16 வயது பெண்ணை வீட்டில் தீவைத்து எரித்த ரிச்சார்ட் பதியுதீன்

Spread the love

16 வயது பெண்ணை வீட்டில் தீவைத்து எரித்த ரிச்சார்ட் பதியுதீன்

இலங்கையின் மகிந்தவின் விசுவாசியும் ,அடி தடி மன்னருமாக விளங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் பலத்த தீ

காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையின் அவச சிகிசை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
,குறித்த சிறுமியை ரிச்சார்ட் குடும்பத்தினர் கொடுமை படுத்தி தீ வைத்து எரித்துள்ளதாக பேச படுகிறது

நாட்டின் மக்களின் காவலனாக விளங்க வேண்டிய ரிச்சார்டு தனது வீட்டில் சிறுமியை அடிமை

தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Leave a Reply