அண்ணாமலைக்காக கட்சியை கலைகிறேன் சீமான்
Posted in சீமான் பேச்சு

அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான்

அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான்

அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான் பகிரங்க சவால் விட்டுள்ளாதால், பர பரப்பாக நாம் தமிழர் கட்சி காணப்படுகிறது .

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ,தமிழகத்தின் தாமரை கட்சியில் தலைவராக அண்ணாமலை தலைவராக தெரிவு செய்யப்பட்டார் .

அவ்வாறு தலைவரான அண்ணாமலை அனைத்து தமிழ் காட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் .

நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னம்

அவ்வாறன மிக கொடூரமான நயவஞ்சக தாக்குதல் ஊடாகவே ,நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னம் பறிக்க பட்டகாக நம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

நாற்பது தொகுதிகளில் தனித்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது .அவ்வாறு துணிவும் தெளிவும் அறிவும் முதிர்ச்சியும் இருந்தால் ,தமிழகத்தின் மோடி கட்சி தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா என சீமான் கேள்வி எழுப்பினர் .

ஆட்சியில் உள்ளவர்கள் ,அனைத்து அடக்குமுறை அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்துள்ள அண்ணாமலை ஏன் நாற்பது தொகுதியில் தனித்து போட்டியிட முடியவில்லை என சீமான் கேள்வியை எழுப்பியுள்ளார் .

சீமான் நாம் தமிழர் அமோக வெற்றி பெறும் மக்கள்

நாற்பது தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சீமான் அமோக வெற்றி பெறுவார் என வாக்களித்த மக்கள் தமது கருத்தய் வெளியிட்டுள்ளனர் .

வரலாறு காணாத அதிகளவான வெற்றியை நாம் தமிழர் கட்சி ,ஈட்டும் என்பதாக ,சீமான் நாம் தமிழருக்கு வாக்களித்த மக்கள் கருத்து அதிகம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .

திருட்டு தனமாக தேர்தல் ஆணையம் நாம் தமிழர் காட்சியின் , வாக்குகளை ஆளும் தேர்தல் திணைக்களம் திருடியுள்ளதாக ,நம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பலர் ,தாறுமாறாக குற்றம் சுமத்தி இருந்தனர் .

அவ்வாறு பர பரப்பான தேர்தல் களமாக மாற்றம் பெற்றுள்ள இவ்வேளையில் ,விவசாய சின்னம் முடக்க பட்டுவேளையில் .

புத்திய சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வழமையான வாக்கு வீதம் ,அல்லது அதனை மேவிய வாக்குகள் பெற்றால் ,அது சீமானுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி என்றே எதிர் பார்க்கலாம் .

வீடியோ

Error: View 1833908z1f may not exist
அண்ணாமலை பேசியதில் என்ன தவறு
Posted in சீமான் பேச்சு

அண்ணாமலை பேசியதில் என்ன தவறு கருணாநிதி துரோகி

அண்ணாமலை பேசியதில் என்ன தவறு கருணாநிதி துரோகி

Error: View 1833908z1f may not exist
Posted in இலங்கை செய்திகள்

ஈழப்பிரச்சினையை இதைவிட தெளிவு படுத்த முடியாது video

ஈழப்பிரச்சினையை இதைவிட தெளிவு படுத்த முடியாது

இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலையும் ,அதன் பின்னால் ஆளும் மோடி அரசு அதனை எவ்வாறு தீர்க்க முயல்கிறது என்பது தொடர்பாக ஆளும் மோடி கட்சியின்

தமிழக தலைவர் அண்ணாமலை ,எடுத்துரைத்த விகிதம் ,அதில் உள்ள முடிச்சு

அவிழ்ப்புக்கள் ,கண்ணுற்ற தமிழர்களை வியப்பில் அலாதியுள்ளதுடன் ,அவரின் அரசியல் தோலை தூர பார்வை என்பது வியக்க வைத்துள்ளது

இது மேடை பேச்சு அல்லது தீர்வு நோக்கி இந்தியா நகர்கிறதா என்பதை காலம் தீர்மானிக்க வேண்டும்

ஐயா அண்ணாமலை அவர்களுக்கு ஈழ தமிழர்கள் சிறப்பாக எமது ஆதரவையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்தித்த அண்ணாமலை
அண்ணாமலை

இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை சந்தித்தார்.

கடந்த மார்ச் 23 அன்று இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்களை இன்று யாழ்ப்பாணம் சிறையில் சந்தித்ததாகவும்,

அவர்களுக்கு பாஜக சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டு வசதி, காவல்துறை & நிலம் போன்ற பிரிவுகளில்

சொந்தங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கும் 13வது
திருத்தச் சட்டத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்த பாஜக துணை நிற்கும் என்றும் அண்ணாமலை கூறி உள்ளா

    Posted in Uncategorized

    மோடி தமிழக கட்சி தலைவர் நல்லூரில் வழிபாடு

    மோடி தமிழக கட்சி தலைவர் நல்லூரில் வழிபாடு

    இந்தியாவின் ஆளும் நரேந்திர மோடியில் அங்கம் வகிக்கும் பாரதிஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை


    இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்

    இவ்விதம் பயணம் மேற்கொண்ட அவர் பல கட்சிகளுடன் பேச்சில் ஈடுபடுவார் என தெரிவிக்க படுவதுடன்


    ,இவரது இந்த பயணம் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளதாக கருத படுகிறது