லண்டனில் கார்த்திகை விளக்கீட்டில் எரிந்த தமிழர் வீடு-இறந்த நால்வர்

Spread the love

லண்டனில் கார்த்திகை விளக்கீட்டில் எரிந்த தமிழர் வீடு-இறந்த நால்வர்

லண்டன் பெக்ஸ்லியித் பகுதியில் தமிழர் வீடு ஒன்று எரிந்துள்ளது ,இதன் பொழுது இரு

குழந்தைகள் மற்றும் தாய் ,அவர் தாய் உள்ளிட்டவர்கள் மரணமாகியுள்ளனர்

வீட்டின் உள்ளே கார்த்திகை தீபத்தை கொண்டாடிய வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது

வந்த நாடுகளில் இவ்விதம் மக்கள் சீர்கேடி தனத்துடன் பாதுகாப்பற்று செயல் படுவதன் விளைவே

இந்த துயர் நிலையை எடுத்துகாட்டி நிற்கிறது

பிஞ்சுகள் மூச்சு திணறி இறந்த சம்பவம் உலக தமிழாக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ,

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *