பசில் எம்பியாகிறார் – அரங்கேறும் மோசடி கும்பல்

Spread the love

பசில் எம்பியாகிறார் – அரங்கேறும் மோசடி கும்பல்

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் நாளை (08) எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அவரது பெயர் வர்த்தமானியில் இன்று (07) வெளியாகியுள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *