Posted in இலங்கை செய்திகள்

கப்பல் கோரி செல்வந்தரின் மகன் கடத்தல்

கப்பல் கோரி செல்வந்தரின் மகன் கடத்தல்

இலங்கை கொழும்பு பகுதியில் ,பிரபல செல்வந்தரின் 22 வயது மகன் ,கப்பம் தர கோரி நால்வர் அடங்கிய குழு ஒன்றினால் ,வாகனத்துடன் கடத்த பட்டார் .

இவ்வாறு கடத்த பட்ட வாலிபன் , கடத்தல் குழுவினரால் விடுதலை செய்ய பட்டுளளார்.

56 லட்சம் ரூபா கோரப்பட்டு ,கடத்த பட்ட நிலையில் ,அந்த பணத்தை நான்கு பேரது வங்கியில் வைப்பில் வைக்க பட்ட நிலையில், வாலிபன் விடுதலை செய்ய பட்டிருந்தார் .

இந்த வாலிபன் கடத்தல் விடயம் காவல்துறைக்கு .தெரிய படுத்த பட்ட நிலையில் ,வங்கி தரவுகளை மைய படுத்தி ,நான்கு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்.

செல்வந்தர் மகன் கடத்தல் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    Posted in இலங்கை செய்திகள்

    புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

    புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

    யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் இருவரை கடத்தி சென்று தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டில் ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டது.

    சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

    இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வந்து பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர்.

    அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

    புதுக்குடியிருப்பு பெண்கள் இருவரை கடத்தி கற்பழித்த ஐவர் கைது

    நேற்று முன்தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.

    அன்றைய தினம் இரவு வாகனம் ஒன்றில் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் என மேலும் நால்வர் இணைந்து வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

    அதன்போது சிறுமி ஒருவர் சாதுரியமாகப் பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில் மக்கள் வாழும் பகுதிக்கு வந்துள்ளார்.

    வீதியில் சென்றவர்களிடம் நடந்தவற்றை தப்பிவந்த சிறுமி தெரிவித்த நிலையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டது.

    மற்றைய சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

    சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

    சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

    வீட்டைவிட்டு வெளியேறி வந்து துர்நடத்தையில் ஈடுபட்டமையினால் சிறுமிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

      Posted in உளவு செய்திகள்

      இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

      இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

      இஸ்ரேல் ,மொஸாட் ; ஈரான் நாட்டின் புரட்சிகர படையை சேர்ந்த முக்கிய தளபதி ஒருவரை இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான மொசாட் கடத்திய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

      குறித்த ஈரானிய தளபதி ஈராக்,லெபனான்,சிரியா ஏமன் நாடுகளுக்கு ஆயுதங்களை கடத்தி கொடுத்து வந்துள்ளார் .

      ஈரானின் உயர் மட்ட உளவுத்துறையுடன் இணைந்து பிரதானமாக இவரது தலைமையில் ஆயுதங்கள் எடுத்து செல்லப்பட்டு வழங்க பட்டுள்ளது .

      ஈரான் தனது ஆதரவு போராளிக் குழுக்கள் ஊடக தனது எதிரி நாடுகள் மீது எதிர் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது

      இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் கொல்லப்படுவாரா

      இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது

      தனது எதிரியை துல்லியமாக தெரிவு செய்திடும் ஈரான் அந்த எதிரி படைகள் திணறும் வகையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

      சவூதி மீதான நேரடி போரினை ஏமன் கிளர்ச்சி படைகள் ஊடக ஈரான் மேற்கொண்டு வந்ததது.

      இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

      அதன் பின்னரே எதிரி நாடக விளங்கிய சவூதி ஈரானுடன் இணக்க பாட்டுக்கு செல்லும் நிலைக்கு சென்றது .

      ஈரானின் இரண்டாம் நிலை தளபதியாக விளங்கிய சோலைமானியை விமான தாக்குதல் மூலம் ஈராக்கில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது .

      அவ்விதமான தாக்குதல் போன்று இவரை கடத்திய மோசாட் விரணைகளின் பின்னர் ஈரான் தளபதியை விடுதலை செய்துள்ளது.

      அதன் பின்னர் அவர் பாதுகாப்பாக அவர் வீடு சென்றிட இஸ்ரேல் மொசாட் அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளது.

      குறித்த முக்கிய தளபதியை ஈரான் கொலை செய்திடும் நிலைக்கு இஸ்ரேல் மொசாட் தாக்குதல் திட்டத்தை வகுத்து ஈரான் ஆட்சியில் கலவரத்தை ஏற்படுத்திவிட இந்த விடுதலை விளையாட்டை ஆரம்பித்தது.

      ஆனால் அதனை நன்கறிந்த ஈரானின் உளவுத்துறை மொசாட்டுக்கு சாட்டை அடி வழங்கியுள்ளது.

      ஒரு நாட்டை அழிப்பதற்கு அந்த நாட்டில் முக்கிய மூலைகளாக செயல்படுபவர்கள் கொலை செய்வதன் ஊடாக அந்த நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்பது இஸ்ரேல் மொசாட் கொள்கை கோட்பாடாக உள்ளது.

      எங்கும் எப்பொழுதும் எவரையும் தாக்குவோம் தூக்குவோம் என்பது மொசாட்டின் தாரக மந்திரமாக உள்ளது .

      ஈரான் முக்கிய தளபதியை இஸ்ரேல் மொசாட் கடத்திய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

      Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

      சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனத்தவர் கைது

      சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனத்தவர் கைது

      ,

      ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான Malawi பகுதியில் சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனா நாட்டை சேர்ந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். .

      இவர் அங்கிருந்து ஐந்து நாடுகளுக்கு சிறுவர்களை கடத்தி விற்றுள்ளது தெரிய வந்துள்ளது .

      முக்கிய மேற்குலக ஊடகம் ஒன்று வழங்கிய ஆவண குறிப்பில் இந்த நபர் அந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளியான நிலையில் காவல்துறையினர் இந்த சீனத்து மனித ஆள்கடத்தல் காரனை கைது செய்தனர் .

      இலங்கையில் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் மடக்கி பிடிப்பு

      சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்

      கைதானா சீனத்தவர் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் இவர் நீதிமன்றில் பாரபடுத்த பட்டுள்ளார்.

      எனினு இதுவரை இந்த சீனத்து சிறார் கடத்தல் காரனினால் எத்தனை சிறுவர் கடத்த பட்டனர் என்பது தொடரபாக தெரியவரவில்லை .

        Posted in உலக செய்திகள்

        ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

        ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

        கிரேக்கத்துக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்

        ஒன்றை அமெரிக்கா இராணுவத்தினர் ரஷியா நாட்டு மாலுமிகளுடன் இணைத்து கப்பலை கடத்தியுள்ளனர்

        இந்த கப்பலில் பத்தொன்பது ரஷியா நாட்டு மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்

        ,அவர்களுடன் இந்த கப்பல் அமெரிக்காவுக்கு கடத்தில் செல்ல படுகிறது

        அமெரிக்காவினது இந்த திடீர் கப்பல் கடத்தல் நடவடிக்கையால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

        ,அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ,இஸ்ரேல், கப்பல்களை ஈரான் வரும் நாட்களில் கடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது

        இவ்விதமான சம்பவங்கள் மூன்றாம் உலக போருக்கு அடித்தளம் இடுவதாக பார்க்க படுகிறது

        ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்காவின் செயல் பாடு உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

        இஸ்ரேல் வாழங்கிய உளவு தக்வாலின் அடைப்படையில் கிரேக்க நாட்டு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் ரைஸியா மாலுமிகளுடன் சிறை பிடிக்க பட்டுள்ளது

        அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலும் அதில் பணியாற்றிய ரசியா மாலுமிகளும் அமெரிக்காவினால் விடுவிக்க படுவார்களா என்ற அச்சம் நிலவுகிறது

        இவ்வாறு சிறை பிடிக்க பட்ட ரசியா மாலுமிகளிடம் அமெரிக்கா உளவுத்துறையினர் கடுமையான விசாரணைகளை மேற் கொண்டு இருப்பார்கள் ,அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்க பட்டு இருக்கலாம்

        ரசிய நாட்டவருடன் அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட இந்த கப்பலை அடுத்து ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் பெற்றுள்ளதுடன் கிரேக்க நாட்டு கப்பல்களை ஈரான் விரைவில் சிறை பிடிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

        பிரிட்டன் கப்பல்களை ஈரான் சிறை பிடித்த நிலையில் ஈரானின் கப்பல்களை பிரிட்டனும் மறுதினம் சிறை பிடித்தது அது போன்ற நிகழ்வுகளும் இங்கே இடம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

        அமெரிக்கா மேற்கொண்ட கப்பல் சிறை பிடிப்பால் உலக சந்தையில் மாசாகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது ,அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம் பெறும் இந்த நேரடி மிரட்டும் போர் விரைவில் உலக சண்டையாக உருமாற்றம் பெறும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

        ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவ நிலைகள்மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் நூற்றி இருபது இராணுவம் மன நிலை பாதிப்புக்கு உள்ளாகி இருந்தமை இங்கே நினைவ கூற தக்கது – வன்னி மைந்தன் –

          Posted in இலங்கை செய்திகள்

          11 இளைஞர்கள் கடத்தல்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

          11 இளைஞர்கள் கடத்தல்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

          கொழும்பு – கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்களை கப்பம் பெறுவதற்காக கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம்

          தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

          விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

          இந்த வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருநாகொட உள்ளிட்ட
          14 கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்

            கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்

            இலங்கை Webada in Weliweriya பகுதியில் கடலுக்கு சென்று திரும்பிய மனைவியை கத்தி

            முனையில் கடத்திய கணவன் அவரை வெட்டி கொன்றார் ,மேலும் அவரது சகோதரி

            ,மற்றும் நண்பி ஆகியோர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

            குறித்த சம்பவம் தொட்ரபிள் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

              Posted in உலக செய்திகள்

              எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு

              எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு

              ஈரானில் இருந்து எண்ணையை கடத்தி சென்று கொண்டிருந்த வெளிநாட்டு எண்ணெய்
              கப்பல் ஒன்று மத்திய தரைக் கடல் பகுதியில் வைத்து ஈரான் இராணுவத்தால் சுற்றிவளைக்க பட்டு சிறை பிடிக்க பட்டுள்ளது

              குறித்த எண்ணெய் கப்பலில் இரண்டு லட்சம் லீட்டர் எண்ணெய்கள் இருந்ததாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது

              தமது நாட்டின் எல்லை பகுதிக்குள் நுழைந்து ,இந்தஎண்ணெய் திருட்டில் ஈடுபடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கப்பல்களை ஈரான் இராணுவம் துரத்தி சிறை பிடித்து வருகிறது

              மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளை பயங்கரவாதம் என்ற போர்வையில் மிரட்டி அதன் ஆட்சிகளை கவிழ்த்து அந்த நாட்டின் செல்வதை சுரண்டி வந்த அமெரிக்காவுக்கு ஈரான் நெத்தியடி வழங்கி வருகிறது

              ஈரான் கடல் எல்லையை கடந்தது இவ்வாறு கப்பல்கள் கடத்தி செல்ல படும் எண்ணெய்களை ஈரான் இராணுவத்தின் விசேட கடல் சார் கண்காணிப்பு படைகள் துரத்தி பிடித்து வருகின்றன

              அமெரிக்கா ஐரோப்பிய அரச கொள்ளையர்களின் இந்த கடல் கொள்ளையை தடுக்க ஈரான் இராணுவத்தினரால் சிறப்பு புலனாய்வு மற்றும் முப்படைகள் இந்த படை பிரிவு விசேடமாக இயங்கி வருகிறது

              கடல் கொள்ளையர்கள் வெள்ளையர்கள் என்பதும் ,நாடுகளை ஆக்கிரமித்து அந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் கோட்டு போட்ட எதிரி கொள்ளையர்கள் இவர்கள் என்பது இப்பொழுது எதிரிக்கு அம்பலமாகியுள்ளது

              எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு

              தொடர்ந்து குறித்த ஈரானிய எதிரி நாட்டின் கப்பல் ஈரான் இராணுவத்தால் தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த படுகிறது ,


              ஈரான் இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற புலனாய்வு தகவலை அடுத்தே இந்த எதிரி கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது என ஈரான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

              மேலும் தமது கடல் எல்லையில் பாதுகாப்பை ஈரானிய கடல் படை அதிகரித்துள்ளது ,மத்திய ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவம் சிரியா முதல் ஈராக் வரையான பகுதிகளில் எண்ணெய் திருட்டில் ஈடுபட்டு வருகிறது

              இந்த எண்ணெய்கள் அமெரிக்கா இராணுவ கப்பல்கள் மூலமும் கடத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                வீட்டுக்குள் சிநுழைந்து சிசு கடத்தல்

                வீட்டுக்குள் சிநுழைந்து சிசு கடத்தல்

                பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ளதாக ஹொரணை கந்தானை பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.

                குழந்தையின் தந்தையான ஹொரணை நீலகவினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                சந்தேக நபர் கொலை உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

                ஹொரண நீலக என்ற சந்தேகநபர், குறித்த வீட்டிற்கு வந்து T-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தனது குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.

                குறித்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூரிய ஆயுதத்தால் தனது மனைவியின் கைகால்களை துண்டுத் துண்டாக வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தியிருந்தார்.

                இச்சம்பவத்தின் பின்னர் அவரது குழந்தை மாமியாரின் பாதுகாப்பில் இருந்த நிலையில் நாளை குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்பட இருந்தார்.

                ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                காதலியை கடத்தி சென்ற காதலன் – காதல் செய்த கோலம்

                காதலியை கடத்தி சென்ற காதலன் – காதல் செய்த கோலம்

                தருமபுரம் வட்டக்கச்சிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

                டிப்பர் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                விபத்தில் படுகாயமடைந்த டிப்பர் வாகனத்தில் பயணித்த இளைஞரும் பெண்ணும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

                உயிரிழந்தவர் நாகேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                இளைஞன் ஒருவர் தனது காதலியை கடத்திச் சென்று டிப்பர் வாகனத்தில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை அடுத்து டிப்பர் பாரவூர்தியின் சாரதி உட்பட பலர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு

                  லண்டனுக்குள் கடத்த பட்ட 2 4 மில்லியன் போதைவஸ்து முறியடிப்பு

                  லண்டன் டோவர் வழியூடாக வான் சாரதி ஒருவர் அந்த வானின் எரிபொருள் டாங்கிக்குள்

                  மறைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 30 கிலோ எடையுள்ள கொக்கையின் போதைவஸ்து

                  எல்லையோர காவல்படை சோதனையில் மடக்கி பிடிக்க பட்டுள்ளது

                  லித்து வேனியா நாட்டை சேர்ந்த சாரதி ஒருவரே இந்த துணிகர கடத்தலை மேற்கொண்ட போது

                  போலீசாரிடம் வசமாக மாட்டி கொண்டார்

                  இது தொடர்பாக இடம்பெற்று வந்த நீதி விசாரணைகளில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட

                  இவருக்கு ஒன்பது வருடம் ,ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

                    Posted in Uncategorized

                    பாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம்

                    பாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம்

                    மாணவிகள் கடத்தல்

                    நையீரியா நாட்டில் நேற்று பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த ஆயுதம்

                    தாங்கிய தீவிரவாதிகள் அங்கு கலவி பயின்று வந்த சுமார் 317 மாணவிகளை காடத்தி சென்றுள்ளனர்

                    ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்பிள்ளைகள் இந்த கடத்தல் காரர்களினால் கடத்தி செல்ல பட்டுள்ளனர் ,கடத்த பட்டவர்களில்

                    பத்து ,மாற்றும் பதின்மூன்று வயதுடைய சிறுமிகள் பலடசின் பேர் உள்ளனர்

                    இராணுவ நடவடிக்கை

                    மேற்படி மாணவிகளை மீட்கும் பணியில் இராணுவத்தினர் மிக பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேகொண்டுள்ளனர்

                    கற்பழிப்பு

                    ,பொக்கோ காராம் அமைப்பு இவ்வாறு இருநூறு பெண்களை கடத்தி சென்று அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர்

                    விடுவிக்க பட்ட செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்

                    லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்

                    மேற்கு லண்டன் பகுதியில்கடந்த தினம் முதல் ஒன்பதுவயது ஆசிய நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் ,

                    இவரை தெரிந்தால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

                    இவர் கடத்த பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                    சிறுமி இறுதியாக நின்ற பகுதியில் உள்ள கமராக்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டு வருகின்றன

                    இவரை யாரவது கண்ணுற்ற்றால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும் படி போலீசார்

                    வேண்டியுள்ளதுடன் ,இந்த செய்தியினை அதிகமாக சேர் ,பகிர்ந்து உதவும் படி மன்றாடி

                    வேண்டியுள்ளனர் ,மக்களே முடிந்தவரை இதனை பகிருங்கள் ,சிறுமியை மீட்க இது உதவியாக அமையலாம்

                      Posted in Uncategorized

                      வடக்கு லண்டனில் £184 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து மீட்பு -10 பேர் கைது

                      பிரிட்டன் – வடக்கு லண்டன் பகுதியில் விசேட காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் £184 மில்லியன் பெறுமதியான கொக்கையின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது


                      பெரும் போதைவஸ்து கடத்தல்

                      இந்த பெரும் கடத்தல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,இவர்கள் அனைவரும் 21 வயது முதல் 56 வயதும் கொண்டவர்கள்

                      தொடரும் விசாரணை


                      கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,பெரும் தொழில் நிறுவன ஒன்றை வைத்து நடத்தி வந்த குழுவினரே

                      லொறி ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்டு மேற்படி போதைவஸ்தை மீட்டுள்ளனர்

                      இரகசிய தகவல்


                      உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது ,இதன்போது ஆயுதங்கள்

                      மற்றும் பெருமளவான பணமும் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      Posted in இலங்கை செய்திகள்

                      100 மில்லியன் ரூபா போதைவஸ்து -நபர் மடக்கி பிடிப்பு

                      இலங்கையில் கொடி கட்டி பறக்கும் போதைவஸ்து வியாபாரம்- கடத்தல் மன்னர்களாக மாறிய அரசியல் வியாபாரிகள்

                      போதைவஸ்து

                      இலங்கையில் தற்காலத்தில் அதிக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்துள்ளன ,இதனை ஆளும் அரசியல் செல்வாக்குடன் நடத்த

                      படும் போதைவஸ்து வியாபாரமே கரணம் என்பது உள்ளக கசிவுகள் அடித்து கூறுகின்றன

                      அவ்விதம் தற்போது நூறு மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் இருபத்தி ஒன்பது வயது நபர் ஒருவர் காவல்துறையினால கைது செய்யப்பட்டுளளார்

                      விசாரணை

                      கைதானவர் தொடர்ந்து காவல்துறையினரின் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ள்ளார் ,

                      இந்த கடத்தல் காரரின் பின்புலத்தில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

                      அரசியல் வியாபாரிகள்

                      ஆளும் கோட்டாபய வெளிநாடு ஒன்றில் தங்கி இருந்த போதைவஸ்து கடத்தல் மன்னருடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை சில

                      திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

                      தலைவலி வர காரணங்கள்.

                      மாதங்களுக்கு முன்னர் நடத்தி இருந்ததும் ,அதன் பின்னர் இந்த வியாபாரம் இலங்கையில் அதிகளவு இடம்பெற்று வந்துள்ளமையும் கண்கூடாக காண முடிகிறது

                      மக்கள் நல்லாட்சி தத்துவத்தை மறந்து இவ்வாறான வியாபாரத்தில் ஆளும் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      புலிகளினால் கடத்த பட்ட சோனிகளுக்கு நீதி வேண்டும் – கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு

                      புலிகளினால் கடத்த பட்ட சோனிகளுக்கு நீதி வேண்டும் – கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு

                      புலிகள் கடத்தல்

                      இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் கடத்த பட்டு காணாமல்

                      போன் முஸ்லீம்களுக்கு நீதி பெற்று தரவேண்டும் என கோட்டாவின் அடிமை இலங்கை சோனிகள் முழக்கமிட்டுள்ளனர்

                      போர்க்குற்றம்

                      ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்று வரும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைகள் இறுக்கம் பெற்றுள்ள

                      நிலையில் இந்த விடயத்தை திசை திருப்ப கோட்டாவின் அடிமை சோனகர் ஏவி விட பட்டுள்ளனர்

                      இராணுவத்தை அரசு காட்டி கொடுக்காது பொன்சேகா

                      முஸ்லீம் உடைமைகள் அழிப்பு

                      இதே கோட்டா,மகிந்த அரச ஆட்சியில் முஸ்லீம்கள் சொத்துக்கள் சேதமாக

                      பட்ட பொழுது, வாய் மூடி நின்றவர்கள் இந்த போர்க்கொடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை

                      கோட்டா ஆட்சியில் காணமல் போகும் ஊடக நபர்கள் – ஒருவர் படுகொலை

                      இலங்கையில் ஆளும் இரத்த காட்டேரி கோட்டாவின் ஆட்சியில் ,கழுத்துறை

                      பகுதியில் முப்பத்தி நான்கு வயது மதிக்க தக்க இளம் ஊடக நபர் ஒருவர்

                      நேற்று காணாமல் போனார் ,அவ்விதம் காணாமல் போன இவர் தற்போது மரணமாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                      காணாமல் போனவரை தேடிய சிங்கள இராணுவம் , அவர் கால நிலை

                      சீற்றத்தில் சிக்கி இறந்து விட்டார் என கதை வசனம் எழுதி இவரது மரணத்திற்கு முற்று புள்ளி வைத்துள்ளது

                      பிரபல ஊடக நபர் கோட்டாவின் கிபிர் விமான ஊழல் விவகாரத்தை அம்பல

                      படுத்திய நிலையில் லசந்த கொலை செய்ய பட்டார் , அவ்விதம் ஐவரும் மரணமாகியுள்ளார்

                      ஆளும் அடக்குமுறை இனவாத ஆட்சிக்கு என்று தூக்கு ..?

                        Posted in உலக செய்திகள்

                        7 இந்தியர்களை கடத்திய பயங்கரவாதிகள்

                        7 இந்தியர்களை கடத்திய பயங்கரவாதிகள்

                        லிபியாவில் பணிபுரிந்து வந்த 7 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்று உள்ளனர். அவர்களை விடுவிக்க

                        வேண்டுமென்றால் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

                        லிபியா நாட்டில் 7 இந்தியர்களை கடத்திய பயங்கரவாதிகள்
                        பயங்கரவாதி

                        வட ஆப்பிரிக்காவில் உள்ள நாடான லிபியாவில் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்களும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

                        லிபியாவில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அடிக்கடி வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

                        இந்தநிலையில் லிபியாவில் பணிபுரிந்து வந்த 7 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்று உள்ளனர்.

                        அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

                        கடத்தப்பட்ட இந்தியர்களில் ஒருவர் முன்னா சவுகான். இவர் உத்தரபிரதேச மாநிலம், குஷி நகர் மாவட்டம், கர்ஹியா பசந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர்.

                        அவர் கடத்தப்பட்டது குறித்து உறவினர் லாலன் பிரசாத் கூறும்போது, “ முன்னா சவுகான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்

                        டெல்லியில இருந்து ஒரு நிறுவனம் மூலம் லிபியாவுக்கு வேலைக்கு சென்றார். அவரது விசா காலம் கடந்த மாதம் 13-ந் தேதியுடன்

                        முடிவடைந்துள்ளது. அன்று அவர் குடும்பத்தினருடன் போனில் பேசும்போது லிபியாவில் இருந்து விமானம் மூலம் 17-ந் தேதி டெல்லிக்கு வருவேன் என்று தெரிவித்தார்.

                        அதன்பின் அவர் பேசவில்லை. கடந்த 27-ந் தேதி நான் டெல்லி சென்று அவரை வேலைக்கு அனுப்பிய நிறுவனத்திடம் விசாரித்த

                        போது முன்னா சவுகானை தீவிரவாதிகள் கடத்தி விட்டனர் என்று தெரிவித்தனர். தீவிரவாதிகள் கேட்ட தொகையை நிறுவனமே செலுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்” என்றார்.

                        இதுகுறித்து லாலன் பிரசாத் டெல்லி போலீசில் புகார் செய்து உள்ளார். லிபியாவில் கடத்தப்பட்டுள்ள 7 இந்தியர்களை மீட்க

                        இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                        Posted in உலக செய்திகள்

                        ஆயுதம் கடத்தல் குழு மீது இராணுவம் துப்பாக்கி சூடு

                        ஆயுதம் கடத்தல் குழு மீது இராணுவம் துப்பாக்கி சூடு

                        ஜோர்டான் நாட்டின் எல்லை வழியாக ஆயுதங்கள் கடத்தி வந்த இருவர்

                        மீது தமது இராணுவம் துப்பாக்கி தாக்குதல் நடாத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

                        இந்த தாக்குதலில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தற்போது

                        பாதுகாப்பு சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

                            Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                            ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்

                            ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்

                            Gulf of Aden கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பல் ஒன்றின்

                            மீது நீரூந்து விசைப்படகுகளில் இடைமறித்த அமெரிக்கா இராணுவத்தினர் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர்

                            இவர்களின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குறித்த கப்பலில் பாதுகாப்பு

                            பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவலர்களும் திருப்பி தாக்கினர் .இதனால்

                            அமெரிக்கா அகப்பல்கள் பின்வாங்கின .இதில் கப்பலில் பலத்த துப்பாக்கி குண்டுகள் பட்டு சேதமடைந்ததது

                            இந்த தகவல் கடல்படைகளுக்கு வழங்க பட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்

                            ஏமான் நாட்டுக்கு அருகில் உள்ள கடல்வழியாக நுழைந்த கடல் கொள்ளையர்கள்

                            ஈரான் கப்பல் வெனிசுவிலோ நாட்டுக்கு பத்து மில்லியன் எண்ணெய்களை

                            ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுதே அமெரிக்கா கடல் படைகள் சட்ட விரோத தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது

                            எனினும் வழங்கவில்லை

                            பிரிட்டன் எண்ணெய்
                            பிரிட்டன் எண்ணெய்