Posted in Uncategorized

இலங்கையில் கொரனோவுக்கு 40 பேர் மரணம்

இலங்கையில் கொரனோவுக்கு 40 பேர் மரணம்

இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் நாற்பது பேர் மரணமாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் நாட்டில் அதிகரித்து செல்லும் நோயினை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள

பட்ட பொழுதும் ,மேற்படி மரணங்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    நிதி அமைச்சர் பசில் – பாராளுமன்றில் சத்திய பிரமாணம்

    நிதி அமைச்சர் பசில் – பாராளுமன்றில் சத்திய பிரமாணம்

    இலங்கையில் ஆளும் மகிந்த ,கோட்டா சகோதர்கள் ஆட்சியில் தற்பொழுது நிதி அமைச்சர் ,பசில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துள்ளார்

    அலிபாவாவும் நாற்பது திருடர்களும் இணைந்து நாட்டை கொள்ளை இடுகின்றனர் ,ஆட்சி கவிழ்ப்பின் பின்னரே இந்த கொள்ளைகள் அம்பலமாகும் என்பது குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      15 வயது சிறுமி கூட்டு கற்பழிப்பு-கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் .

      15 வயது சிறுமி கூட்டு கற்பழிப்பு-கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் .

      15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டமை தொடர்பான ஊடக அறிக்கை

      15வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் சத்திர சிகிச்சை நிபுணர், பாதுகாப்பு அமைச்சின்

      பணிப்புரைக்கமைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

      இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் வகையில் மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படையின் சத்திர

      சிகிச்சை நிபுணரின் சேவையை பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இலங்கை கடற்படை உடனடியாக அமுலுக்கு வரும் வைகயில் இடைநிறுத்தம் செய்துள்ளது.

      மேலும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இந்த சம்பவம் குறித்து தனித்தனி உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கடற்படைத் தளபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

      குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பான மறுஅறிவித்தல் வரும் வரை குறித்த நபர் இலங்கை கடற்படையின்

      எந்தவொரு கடற்படை தளத்திற்குளோ அதுசார்ந்த நிறுவனங்களுக்குள்ளோ பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

        Posted in Uncategorized

        அகோரா வெயில் – 107 பேர் மரணம்

        அகோரா வெயில் – 107 பேர் மரணம்

        அமெரிக்காவில் நிலவி வரும் கொடிய வெப்பம் காரணாமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 107 பேர் மரணமாகியுள்ளனர்

        ,இந்த வெப்பத்தின் அளவு ஐம்பது செல்சியஸ் ஆக உள்ளது ,மனிதர்கள் மட்டுமல்ல கால் நடைகள் ,விலங்குகளும் பலியாகியுள்ளன

        மாறிவரும் கால நிலை சீற்றத்தின் காரணமாக இந்த வெப்பம் அதிகரித்து செல்கிறது ,இதனால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுளள்து

          Posted in Uncategorized

          கடும் மோதல் – சவுதி ஆதரவு கிளர்ச்சி படைகள் 80 பேர் சுட்டு கொலை

          கடும் மோதல் – சவுதி ஆதரவு கிளர்ச்சி படைகள் 80 பேர் சுட்டு கொலை

          ஏமன் இராணுவம் நடத்திய அகோர தாக்குதலில் சவுதிய ஆதரவு படைகள் என்பது பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்

          ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஏமன் கிளர்ச்சி படைகளிற்கும் சவுதியை ஆதரவு படைகளிற்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த 30 ஏவுகணைகள்

            அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த 30 ஏவுகணைகள்

            ஈராக்கில் உள்ள Ain al Asad இராணுவ தளம் மீது முப்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது ,இதில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,

            எனினும் அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ள தகவலின் அடைப்படையில் மூவர் காயமடைந்துள்ளனர் எனவும் ,முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

            சுயாதீன தகவலோ நூறுக்கு மேற்பட்ட அமெரிக்கா படைகள் காயம் என தெரிவிக்கிறது

            கடந்த நான்கு வாரமாக தொடராக ஏவுகணை தாக்குதல் , இந்த முகமா மீது நடத்த பட்டு வந்த

            நிலையில் ,இம்முறை ஒரே தடவையில் முப்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல இயக்குனர்

              நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல இயக்குனர்

              இயக்குனர் அட்லீயும் அவரது மனைவி பிரியா அட்லீயும் தங்களது செல்ல நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்கள்.

              நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல இயக்குனர்
              நாய்க்குட்டி பிறந்தநாள்


              ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர்

              ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார் அட்லீ. தற்போது இவர் பிரபல

              பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

              அட்லீ
              அட்லீ – பிரியா அட்லீ

              இந்நிலையில் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தங்கள் செல்ல நாய்க்குட்டியின் 5-வது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். மேலும் பிறந்தநாள்

              கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரியா அட்லீ தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

                Posted in Uncategorized

                விஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை

                விஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை

                பைக்கில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்த சிறுவனுக்கு, ‘பிகில்’ படத்தை காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

                விஜய்யின் ‘பிகில்’ ப

                டத்தை காண்பித்து சிறுவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை
                விஜய்


                சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிறுவன், தனது மாமா அரவிந்த் என்பவருடன் பைக்கில் சென்றபோது கீழே விழுந்துள்ளான். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

                சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தையல் போட்டு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதனால், சிறுவனுக்கு முதலில் ஊசி போடுவதற்காக டாக்டர்கள் முயன்றனர்.

                ஆனால் சிறுவன் பயத்தில், ‘ஊசி வேண்டாம்’ என அடம்பிடித்து, சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. எவ்வளவோ முயன்றும், சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், டாக்டர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தனர்.

                அப்போது அங்கு இரவு பணியில் இருந்த ஜின்னா என்பவர், சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து, ‘உனக்கு என்ன பிடிக்கும்? என கேட்டார்’. அதற்கு சிறுவன், தனக்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று வலியில் அழுது கொண்டே கூறியுள்ளான்.

                விஜய்
                விஜய்

                மேலும் நடிகர் விஜய்யின் படங்கள், பாடல்கள், வசனங்கள் எல்லாம் தனக்கு மனப்பாடமாக தெரியும் எனவும், காயம் ஏற்பட்ட வலி, வேதனையிலும், நடிகர் விஜய்யை பற்றி சலிக்காமல் பதில் அளித்து கொண்டே இருந்தான்.

                அப்போது, ஜின்னா, தனது செல்போனில் வைத்திருந்த விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார். அதை சிறுவன் வாங்கிக்கொண்டு, உற்சாக மிகுதியில், தலையில்

                ரத்தம் வழிந்த நிலையிலும், மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில், டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மருந்து செலுத்தி், தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.

                விபத்தில் காயம் அடைந்த சிறுவனுக்கு, விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.

                Posted in Uncategorized

                வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

                வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

                வவுனியா மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வன்னி பிராந்திய

                இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கேமந்த பண்டாரவின் ஒத்துழைப்புடன் ஏற்றப்பட்டுள்ளன.

                தடுப்பூசிகள் நேற்று வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றப்பட்டன.

                வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு (ஆழுர்-ஏயஎரnலைய) வைத்தியர்களுக்கும்

                இராணுவத்தினருக்கும் பொதுமக்கள் சார்பாக நாம் நன்றியை தெரிவிக்கின்றோம் என்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

                  Posted in Uncategorized

                  டென்மார்க் அணியினை வீழ்த்தி முன்னேறிய இங்கிலாந்து

                  டென்மார்க் அணியினை வீழ்த்தி முன்னேறிய இங்கிலாந்து

                  நேற்று இடம்பெற்ற செமி பைனல் ஐரோப்பிய உதை பாந்தாட்ட போட்டியில் டென்மார்க் அணியினை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றுள்ளது

                  இரண்டுக்கு ஒன்று என்றபி கோல் கணக்கில் பிரிட்டன் அணியானது வெற்றி பெற்றுள்ளது

                  இது உதை பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை மேலும் கிளப்பியுள்ளது

                    Posted in Uncategorized உலக செய்திகள்

                    ஈரான் தரைப்படையில் புதிய ஏவுகணை

                    ஈரான் தரைப்படையில் புதிய ஏவுகணை

                    ஈரான் தரைப்படையில் புதிதாக ஏவுகணை இணைக்க பட்டுள்ளது ,இந்த ஏவுகணை சோதனை

                    இடம்பெற்ற நிலையில் தற்பொழுது தரைப்படையில் இணைக்க பட்டுள்ளது

                    இஸ்ரேல் அமெரிக்காவின் மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில் எல்லை பகுதிகளில் இந்த

                    ஏவுகணை குவிக்க பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in Uncategorized

                      மலச்சிக்கல் குணமாக இதை சாப்பிடுங்க

                      மலச்சிக்கல் குணமாக இதை சாப்பிடுங்க

                      சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும்.

                      இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும்.

                      மலச்சிக்கலை குணமாக்கும் வாழைத்தண்டுப் பச்சடி
                      வாழைத்தண்டுப் பச்சடி
                      தேவையான பொருட்கள்:

                      நார் நீக்கி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரை கப்

                      சின்ன வெங்காயம் – 50 கிராம்
                      கடுகு – அரை டீஸ்பூன்
                      கறிவேப்பிலை – சிறிதளவு
                      பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
                      தயிர் – ஒரு கப்
                      பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
                      சீரகம் – அரை டீஸ்பூன்
                      கொத்தமல்லித்தழை – சிறிதளவு
                      தோல் சீவி துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
                      எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

                      செய்முறை:

                      வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

                      மலச்சிக்கல் குணமாக இதை சாப்பிடுங்க

                      வாழைத்தண்டுடன் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.

                      வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து, தயிருடன் கலக்கவும்.

                      அதனுடன் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

                      சூப்பரான வாழைத்தண்டுப் பச்சடி ரெடி.

                        Posted in Uncategorized

                        யாழில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா – 64 பேர் தனிமைப்படுத்தலில்!

                        யாழில் மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா – 64 பேர் தனிமைப்படுத்தலில்!

                        யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

                        கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே – 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

                        அந்நிலையில் மாப்பிள்ளை தோழனுக்கு (மணமகளின் சகோதரன்) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களை 56 நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

                        அதேவேளை, குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மணமகனுடன் கடமையாற்றும் 8 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

                          Posted in Uncategorized

                          பசில் எம்பியாகிறார் – அரங்கேறும் மோசடி கும்பல்

                          பசில் எம்பியாகிறார் – அரங்கேறும் மோசடி கும்பல்

                          முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

                          இந்த நிலையில், அவர் நாளை (08) எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                          ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அவரது பெயர் வர்த்தமானியில் இன்று (07) வெளியாகியுள்ளது.

                            Posted in Uncategorized

                            தாலிபான்களிடம் வீழ்ந்ந்த 130 நகரங்கள் – தப்பி ஓடும் இராணுவம்

                            தாலிபான்களிடம் வீழ்ந்ந்த 130 நகரங்கள் – தப்பி ஓடும் இராணுவம்

                            ஆப்கானில் அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகிய நிலையில் தற்பொழுது அரச இராணுவத்திற்கு

                            எதிராக தாலிபான்கள் சமராடி வருகின்றனர் ,
                            தற்போது வரை ஐந்து மாகாணங்களை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்

                            உக்கிரமான தாக்குதல்களை மேற்கொண்டு தமது நில ஆக்கிரமிப்பு போரை தாலிபான்கள் விரிவு படுத்தி முன்னேறுவதால் அரச இராணுவம் தினறிய வண்ணம் உள்ளது

                              Posted in Uncategorized

                              ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இத்தாலி

                              யூரோ கோப்பை கால்பந்தில் இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து – டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

                              யூரோ கோப்பை – ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இத்தாலி
                              வெற்றிக் களிப்பில் இத்தாலி வீரர்கள்
                              லண்டன்:

                              16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.

                              இதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, 6-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினை எதிர்கொண்டது.

                              விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை.

                              ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 6-0வது நிமிடத்தில் இத்தாலி அணியின் பெட்ரிகோ சிய்சா முதல் கோலடித்தார்.

                              இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா 80வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

                              போட்டியை கண்டுகளித்த ரசிகர்கள்

                              கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

                              இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.

                              இதன்மூலம் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி அணி முன்னேறியது.

                              Posted in Uncategorized

                              பிரிட்டனில் அனைத்து தடைகளும் நீக்கம் – முகக் கவசம் தேவையில்லை

                              பிரிட்டனில் அனைத்து தடைகளும் நீக்கம் – முகக் கவசம் தேவையில்லை

                              பிரிட்டனில் கடந்து ஒரு வருடத்திற்கு மேலாக விதிக்க பட்ட புதிய சமூக இடைவெளிகள் மற்றும் முக கவசம் என்பன முடிவுக்கு வருகிறது

                              எதிர் வரும் பத்தொன்பதாம் திகதியுடன் அணைத்து தடைகளும் நீக்க படுகின்றன ,வீதி தடைகள் மற்றும் சமுக இடைவெளி என்பனவும் நீக்க படுகின்றன

                              கொரானோவுக்கு முன்னர் போன்ற இயல்பு நிலைக்கு நாடு திரும்புகிறது என அரசு அறிவித்துள்ளது

                                Posted in Uncategorized

                                30 நாடுகளில் பரவியுள்ள புதிய வைரஸ் – பீதியில் மக்கள்

                                30 நாடுகளில் பரவியுள்ள புதிய வைரஸ் – பீதியில் மக்கள்

                                புதிய லாம்டா என்ற வைரஸ் முப்பது நாடுகளில் பரவியுள்ளது ,மேற்படி நோயினால் பலர் பாதிக்க பட்டுள்ளனர் ,இது கொரனோவை விட கொடூரமானது என தெரிவிக்க படுகிறது

                                சிலருக்கு இந்த நோயானது எவ்வித அறிகுறியும் இன்றி தொற்றியுள்ளதாக பாதிக்க பட்டவர்கக்ள் தெரிவித்துள்ளது மேலும் பீதியை கிளப்பியுள்ளது

                                தற்போது இந்த நோயானது இலங்கை உள்ளே நுழைந்துள்ளது,மக்களே உசார் ,எமன் உங்களை தேடி வருகிறான்

                                  Posted in Uncategorized

                                  16 வயது பெண்ணை வீட்டில் தீவைத்து எரித்த ரிச்சார்ட் பதியுதீன்

                                  16 வயது பெண்ணை வீட்டில் தீவைத்து எரித்த ரிச்சார்ட் பதியுதீன்

                                  இலங்கையின் மகிந்தவின் விசுவாசியும் ,அடி தடி மன்னருமாக விளங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் பலத்த தீ

                                  காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையின் அவச சிகிசை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
                                  ,குறித்த சிறுமியை ரிச்சார்ட் குடும்பத்தினர் கொடுமை படுத்தி தீ வைத்து எரித்துள்ளதாக பேச படுகிறது

                                  நாட்டின் மக்களின் காவலனாக விளங்க வேண்டிய ரிச்சார்டு தனது வீட்டில் சிறுமியை அடிமை

                                  தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                  மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                    Posted in Uncategorized

                                    அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது விமான தாக்குதல்

                                    அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது விமான தாக்குதல்

                                    ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் Green Zone in Baghdad,பகுதி நிலைகள்

                                    மீது உளவு விமான தாக்குதல் நடத்தியுள்ளது ,இதில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                    ஒரு வாரத்தில் நடத்த பட்ட மூன்றாவது தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது

                                    அதி உச்ச பாதுகாப்புடன் கூடிய இந்த முகாம் மீது தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை அமெரிக்கா அபடைகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது