பற்றி எரிந்த பஸ் – 45 பேர் உடல் கருகி மரணம்

Spread the love

பற்றி எரிந்த பஸ் – 45 பேர் உடல் கருகி மரணம்

பல்ஜீரியா நாட்டின் North Macedonia பகுதியில் உள்ள வேகசாலையில் பயணித்து கொண்டிருந்த

உல்லாச பயணிகளின் ஆடம்பர பேரூந்து ஒன்று திடீரென விபத்தில் சிக்கி தீ பற்றி கொண்டது ,

இதன் பொழுது அதில் பயணித்த 52 பேரில் 45 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்


இவ்வாறு இறந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்கும் என அங்கருந்த்து வரும் செய்திகள்

தெரிவிக்கின்றன

ஏழுபேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர்


மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உளள்து

Leave a Reply