ஐத்து சீனத்தவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு
கொங்கோ நாட்டில் தங்க அகழ்வு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்த ஐந்து சீன நாட்டவர்களை கொங்கோ ஆயுத படைகள் கடத்தி சென்றுள்ளனர்
இவ்வாறு கடத்த பட்டவர்களை விடுவிக்க குறித்த ஆயுத குழு பலமில்லியன் டொலர்களை சீன அரசிடம் பேரம் பேசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது