக்கை எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின், இப்படித்தான் பேச வேண்டியது இருக்கு ,சிறப்பான நடவடிக்கை எடுத்திருந்தால் எப்படி கள்ளக்குறிச்சியில் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கும்.

போது நடவடிக்கை எடுத்திருந்த அந்த கள்ளக்குறிச்சியில் இந்த நிகழ்ச்சியை 65 இறந்து இருக்க மாட்டானே.

இவர்கள் நடவடிக்கை என்பது என்ன .மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றுவது காவல்துறை அதிகாரியை பணியிடமாவது .

அல்லது இடைக்கால வேலை நீர் தமிழர் செய்வது இதுதான் இரும்பு கரம் கொண்டு கொடுக்கும் உண்மையிலேயே பஞ்சு மிட்டாய் பஞ்சு மிட்டாய் போதை பொருள் இருக்காது என பேசியுள்ளார் .

முழுமையான விபரம் காணொளியில் .

தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்
Posted in சீமான் பேச்சு

தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்

தலைவர் பிரபாகரன் வாழ்க சீமான்

தலைவர் பிரபாகரன் வாழ்க என நாம் தமிழர் சீமான் விக்கிரமபாண்டி தேர்தலின் பொழுது முழக்கமிட்டடார் .

என் அருமை பெருமக்கள் அதில் இருக்கிற என் உறவுகள் நாங்கள் பெரிதும் மதிக்கிற தலைவர் பெருமக்கள் நான் கேட்பது இந்த விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இந்த இயக்கத்து தோழர்கள் உடன் பிறந்தவர்கள் தான் .

அதிமுகவை ஆதரித்து பேசிய சீமான்

நாங்கள் கட்சி ஆரம்பித்து ,கட்சி ஆரம்பிப்புக்கு முன்பு அதிமுகவை ஆதரித்து 2009 ரெட்டை இலைக்கு அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு பரப்புரை செய்தோம் .#

காங்கிரஸ் திமுக வீழ்த்த வேண்டும் என்பதறகாக ,அதற்கு பிறகு 2011 நான் உங்கள் கூட்டணி ஆதரித்து வேலை செய்தேன்.

2014 பாராளுமன்ற தேர்தலில் உங்களை ஆதரித்து வேலை செய்தேன் .

அவர்களை வீழ்த்துவதற்கு இருக்கிற வாய்ப்பு ஒரே வாய்ப்பு ,அதே மாதிரி ஐயா விஜயகாந்த் அவர்கள் அம்மாஸ் ஜெயலலிதா அவர்களோடு கூட்டணி வைக்கும் போது நான் அவருடைய 25 ,45 தொகுதியில் நின்றார்கள் .

அவர்கள் 45 தொகுதியிலும் அவர்கள் ஆதரித்து நான் வேலை செஞ்சேன் ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு நான் வேலை செய்தேன் .

திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தனும் சீமான்

திமுக என்ற நச்சு மரத்தை வெட்டி வீழ்த்தாமல் இந்த நாட்டில் நல்ல அரசியல் பிறக்காது .

நல்லாட்சி மலர் அது அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை நீங்கள் ஆதரித்து எங்களுக்கு துணையாக இந்த தேர்தலில் நில்லுங்கள் .

26 இல் என்ன நடக்குது என்பதை அப்புறம் பார்க்கலாம் .ஒரு தடவை ஒரு தடவை ஒரே ஒரு தடவை எங்களுக்கு துணைக்க முடியாது எளிய மக்கள் எங்களுக்கு என் அபிநயா பொன்னி வளவனுக்கு வாக்கு தந்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன் .

புரட்சி எப்போதும் வெல்லும் உங்கள் பிள்ளைகளில் எங்களின் வெற்றியை சொல்லும் .

எங்களின் இலக்கு ஒன்றுதான், இனத்தின் விடுதலை ,இனம் ஒன்றாகும் இலக்கை வென்றாவோம் , தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் என , சீமான் முழங்கினார் .

முழுமையான காணொளி கீழே

https://www.youtube.com/watch?v=GwVMEhvPkTA
அண்ணாமலைக்காக கட்சியை கலைகிறேன் சீமான்
Posted in சீமான் பேச்சு

அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான்

அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான்

அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான் பகிரங்க சவால் விட்டுள்ளாதால், பர பரப்பாக நாம் தமிழர் கட்சி காணப்படுகிறது .

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ,தமிழகத்தின் தாமரை கட்சியில் தலைவராக அண்ணாமலை தலைவராக தெரிவு செய்யப்பட்டார் .

அவ்வாறு தலைவரான அண்ணாமலை அனைத்து தமிழ் காட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் .

நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னம்

அவ்வாறன மிக கொடூரமான நயவஞ்சக தாக்குதல் ஊடாகவே ,நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னம் பறிக்க பட்டகாக நம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

நாற்பது தொகுதிகளில் தனித்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது .அவ்வாறு துணிவும் தெளிவும் அறிவும் முதிர்ச்சியும் இருந்தால் ,தமிழகத்தின் மோடி கட்சி தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா என சீமான் கேள்வி எழுப்பினர் .

ஆட்சியில் உள்ளவர்கள் ,அனைத்து அடக்குமுறை அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்துள்ள அண்ணாமலை ஏன் நாற்பது தொகுதியில் தனித்து போட்டியிட முடியவில்லை என சீமான் கேள்வியை எழுப்பியுள்ளார் .

சீமான் நாம் தமிழர் அமோக வெற்றி பெறும் மக்கள்

நாற்பது தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சீமான் அமோக வெற்றி பெறுவார் என வாக்களித்த மக்கள் தமது கருத்தய் வெளியிட்டுள்ளனர் .

வரலாறு காணாத அதிகளவான வெற்றியை நாம் தமிழர் கட்சி ,ஈட்டும் என்பதாக ,சீமான் நாம் தமிழருக்கு வாக்களித்த மக்கள் கருத்து அதிகம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .

திருட்டு தனமாக தேர்தல் ஆணையம் நாம் தமிழர் காட்சியின் , வாக்குகளை ஆளும் தேர்தல் திணைக்களம் திருடியுள்ளதாக ,நம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பலர் ,தாறுமாறாக குற்றம் சுமத்தி இருந்தனர் .

அவ்வாறு பர பரப்பான தேர்தல் களமாக மாற்றம் பெற்றுள்ள இவ்வேளையில் ,விவசாய சின்னம் முடக்க பட்டுவேளையில் .

புத்திய சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வழமையான வாக்கு வீதம் ,அல்லது அதனை மேவிய வாக்குகள் பெற்றால் ,அது சீமானுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி என்றே எதிர் பார்க்கலாம் .

வீடியோ

Error: View 1833908z1f may not exist
சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல்
Posted in சீமான் பேச்சு

சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல்

சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல்

சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல் ஆடிப்போன தமிழக மக்கள் ,ஆயிரம் கோடி பேரம் பேசபட்டதாக செந்தமிழன் சீமான் கூறி திடுக்கிட வைத்தார் .

பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து தமிழகம் எங்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பரப்புரை மேர்ட்கொண்டு வருகிறார் .

இவ்வாறு தேர்தல் பொது கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது, தனக்கு ஆயிரம் கோடிகள் பேச பட்டதாக செந்தமிழன் சீமான் தெரிவித்து, மக்களை திடுக்கிட வைத்த்தார் .

நாம் சொலவ்து எல்லாம் உண்மை தான் ,அவர்கள் கேட்பார்கள் ,தனித்து நின்று போராடும் எம்மை போன்றவர்களை ,விலை கொடுத்து வாங்கி இல்லாது அழித்துவிட நினைக்கிறார்கள் ,

பிரபாகரனை ஏற்றவர்கள் நாங்கள் ஏற்பார்களா ..?

ஆனால் அது சாத்தியமில்லை, ஏன் எனில் நாங்கள் தலைவர் பிரபாகரன் கொள்கையை ஏற்று பயணிப்பவர்கள்.

அதனால் அவர்களினால் எம்மை ஏற்று கொள்ள முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர், செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

வெல்லும் வரை ஓயோம் என முழங்கும் அவர் ,ஒருவேளை நான் இறந்து போனால் எனக்கு பின் வருகின்ற பிள்ளைகள், இந்த கட்சியை ,கொள்கையை கொண்டு ஓடுவார்கள் .

நான் வெற்றிபெறாது போன ஒன்றை ,அவர்கள் மக்களுக்கு நல்லாட்சி செய்வர் என,செந்தமிழன் சீமான் உணர்ச்சி வசப்பட தெரிவித்துள்ளார் .

பொது அரசியல் பேசும் சீமான்

தமிழர் அரசியல் வரலாற்றில் ,அணைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசும் ஒருவர் அது அண்ணன் சீமானாகவே உள்ளார் .

சிந்திக்கவும் ,சிந்தித்து செயலாற்ற வைக்கும் புரட்சிகாரமான ,தொலை நோக்கு பார்வை கொண்டதாக அவரது அரசியல் பேச்சு வகுப்பாக காணப்படுகிறது .

full வீடியோ

Error: View 1833908z1f may not exist
சீமான் மயிலாடுதுறையில் மாபெரும் பொதுக்கூட்டம் Seeman Live Election
Posted in சீமான் பேச்சு

சீமான் மயிலாடுதுறையில் மாபெரும் பொதுக்கூட்டம் Seeman Live Election

சீமான் மயிலாடுதுறையில் மாபெரும் பொதுக்கூட்டம் Seeman Live Election

சீமான் மயிலாடுதுறையில் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்,நாம் தமிழர் சீமானை காண திரண்டு வந்த மக்கள் Seeman Live Election.

நிகழ்கால நிகழ்வுகளை நிறுத்தி ,நாம்தமிழர் கட்சி காலி அம்மாளுக்கு ,ஆதரவாக வாக்கு சேகரித்த சீமான்

சற்றும் எதிர்பாராத மக்கள்பெரும் வெள்ளத்தில் சீமான் தலைமையில் காளியம்மாளுக்கு ஆதரவாக திரண்ட நாம் தமிழர் மக்கள் .

இந்த காணொளியில் காண்க .

https://www.youtube.com/watch?v=8pldOXzd7HQ
Error: View 1833908z1f may not exist