Posted in Uncategorized

பிரபாகரன் கஞ்சா கடத்தினார் – கண்டு பிடித்தார் டக்கிளஸ் video

பிரபாகரன் கஞ்சா கடத்தினார் – கண்டு பிடித்தார் டக்கிளஸ்

இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்

கஞ்சா கடத்தினார் என தமிழ் மொழியை பேசியவாறு ஆளும் சிங்களவர்களை அண்டி பிழைத்து

,மேலாக நக்கி பிழைக்கும் டக்கிளஸ் தேவனாந்த தெரிவித்துள்ளார்

சிறிதரன் எம்பி பாராளுமன்றில் பேசிக்கொண்டிருந்த பொழுது குறுக்கிட்ட டக்கிலஸ் இவ்விதம்

தெரிவித்துள்ளார்
இவரது இந்த பேச்சு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் மக்கள் போற்றும் ஒரு “தலைவனை” பற்றி பேசுவதற்கு அரசாங்கத்தின் கைக்கூலிகள் அருகதை அற்றவர்கள்!


இவர்களின் ஆதாரமற்ற அறிவிலித்தனமான கருத்துக்களை மக்கள் நன்கறிவார்கள்.


ஒழுக்கத்திலும் கொள்கையிலும் உயர்ந்தவர்கள் என்பதால் தான் விடுதலைப்புலிகள் மற்றையவர்களை விட இன்றும் தமிழ் மக்களிடத்தே உயர்ந்த இடத்தில் நிலைத்திருக்கிறார்கள்.

காணொளி முழுமையாக பார்க்க இதில் அழுத்துங்கள்

click here full video

    Posted in Uncategorized

    முஸ்லீம் எம்பி வீடு அடித்து நொறுக்கு – திருமலையில் தொடரும் பதட்டம்

    முஸ்லீம் எம்பி வீடு அடித்து நொறுக்கு – திருமலையில் தொடரும் பதட்டம்

    திருமலை கினியா பகுதியில் படகு சேவை தடம் புரண்டதில் ஏழுபேருக்கு மேல் பலியாகினர்

    ,மேற்படி சம்பவத்தை அடுத்து அந்த பகுதி எம்பியாக விளங்கும் முசுலீம் எம்பி வீடு மீது கூடிய குழு

    ஒன்று திடீர் தாக்குதலை நடத்தியது

    இதில் அவரது ஆடம்பர வீடு பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

      Posted in Uncategorized

      பற்றி எரிந்த பஸ் – 45 பேர் உடல் கருகி மரணம்

      பற்றி எரிந்த பஸ் – 45 பேர் உடல் கருகி மரணம்

      பல்ஜீரியா நாட்டின் North Macedonia பகுதியில் உள்ள வேகசாலையில் பயணித்து கொண்டிருந்த

      உல்லாச பயணிகளின் ஆடம்பர பேரூந்து ஒன்று திடீரென விபத்தில் சிக்கி தீ பற்றி கொண்டது ,

      இதன் பொழுது அதில் பயணித்த 52 பேரில் 45 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்


      இவ்வாறு இறந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்கும் என அங்கருந்த்து வரும் செய்திகள்

      தெரிவிக்கின்றன

      ஏழுபேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர்


      மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உளள்து

      Posted in Uncategorized

      தலிபான்கள் தலைநகரில் வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

      தலிபான்கள் தலைநகரில் வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

      தலிபான்கள் ஆட்சியின் கீழ் சென்றுள்ள ஆப்கனிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் பகுதியில்

      இன்று திடீரென குண்டு வெடித்து சிதறியது


      இதன் பொழுது இரு தலிபான்கள் படுகாயமடைந்துள்ளனர்


      மேலும் பலர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது

      முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

        Posted in Uncategorized

        பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்

        பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்

        நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்

        நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.

        பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்?
        கமல்
        தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்

        கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன

        . தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

        இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார்

        மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், வரும் பிக்பாஸ்

        நிகழ்ச்சியை கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு

        காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாக கூறப்படுகிறது.

        கமல்

        இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

          Posted in Uncategorized

          நாடகங்களில் பெண்கள் நடிக்க தடை – தலிபான்கள் புதிய அறிவிப்பு

          நாடகங்களில் பெண்கள் நடிக்க தடை – தலிபான்கள் புதிய அறிவிப்பு

          ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தலிபான் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

          ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க பெண்களுக்கு தடை: தலிபான் அறிவிப்பு
          ஆப்கானிஸ்தான் பெண்

          ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து, தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் தலிபான் அமைப்பு எடுத்து வருகிறது.

          இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு தலிபான் அமைப்பு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

          அதில், ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் நடிக்க தடைவிதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

          மேலும், பெண் செய்தியாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் தங்களின் தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த வகையான ஆடை அணிய வேண்டும் என்கிற விவரம் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

          இதைத்தவிர ஷரியா சட்டங்கள், இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மதிப்புகளுக்கு எதிராக கருதப்படும் படங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

          இதேபோல் மதத்தை கொச்சைப்படுத்தும், ஆப்கானியர்களை புண்படுத்தும் வகையிலான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

          ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களைக் கொண்ட வெளிநாட்டு நாடகங்கள்தான் ஒளிபரப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

          இதுகுறித்து, ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் உறுப்பினர் ஹுஜ்ஜதுல்லா முஜாதிதி கூறுகையில், “இதுப்போன்ற அறிவிப்புகளை எதிர்பார்க்கவில்லை. தலிபான்களின் புதிய விதிமுறைகளில் சில விதிகள் நடைமுறையில் இல்லை. சிலவற்றை எதார்த்தத்தில் பின்பற்ற முடியாது
          . இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தொலைக்காட்சிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படலாம்” என்று அவர் கூறினார்.

            Posted in Uncategorized

            மக்களுக்குள் புகுந்த கார் 5 பேர் மானம் – 40 பேர் காயம்

            மக்களுக்குள் புகுந்த கார் 5 பேர் மானம் – 40 பேர் காயம்


            அமெரிக்காவில் விஸ்கான் சிங் மாகாணத்தில் உள்ள வாகேஸ்ஷா நகரில்

            ஞாயிற்றுக்கிழமையையொட்டி கத்தோலிக்க சபை சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதில் 70 பேர் கலந்து கொண்டனர்.

            கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் முன்னே நடந்து வர குழந்தைகள் ஆடி-பாடி நடனம்

            ஆடியபடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக கார் ஒன்று வந்தது. ஊர்வலம் நடந்த

            பாதையில் வாகனம் சென்று விடாமல் தடுக்க வேலிகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதை உடைத்துக் கொண்டு அந்த ஊர்வலத்துக்குள் கார் பாய்ந்தது.

            இதில் குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

            அடைந்தார்கள். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால்

            இதுபற்றி போலீஸ் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கார் தடுப்பு வேலியை தாண்டி

            வந்தபோது அங்கிருந்த போலீசார் அதை நிறுத்தும்படி கூறினார்கள். ஆனாலும் அதை மீறி

            பாய்ந்ததால் துப்பாக்கியால் காரை நோக்கி பல தடவை சுட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

            கார் டிரைவரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

              Posted in Uncategorized

              அரசியல்வாதியை கட்டி வைத்த மக்கள்

              அரசியல்வாதியை மின் கபம்தில் கட்டி வைத்த மக்கள்

              இலங்கை களுத்துறை பகுதியை சேர்ந்தபிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கிராமம் ஒன்றுக்குள்

              புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்

              அதிக மதுபோதையில் காணப்பட்ட இவர் இந்த செயலில் ஈடுபட்ட வேளை


              அவரை கட்டி வைத்து மக்கள் தாக்கியுள்ளனர்

              இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவர் ஆளும் கோத்தபாயவின் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                புலிகள் குழு சுமந்திரனை விரட்டியதாம் – சிங்கள உளவுத்துறை கூவல்

                புலிகள் குழு சுமந்திரனை விரட்டியதாம் – சிங்கள உளவுத்துறை கூவல்

                கனடாவிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் பேச்சாளாரும் ,சிங்கள ஆட்சியாளர்களின் கூலியாகவும்

                ,தமிழ் தேச துரோகியாகவும் செயல்பட்டு வரும் சுமந்திரன் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தில்

                அவரை பேசவிடாது அங்கு நின்ற மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

                அத்துடன் தேசத்துரோகி ஒழிக என கோசம் முழங்கினர் ,இவ்வாறான இடையூறை புலிகள் ஆதரவு

                குழுக்கள் இணைந்து நடத்தியாக அந்த சிங்கள உளவுத்துறை ஊடகம் கூவியுள்ளது

                  Posted in Uncategorized

                  ஐத்து சீனத்தவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு

                  ஐத்து சீனத்தவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு

                  கொங்கோ நாட்டில் தங்க அகழ்வு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்த ஐந்து சீன நாட்டவர்களை கொங்கோ ஆயுத படைகள் கடத்தி சென்றுள்ளனர்

                  இவ்வாறு கடத்த பட்டவர்களை விடுவிக்க குறித்த ஆயுத குழு பலமில்லியன் டொலர்களை சீன அரசிடம் பேரம் பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    Posted in Uncategorized

                    அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை – 4 பேர் மரணம் 18 பேர் காயம்

                    அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை – 4 பேர் மரணம் 18 பேர் காயம்

                    அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி ,சம்பவ

                    தினம் நால்வர் பலியாகினர் ,மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                    காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது


                    ,அமெரிக்காவில் சமீப காலங்களாக அதிக சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவது

                    கவலைதருகிறது

                      Posted in Uncategorized

                      தலிபான்கள் நாட்டுக்குள் தரை இறங்கிய ஈரான் உணவு விமானம்


                      தலிபான்கள் நாட்டுக்குள் தரை இறங்கிய ஈரான் உணவு விமானம்

                      ஈரான் நாட்டுக்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று 13 தொன் எடையுள்ள உணவுகளை


                      காவி சென்று தலிபான்கள் வசிக்கும் நாட்டில் மக்களுக்கு வழங்கியுள்ளது

                      முதல்தர அவசர உதவியாக இவை வழங்க பட்டுள்ளது ,மேற்படி நகர்வு முன்னைய

                      ஆட்சியாளர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                        Posted in Uncategorized

                        இராணுவமுகாம் அருகே தொலை தொடர்பு கருவிகள் கண்டு பிடிப்பு

                        இராணுவமுகாம் அருகே தொலை தொடர்பு கருவிகள் கண்டு பிடிப்பு

                        மன்னார் இராணுவ முகாம் அருகில் உள்ள கடல் பகுதியில் தொலை தொடர்பு கருவி ஒன்று கண்டு

                        பிடிக்க பட்டுள்ளது ,மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து மேற்படி தொலைத்தொடர்பு பெட்டி

                        கண்டு பிடிக்க பட்டுள்ளது

                        இதன் ஊடாக குறித்த இராணுவ முகாமின் உரையாடல்கள் ஒட்டு கேட்க பட்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                        இராணுவ விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,மேற்படி கருவி அமெரிக்கா தயாரிப்பு என
                        கன்டு பிடிக்க பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          70 மக்களை சுட்டு கொன்ற இராணுவம் – தொடரும் போராட்டம்

                          70 மக்களை சுட்டு கொன்ற இராணுவம் – தொடரும் போராட்டம்

                          சூடானில் ஆளும் அரச இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் ,
                          இந்த மக்கள் போராடத்திற்கு எதிராக இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது

                          இராணுவம் நடத்திய சூட்டு தாக்குதலில் சிக்கி இதுவரை எழுபது பேர் பலியாகியுள்ளனர்

                          மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                          Posted in Uncategorized

                          வெடித்து சிதறிய குண்டு 8 பேர் மரணம் -13 பேர் காயம்

                          உலக

                          வெடித்து சிதறிய குண்டு 8 பேர் மரணம் -13 பேர் காயம்

                          சோமாலிய நாட்டின் Berdale,பகுதியில் உள்ள சந்தை பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில்

                          சிக்கி எட்டு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் பதின்மூன்று பேர்

                          படுகாயமடைந்துள்ளனர்

                          குண்டு தாக்குதலை அடுத்து மேலதிக இராணுவம் வரவழைக்க பட்டு குறித்த பகுதியில் பாதுகாப்பு

                          மற்றும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிட பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துளளது

                            Posted in Uncategorized

                            கனடாவில் சுமந்திரனுக்கு செருப்படி – தமிழர்கள் போராட்டம்

                            கனடாவில் சுமந்திரனுக்கு செருப்படி – தமிழர்கள் போராட்டம்

                            தமிழ் தேசிய கூட்டமைப்பின்சர்சைக்குரியவரும் ஆளும் சிங்கள ஆட்சியாளர்களின் கை

                            பொம்மையாகவும் தமிழ் தேசிய விடுதலைக்கு எதிராக செயல் பட்டு வரும் சின்ன கதிர்காமரான


                            சுமந்திரன் கனடாவிற்கு பயணம் செய்திருந்தார்

                            இவரது இந்த பயணத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் பெரும் போராட்டம் ஒன்றை

                            நடத்தியதுடன் ,கூட்டி குடுங்கடா சுமந்திரனுக்கு என்ற வார்த்தைகளை ,ஆண் பெண்கள் கோசமாக

                            முழங்கியதுடன் ,மேலும் கெட்ட வார்த்தைகள் ஊடக அவரை திட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

                            சிங்கள பால் குடித்து வளர்ந்தவர் தான் என சுமந்திரன் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              லண்டனில் கார்த்திகை விளக்கீட்டில் எரிந்த தமிழர் வீடு-இறந்த நால்வர்

                              லண்டனில் கார்த்திகை விளக்கீட்டில் எரிந்த தமிழர் வீடு-இறந்த நால்வர்

                              லண்டன் பெக்ஸ்லியித் பகுதியில் தமிழர் வீடு ஒன்று எரிந்துள்ளது ,இதன் பொழுது இரு

                              குழந்தைகள் மற்றும் தாய் ,அவர் தாய் உள்ளிட்டவர்கள் மரணமாகியுள்ளனர்

                              வீட்டின் உள்ளே கார்த்திகை தீபத்தை கொண்டாடிய வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது

                              வந்த நாடுகளில் இவ்விதம் மக்கள் சீர்கேடி தனத்துடன் பாதுகாப்பற்று செயல் படுவதன் விளைவே

                              இந்த துயர் நிலையை எடுத்துகாட்டி நிற்கிறது

                              பிஞ்சுகள் மூச்சு திணறி இறந்த சம்பவம் உலக தமிழாக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ,

                                Posted in Uncategorized

                                ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல பொதுச்சுடா் – விஷமிகளால் இடிப்பு

                                ஆட்காட்டிவெளி துயிலும் இல்ல பொதுச்சுடா் – விஷமிகளால் இடிப்பு

                                மன்னார் மாவட்ட்த்தில் உள்ள ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்தில் இருந்த பொதுச்சுடா்


                                மர்ம நபர்களினால் அடித்து நொறுக்க பட்டுள்ளது

                                மாவீரர் நாளில் இங்கு தீபம் ஏற்றி மக்கள் தியாக வீரர்களை நினைவு கூறும்


                                நிலை ஏற்பட்ட்டு விடும் என்பதல் இந்த நாசகார வேலை இடம்பெற்றுள்ளது

                                  Posted in Uncategorized

                                  நல்லூர் ஆலயத்தை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்றவர் கைது

                                  நல்லூர் ஆலயத்தை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்றவர் கைது

                                  இராணுவத்தின் எடுபிடி என அழைக்கப்படும் அருண் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                  நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று இவரை கைது செய்துள்ளனர்.

                                  பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அருண் சித்தார்த்தன் ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

                                  அதேவேளை, கைது செய்ய சென்ற யாழ்ப்பாணம் பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன்,

                                  பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றார்.

                                  இதன் போது தான் இராணுவத்தின் முக்கிய புள்ளி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

                                  இவர் நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மல சல கூடம் அமைப்பேன் என்றும் இந்து

                                  மதத்தை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

                                    Posted in Uncategorized

                                    லண்டனில் -மக்களை கொலை செய்ய கத்தி ,துப்பாக்கியுடன் உலவிய நபர் கைது

                                    லண்டனில் -மக்களை கொலை செய்ய கத்தி ,துப்பாக்கியுடன் உலவிய நபர் கைது

                                    லண்டன் Folkestone பகுதியில் கத்தி துப்பாக்கியுடன் உலவிய நபர் ஒருவரை காவல்துறையினர்

                                    கைது செய்துள்ளனர்

                                    இவர் வழிப்பறி கொலையில் ஈடுபடும் நோக்குடன் மக்களை மிரட்டி ,கொலை செய்யும்

                                    நடவடிக்கையில் ஈடுபடுபவர் என தெரிவிக்க பட்டுள்ளது

                                    கைதானவர் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்