வெள்ளை கொடி காட்டி கொடுப்பு |வெளியானபுதுஆதாரம் 
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

வெள்ளை கொடி காட்டி கொடுப்பு |வெளியானபுதுஆதாரம் 

வெள்ளை கொடி காட்டி கொடுப்பு |வெளியானபுதுஆதாரம் 

வெள்ளை கொடி காட்டி கொடுப்பு |வெளியானபுதுஆதாரம் ,செல்வராசா கையேந்திரன் சைக்கிள் கட்சிகள் செய்த காட்டி கொடுப்பு செயல்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளது .

வாருங்கள் பேசலாம் ,இது பேசுவதற்கான நேரம் ,காணொளியை பாருங்கள் ,எவ்வாறு காட்டி கொடுக்க பட்டது முழுமையான விபரம் வெளியிட பட்டுள்ளது .

வீடியோ

இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்
Posted in இலங்கை செய்திகள்

இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்


இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்

இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இறுதி போர் வெள்ளை கொடி சரணடைதல் சம்பவத்தில் பங்கேற்ற செல்வராசா கயேந்திரன் ,செல்வம் அடைக்கலநாதன் ,பா , அரியேந்திரன் ,கயேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் காட்டி கொடுப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கொடியுடன் சரணடைந்த புலித்தேவன் ,நடேசன் , சுதா ,உள்ளிட்ட போராளி தலைவர்கள் உள்ளிட்ட போராளிகள் நயவஞ்சக படுகொலை ,

இவர்களுடன் அப்பாவி சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பிலும் இவர்களுக்கு பங்கு உண்டு .இந்த ஆறு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் .

முடிந்தால் சவால் நேரடி வன்னி மைந்தன் டிக் டாக் விவாதத்திற்கு இவர்கள் வரட்டும் .

காணொளியை பாருங்கள் முழுமையான விபரம் அதில் உள்ளது .

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம் ,

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்  ,தமிழர் கட்சியின் சீமான் செயல்பாடுகள் தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படையாக பலவிடயங்களை வெளியிட்டுள்ளார் .

அதன் முக்கிய பகுதிகள் இந்த காணொளியில் .உள்ளது

வீடியோ

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம், கடந்த தினம் இரவு அர்ச்சுனா இராமநாதனனுக்கு நடந்தது என்ன ..?

மக்கள் பதட்டம் அடைந்தது ஏன் ? எதற்காக மக்கள் காவல்துறைக்கு அழைத்து அவர் தனது அறைக்குள் உள்ளாரா என பார்க்க வைத்தார் என்ற விடயம் பேசு பொருளாக்க பட்டுள்ளது .

எனவே அது தொடர்பான கட்சிகளுடன் இதோ கீழ் உள்ள காணொளியை மக்களே பாருங்கள் , வன்னி மைந்தன் டிக் டாக் லைவ் இல் நடந்தது என்ன .முழுமையன விடயம் இதோ

டிக் டாக்கில் இணைய லிங்க் இதோ

இதில் அழுத்தி வீடியோ பார்க்க