பற்றி எரிந்த பஸ் – 45 பேர் உடல் கருகி மரணம்
பல்ஜீரியா நாட்டின் North Macedonia பகுதியில் உள்ள வேகசாலையில் பயணித்து கொண்டிருந்த
உல்லாச பயணிகளின் ஆடம்பர பேரூந்து ஒன்று திடீரென விபத்தில் சிக்கி தீ பற்றி கொண்டது ,
இதன் பொழுது அதில் பயணித்த 52 பேரில் 45 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்
இவ்வாறு இறந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்கும் என அங்கருந்த்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன
ஏழுபேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உளள்து
- மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் உயர்வு
- கெஹலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல்
- ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
- கனடா விமான நிலையத்தில் $14.8 மில்லியன் தங்கம் கொள்ளை
- ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
- அரசியலில் இன்னும் 5 வருடம் பயணிக்க போகிறேன் டக்ளஸ் தேவானந்தா -உங்களுக்கு ஒரு மடல்
- யாழ்ப்பாணத்தில் மனைவியை வெட்டிய கணவன் தப்பி ஓட்டம்
- பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்